நீ எனக்காக
நான் உனக்காகவென
வாழும்
நொடிகள்
என் வாழ்வின்
பொக்கிஷங்களடி.....
தங்கள் லக்கேஜில் தன் உடைகளை அடுக்கிக்கொண்டிருந்த ஆதிராவை பின்னாலிருந்து அணைத்த ஷாகர் அவள் தோள் வளைவில் முகம் பதித்தபடி தன் தலையால் அவள் செல்லமாக முட்டியவன்
“ஹேய் ஹோட்டி என்ன பண்ணிட்டு இருக்க????”
“ட்ரெஸ் பாக் பண்ணிட்டு...
நீ நான்
காதல்
என்றுணர்த்தியதடி
உன் வெட்கமும்
உன் இதழ் முத்தமும்....
இதழ்களுக்கிடையிலான யுத்தம் தீவிரமாய் இருக்க அந்த அமைதியான சூழலும் அந்த யுத்தத்திற்கு வலு சேர்த்தது ... காதல் சுமந்த நெஞ்சம் தன் காதலை காட்டிட இந்த யுத்தத்தை தொடங்கிட அதை மறுக்க நினைத்த மற்றைய நெஞ்சமோ இப்போது விரும்பி...
உன் விலகல்
எனக்கானது
என்று உன்
அதரங்கள் உரைத்தபோது
மகிழ்வதா வருந்துவதா
என்று நான் குழம்ப
என் மனமோ
உன்னை அதிகதிகமாய்
நேசித்து
நன்றிக்கடன்
செலுத்தியது...
காலையில் ஆதிராவின் ஊரை நோக்கி தம் பயணத்தை தொடங்கியிருந்தனர் ஷாகரின் குடும்பத்தார்... அன்றிரவு தோட்டத்தில் வந்தமர்ந்த ஷாகருக்கு ஆதிராவின்...
நிதமும் நீயாய்
நித்தமும் உன் காதலாய்
நில்லாது என்னை கட்டியிழுக்கும்
உன் கடைக்கண் பார்வையாய்
மயங்கிக்கிடந்தேனடி
என் ரதியே....
இன்றோடு ஆதிரா ஹாஸ்பிடலிலிருந்து வந்து ஒரு மாதமாகிவிட்டது... மீண்டும் வேலையென்று கிளம்பியவளை தடுத்த வசுமதி எந்த வேலையென்றாலும் வீட்டிலிருந்தபடி பார்க்குமாறும்...
தேவதையின்
வரம் அனைவரையும்
வளமாக்க
அந்த தேவதைக்கே சாபம்
விடுத்தது விதி....
கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்ற ஷாகர் கண்மூடி படுத்திருந்த ஆதிராவை கண்டான்...
மனதின் துக்கத்தை அவன் நடையின் வேகம் வெளிக்காட்டிட மெதுவாக ஆதிரா படுத்திருந்த கட்டிலருகே வந்தான் ஷாகர்....
அவளருகே இருந்த ஸ்டூலை...
என்னவென்று
சொல்வேன்...
உனக்காய்
என் இதயம்
குருதி வடிப்பதை....
இதோ ஷாகரரும் ஆதிராவும் சூப்பர் மார்க்கட் ஆரம்பித்து இரண்டு மாதங்களாகிவிட்டது.. நினைத்ததற்கு மாறாகவே விற்பனை தராளமாக நடந்தது.. அதற்கு முக்கிய காரணம் அவர்களது சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் விற்பனை செய்த பொருளும் அவற்றின் தரமும் நிர்ணய...
யாரென்று எண்ணி
என்னை
விலக்க உன் மனம்
காத்திருந்ததோ
அதை தவிடுபொடியாக்கியது
உன் காதல்....
காலையில் கண்விழித்த ஷாகருக்கு தலை விண் விண்ணென்று தெறித்தது.. தலையை பிடித்தபடி எழுந்து அமரந்தவனுக்கு தலை வலியை பொறுக்கமுடியவில்லை...
அப்போது அவன் முன் எலுமிச்சை சாறு கோப்பை நீட்டப்பட அதை கையில் வாங்கியவன்...
உன்னை
மட்டும் எண்ணி
என் நாட்கள் கடந்திட
உன் உயிர் என்னுள்
சங்கமிப்பது எப்போதடி...??
இப்போது ஆதிரா சற்று நடக்கத்தொடங்கியிருந்தாள்... தன் கணவனின் தரமான கவனிப்பாலும் சீக்கிரம் குணமாகிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்ததாலும் இப்போது நடக்கத்தொடங்கியிருந்தாள்....
ஒருநாள் தனது லாப்டொப்பில்...
யாவும் நீயாகி
தேடல் தீராதா
உன் ஜீவன்
சேர
நான் ஏங்குகிறேன்....
இன்றோடு ஆதிரா ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ்ஜாகி மூன்று நாட்களாகிவிட்டது.. இந்த மூன்று நாட்களில் ஷாகரின் பாடு தான் திண்டாட்டமாகிப்போனது.. ஆதிராவிற்கு உணவிலிருந்து அனைத்து பணிவிடையும் அவனே செய்யவேண்டியிருந்தது... அதை அவன்...
உன் மௌனம்
உன் கண்ணீர்
உன் வலி
என் உயிர் வதைக்கும்
ஆயுதங்களடி...
ஆதிராவை தேடிக்கொண்டு வீதிக்கு வந்த ஷாகர் அவள் எங்காவது கண்ணில் தென்படுகிறாளா என்று பார்த்தபடி வந்தவன் சற்று தொலைவில் அவள் நடந்து செல்வது தெரிய அவளை அழைத்தபடி பின்னே சென்றான் ஷாகர்...
