ஐந்து வருடங்களுக்கு பிறகு உஷாவின் குரல் கம்பீரமாக அவ்வீட்டில் ஒலித்து கொண்டிருந்து. சீக்கிரம் எல்லாம் விருந்தினர் வருவதற்குள் தயாராகி இருக்கனும் என்று வேலையாட்களை ஏவிக் கொண்டிருந்தாள். உஷா எதுக்கு டென்ஷனாகுற எல்லாம் அனு பார்த்துப்பா நீ வந்து உட்கார் என சக்கரவர்த்தி கூறினார். உங்க மகன் இங்க...