நான் ரிவ்யூ எழுதியது இல்லை எனக்குத் தோன்றிய கருத்தைப் பகிருகிறேன்....
ஆரம்பத்தில் இருந்தே அழுத்தமான நடையில் பயணிக்கும் கதை...
ஒரு பெண்ணாய் குடும்பத்திற்காக உழைக்கும் மலர், தன் தாய் எனத் தெரியாமலே தாயின் ஆசிரமத்தில் அனாதையாக வளர்ந்த அறிவு இருவரின் வாழ்வில் நடந்த எதிர்பாராத திருப்பமும் அதன்...
பிரியாரதீஸின் "என்னருகில் நீ இருந்தால்
வடிவு,மதி என இரண்டு கதாநாயகிகள்
மகேஷ்வர்மா நேர்மையான கலெக்டராகவும் புகழ் ஏ சி பி ஆகவும் இரண்டு கதாநாயகர்கள்
கிராமத்து நாயகி வடிவின் லூட்டியை படித்து சிரிக்காமல் இருக்கவே முடியாது....
பெண்கள் சிவப்பாக வேண்டும் என கண்ட கீரிம்களைப் பயன்படுத்தும் ஆசையை...
மனைவி: உங்களை கல்யாணம் பண்ணி வேலைக்காரி ஆகிட்டேன்
கணவன்: அது எப்படி? பாத்திரம் நான் தேய்க்கிறேன்,துணி நான் துவைக்கிறேன்,வீட்டை நான் பெருக்கிறேன்,சாப்பாடு நான் செய்றேன். நீ எப்படி வேலைக்காரி ஆவ?
மனைவி : பின்ன என்ன?
வேலைக்காரனோட மனைவி வேலைக்காரி தானே!