அவளோடு நடப்பதெதையும் கருத்தில் பதிக்காது...
தீண்டல் 14
எத்தனை
காதலை சுமந்திருந்த போதிலும்
உன் மனம்
என் நினைவை
விலக்க
காரணம் என்னவோ....
ஷாகர் நடந்ததனைத்தும் கூறி முடித்தவன்
“நான் ஆதிரா விரும்பினதால தான் அவ கழுத்துல தாலி கட்டுனேன்... ஆனா அவளோட விருப்பம் இல்லாமல் அவகிட்ட என்னோட உரிமையை நிலைநாட்ட விரும்பலை... சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்து...
தீண்டல் 13
மனமோ உன் மனம் அறிந்திட
நீயோ உன் மனதினை
மறைத்து
என் மனதை
வதைக்கிறாய்...
டிக்கெட்டினை வாங்கிவிட்டு ஷாகர் திரும்பும் போது ஆதிரா அமர்ந்திருந்த இடத்தை சிலர் மறைத்தபடி நிற்பதை கண்டவன் முதலில் பெரிதுபடுத்தாமல் விட பின் ஏதோ சரியில்லையென்று தோன்ற ஊன்றி கவனித்தவனது உள்ளம் பதறியது..
அவளை...
தீண்டல் 12
உன் துயரம்
துடைக்கவே
என் ஜீவன்
ஜனித்ததடி
கதவை உடையும் அளவிற்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்க ஷாகரோ யாரு இந்த இரவு நேரத்தில் இப்படி தட்டுவதென்று எண்ணியபடி கதவை திறந்தவனுக்கு காட்சி தந்தாள் ஆதிரா... ஷாகர் கதவை திறந்ததும் சுற்றும் முற்றும் பார்த்தபடியிருந்தவளை பார்த்த ஷாகர்...
தீண்டல் 11
நீ என்
உணர்வென்று
எண்ணியிருந்தேன்
ஆனால் நீ தான்
என் உயிரென்று
உணர்த்தியது
உன் சிணுங்கல்கள்
தன் உடமைகளுடன் ஞானபண்டிதர் ஒழுங்குபடுத்தியிருந்த வீட்டிற்கு வந்த ஷாகர் தன் உடமைகளை உரிய இடத்தில் அடுக்கிவிட்டு தன் வேலைகளில் இறங்கினான்..
அந்த வீடு கீழ் தளத்தையும் மற்றும் மொட்டைமாடியையும்...
தீண்டல் 10
ரோஜாவாய்
மலர்ந்து மணம் வீசும்
உன்னை நான்
என்று பறித்து
என் வசப்படுத்தப்போகிறேன்...
தன் தந்தையின் இச்செயலை எதிர்பார்க்காத ஷாகர் கன்னத்தில் கையினை வைத்தபடி தன் தந்தையை பார்க்க வசுமதியோ “என்னங்க..” என்று தன் கணவரை நோக்கி அதிர்ச்சியில் கூவிவிட்டார்..
ஆதிராவோ தன்னிலையும் மறந்து “சார்”...
தீண்டல் 8
என்னை மறுக்கும்
உன் இதயத்தை தெரியவில்லை
என்னை மறுப்பதாய்
நொடிக்கு நொடி
நீ ஏற்கிறாயென்று
அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையென்பதால் அனைவரும் வீட்டிலிருக்க தடல்புடலாய் விருந்து தயாரித்துக்கொண்டிருந்தார் வசுமதி....
அன்று பிரகஸ்பதியின் நான்கு தங்கைகளின் குடும்பமும் எதிர்பாராவிதமாக தங்கள்...
தீண்டல் 8
என் மனம்
உன் காதலால்
சிறைப்பிடிக்கப்படுவது
எப்போது....
படுக்கையிலிருந்து எழுந்த ஆதிரா தன் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு சிவப்பு நிற டாப்புடனும் கருப்பு நிற பெக்கி பாட்டமுடனும் தயாராகி ஹாலிற்கு வந்தாள்..
அப்போது ஷாகரின் அத்தைமார் ஐந்து ரத்தினங்களும் நடுஹாலில் அமர்ந்து அரட்டை...
தீண்டல் 7
யாரென்று
எண்ணி
தஞ்சமடைந்தாய்
என்னை....
ஒருவாரம் கடந்த நிலையில் ஞாயிறன்று காலை ஷாகரின் அத்தைகள் பெண்கள் ஷாகரின் மாளிகைக்கு படையெடுத்தனர்.... மாதம் ஒரு ஞாயிறன்று இந்த படையெடுப்பு நடைபெறுவது வாடிக்கையே..... அன்று முழுவதும் அந்த மாளிகையில் ஒரே ஆர்பாட்டமாகத்தான் இருக்கும்....
காலையிலேயே...
ஆதிராவின் கேபினுள் சென்றவன் அவளது இருக்கையில் அவள் இல்லாமல் இருக்க தன் விழிகளால் தேடியவனுக்கு இருக்கைக்கு அருகில் மயங்கி சரிந்து கிடந்த ஆதிரா தென்பட்டாள்... அவளை பார்த்ததும் அதிர்ந்தவன் தாமதிக்காது அவளருகே சென்று அவளை மடியில் ஏந்தியவன் அவள் கன்னம் தட்டி எழுப்ப முயன்றான்...அவளது கன்னம்...