பத்ராவிடம் அவள் தாய்-தந்தை, நண்பர்கள் மான்சி, ரகுராமன்,விசுவம்,சித்ரா, உறவினர்கள்,உடன் பணிபுரிபவர்கள் என அனைவரும் கூறுவது ஒன்றே ஒன்றுதான் ஆனந்தை மறந்துவிடு.அவன் இந்த பூவுலகில் இல்லை.அவன் என்றும் திரும்பி வர போவதில்லை.அவள் அவனை மறந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும்.
ஆனால் பத்ரா?
ஆனந்த் இருந்த...