கருத்து பதிவிட்டால் உரிமையோடு இனிமையாக பதில் எழுதுவார்கள். ஏன் பதிவுகள் வரவில்லை எனத் தேடி இப்போது தான் அறிந்தேன்.. ஆழ்ந்த இரங்கல்கள்.. குடும்பத்தினர் மீண்டுவர பலம் கொடு இறைவா..
வழக்கமான மேல்தட்டு வாழ்வு நாயகன் அல்லது நாயகியை வர்ணிக்காமல் எளிய மனிதர்களையும் அவர்களுகளது வாழ்வையும் தேர்ந்தெடுத்து சிறப்பான கதையை தந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரது மனமும் உணர்வும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டது. நடுநடுவே உங்களின் தத்துவம் சிரிக்க சிந்திக்கத் தூண்டியது.
எதிர்பார்ப்பின்றி...