Search results

Advertisement

  1. A

    மனம் பொய்த்த பொழுதுகள் - பொழுது 4 ராணி சுவர்க்கம்

    அனைவருக்கும் வணக்கம். நலம் தானே? தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருபவர் அனைவருக்கும் மகிழ்வும், நன்றியும். இதோ உங்கள் ”மனம் பொய்த்த பொழுதுகள்” நான்காம் பொழுது - ”ராணி சுவர்க்கம்” உடன் வந்து விட்டேன். இந்தப் புதினம் துவங்கியதில் இருந்தே, கதையின் போக்கில், மிக மெதுவான நடையில், அதிகப்படியான...
  2. A

    மனம் பொய்த்த பொழுதுகள் - பொழுது 4 - ராணி சுவர்க்கம் முன்னோட்டம்

    அனைவருக்கும் வணக்கம். தாமதத்திற்கு அனைவரும் மன்னிக்கவும். இதுவரையில் இந்த புதினத்திற்கு விருப்பமும், கருத்துக்களிட்டு ஊக்கமும் கொடுத்து வரும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த புதினத்தில் இரண்டு கோவில் நகரங்கள் தொடர்பு படுகின்றன. பல நகரங்களை சிந்தித்து விட்டு, முடிவாக, குணாவின் ஊராக...
  3. A

    மனம் பொய்த்த பொழுதுகள் - பொழுது 3 - ஒரே அறை

    அனைவருக்கும் வணக்கம். நலம் தானே? ”மனம் பொய்த்த பொழுதுகள்” புதினத்தின் பொதுவான முன்னோட்டத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கும், கருத்திட்டு ஊக்கமளித்தவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நியாயமாக, “புகழ் மயக்கம்” உடன் வந்திருக்க வேண்டும். அதை எழுதியும் விட்டேன். அந்த மயக்கத்திற்கு இந்தப்...
  4. A

    மனம் பொய்த்த பொழுதுகள் - முன்னோட்டம்

    அனைவருக்கும் வணக்கம். இந்தக் கதை பற்றிய பொதுவான ஒரு முன்னோட்டம் இங்கு அளிக்காது இருந்து விட்டேன். என்னுடைய வேர்ட்ப்ரஸ் (இங்கு என்னுடைய பயனர் பக்கத்தில் முகவரி உண்டு) தளத்திலும், முகநூல் பக்கத்திலும் (பேஜ்) (arasilamparithi novels) இட்டதாக நினைவு. யம்ப்பில் இட்டிருந்த பழைய பதிவுகளை நீக்கி...
  5. A

    மனம் பொய்த்த பொழுதுகள் - அத்தியாயம் 2 - புது மலர்கள்

    அனைவருக்கும் வணக்கம். இதோ, "மனம் பொய்த்த பொழுதுகள்" - பொழுது 2 - "புது மலர்கள்" உடன் வந்து விட்டேன். சற்று நீண்ட அத்தியாயம். சுந்தர், பேசுவது இந்த புதினத்திற்கு அவசியமான ஒன்றா? காத்திருங்கள். குமரனின் வரலாறு, இந்த கதையின் போக்கை பாதிக்குமோ? அறிவதற்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும்...
  6. A

    மனம் பொய்த்த பொழுதுகள் - அத்தியாயம் 2 - புது மலர்கள் - முன்னோட்டம்

    புது மலர்கள் இதுவரை, வீடு விட்டு வெளிச்சென்று தங்கியதில்லை அவன். அப்பா என்றால் மரியாதையும், அம்மா என்றால் அன்பும் மனதில் உடனடியாகத் தோன்றி விடும் எண்ணங்கள். இந்த விளக்கம் கூறப்படுவதற்கு முன்பு உள்ளபடியே, அந்த சுந்தரை நோக்கி சிரிப்பதற்குக் காத்திருந்தவர்கள் இப்போது அமைதியாகி விட்டனர். ஏதோ...
  7. A

    மனம் பொய்த்த பொழுதுகள் - அத்தியாயம் 1 - மறக்க முடியுமா?

    அனைவருக்கும் வணக்கம். இதோ ”மனம் பொய்த்த பொழுதுகள்” இன் முதல் பொழுது - மறக்க முடியுமா? உங்களின் பார்வைக்காக. வாசித்துப் பார்த்து உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்திடுங்கள் நன்றி. அன்புடன், அரசிளம்பரிதி.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top