முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள பொண்ணு மாப்பிள்ளைய அழைச்சிட்டு வாங்கோ...என்ற ஐயரின் குரலைக்கேட்ட நண்பர் கூட்டம் படையெடுத்தது மணமகன் அறையை நோக்கி…
கணேஷ்,பிரதாப் மற்றும் அருணால் மணமகன் அறையில் இருந்த கௌதமின் முகத்தைப் பார்த்து
எதுவும் கணிக்கமுடியவில்லை..
வாடா மச்சான் மூகூர்த்தத்துக்கு டைம்...