Search results

Advertisement

  1. PAPPU PAPPU

    வண்ணங்களின் வசந்தம் - 7

    வண்ணங்கள் -7 அன்று இரவு குன்னூரிலேயே அவர்கள் தங்கிவிட அடுத்த நாள் காலையில் பிளாக் தண்டர் செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்ததால் விரைவில் தூங்க சென்றனர். மறுநாள் காலை 9 மணிக்கு பிளாக் தண்டர் வாயிலில் சென்று அனைவரும் நிற்க அவர்களது ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் அதன் பாசை கையில் கொடுத்து...
  2. PAPPU PAPPU

    வண்ணங்களின் வசந்தம் - 6

    வண்ணம் 6 : முதலில் அங்கு இருந்த ரோஸ் கார்டெனுக்கு சென்றனர். அனைவரும் சந்தோஷமாக சுற்றி பார்த்தார்கள். நமது ஐவர் குழு ஒவ்வொரு வண்ண ரோஜாக்கள் அருகிலும் சென்று செல்பி மற்றும் குரூப்பி எடுத்துக் கொண்டிருந்தனர் இதை யமுனா வஞ்சம் நிறைந்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.பின் அவளது தோழிகளிடம்...
  3. PAPPU PAPPU

    வண்ணங்களின் வசந்தம் - 4

    வண்ணம் 4 : அன்று மதிய உணவு இடைவேளையின் போது ரெஸ்ட் ரூம் செல்வதாக சூர்யாவிடம் சொல்லிவிட்டு மற்ற நால்வரும் சென்றனர்.அவர்களின் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தான் அப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவன் ஒருவன். எதேர்ச்சையாக அவர்களை பார்த்தவன், சினேக சிரிப்புடன் அவர்களின்...
  4. PAPPU PAPPU

    வண்ணங்களின் வசந்தம் - 2

    வண்ணம் 2 : மது மட்டும் முகம் வாடி நின்று இருந்தாள் என்றால்,சூர்யாவோ யோசனையாக நின்று இருந்தாள். இருவரின் அமைதியை பார்த்த பூஜா மற்றவர்களிடம் கண்ணை காட்ட அவர்களும் இருவரையும் பார்த்து தலையை இட வலமாக ஆட்டினர். பின் அபி மதுவின் அருகில் சென்று அவளின் கையை பிடித்து கொண்டு பேச ஆரம்பித்தாள். “ஏன்டி...
  5. PAPPU PAPPU

    P2 - வண்ணங்களின் வசந்தம்

    தனது வீட்டிற்குள் நுழைந்த பூஜா முன்னே அமர்ந்திருந்த தனது அப்பத்தாவை கண்டுகொள்ளாமல் தன் அறையை நோக்கி செல்ல முனைய அவரோ பேத்தி தன்னை கண்டு கொள்ளாமல் செல்லும் கடுப்பில் திட்ட ஆரம்பித்தார் “அடியே இதுதான் நீ ஸ்கூல் விட்டு வர நேரமா” என்று கேட்க அவளோ “இங்க பாரு கிழவி ஏதோ எங்க அப்பாவைப் பெற்ற ஒரே...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top