'என்னை நம்பி எனக்கு உதவுவாயா?'என ஆதித்த சோழன் கேட்ட கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல்,
"நிச்சயமா! உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்... உங்களுக்கு என்ன உபகாரம் வேணாலும் செய்றேன்."
"நான் எப்படியாவது என் காலத்திற்கு திரும்பி போக வேண்டும்.. ஆனால் அது வரை எங்கே இருப்பது? என்ன செய்வது என்று ஒன்றுமே...