அன்புத் தோழமைகளுக்கு,
வணக்கம். என்னுடைய இரண்டாவது நாவலான சாருமதி, இன்று புத்தக வடிவைக் கண்டிருக்கிறது தோழமைகளே. அதை எனக்கு சாத்தியமாக்கித் தந்த பிரியத்திற்குரிய மல்லி க்கும் @mallika ஸ்ரீசெல்வநிலையம் பதிப்பகத்தாருக்கும் நன்றிகள் பல.
அருணோதயம் பதிப்பகத்தில் இன்றுமுதல் புத்தகம் விற்பனைக்கு...