Search results

Advertisement

  1. Sasideera

    ஆயிரம் ஜன்னல் வீடு...!

    ஹாய் பிரெண்ட்ஸ்... "ஆயிரம் ஜன்னல் வீடு...!" கதையை தற்போது கிண்டிலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்...படித்து விட்டு தங்கள் கருத்துக்களையும் ரேட்டிங்கையும் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...நன்றி... :love: லிங்க் இதோ...:) https://www.amazon.in/dp/B0BM9ZVVZF?ref_=cm_sw_r_apann_dp_J89X0X74HMY7EMETG8DT
  2. Sasideera

    என்னை உயிர்த்தேன் பிரிவில்...!

    ஹாய் பிரெண்ட்ஸ்... "என்னை உயிர்த்தேன் பிரிவில்...!" கொடி மற்றும் சுதாகரன் கதையை தற்போது கிண்டிலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்...படித்து விட்டு தங்கள் கருத்துக்களையும் ரேட்டிங்கையும் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...நன்றி... :love::love: லிங்க் இதோ...
  3. Sasideera

    இருளில் தேடும் ஒளியாய் நீ!

    ஹாய் பிரெண்ட்ஸ்... என்னுடைய முதல் நாவலான "இருளில் தேடும் ஒளியாய் நீ!" கதையை தற்போது கிண்டிலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்...படித்து பார்த்து தங்கள் கருத்துக்களையும் ரேட்டிங்கையும் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...நன்றி... :love::love::love: லிங்க் இதோ...
  4. Sasideera

    அந்த நீலநதிக்கரையோரம்...!

    வணக்கம் தோழமைகளே...! அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே...:love::love:உங்கள் ஆதரவுடன் மீண்டும் ஒரு புதுக்கதையுடன் உங்களுடன் நேரம் பகிர வந்திருக்கேன்...இதுவரை எழுதின கதைகள்ல இருந்து தோன்றிய எண்ணம்தான் இந்த கதை... ட்விஸ்ட், டர்ன்ஸ்னு எதுவும் இல்லாம ஒரு ஸ்மூத் கோயிங்...
  5. Sasideera

    Cooked as Comali!!!!!!!!!!!!!!!!!

    ஹாய்! ஹலோ! பிரெண்ட்ஸ்! கடலை உருண்டை சாப்பிடும் போது கண நேரத்தில் இந்த யோசனை உதயமானது... அது என்னன்னா டிவியில மட்டும்தான் குக் வித் கோமாளி நடத்துவாங்களா... நம்ம சைட்ல நடத்தி ஒரு புது சரித்திரம் படைப்போம்னு ஒரு முயற்சி....:p:p(ஹா ஹா) எல்லாருக்குமே குக்கிங் அனுபவம் எக்கச்சக்கமாக இருக்கும் அதில்...
  6. Sasideera

    தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க--- அஸ்வினு!!!

    எங்க திரும்பினாலும் என்னை சுத்தி இந்த பேரு தான்ப்பா...:love::love::love: அஸ்வின் இந்த மேட்சில இப்படி விளையாடினாரு... இன்னொரு பக்கம் குக் வித் கோமாளி அஸ்வின்.. அந்த பக்கம் ஆபிஸ்ல கூட வேலை பார்க்கற அஸ்வின்னா இன்னொரு பக்கம் பக்கத்துக்கு வீட்டு குட்டி பையன் அஸ்வின்... சுத்தி அஸ்வின்னு பேரு...
  7. Sasideera

    Visil Podu

  8. Sasideera

    ஊரடங்கு நாள்!!!

    எதை நோக்கிய பயணம் என்றே தெரியாத இந்த இயந்திர வாழ்க்கையில் உன் உறவுகளோடு ஒரு நாள்!!! திகட்டவே திகட்டாத மழலைகளோடு ஒரு இனிப்பான நேரம்!!! சமையலறையை தலைவியோடு சேர்ந்து தலைவன் ஆட்சி செய்து அன்பை பகிர்ந்து கொள்ள ஒரு உன்னத நாள்!! விட்ட கதையோ அல்லது உந்தன் சிறுவயது நினைவுகளோ குழந்தைகளோடு கதை பேச ஒரு...
  9. Sasideera

    மகளிர் தின வாழ்த்துக்கள்!

    இலக்கியம் சொல்லும் பருவம் ஏழு!!! இலக்கணம் சொல்லும் கற்பனை நூறு!!! இயற்கை சொல்லும் உறவு முறைகள் ஆயிரம்!!! தன்னம்பிக்கையோடு தடைகள் பலத் தாண்டி!!! தலைநிமிர்ந்து படித்தாண்டி!!! திடமான மனம் கொண்டு!! மென்மையான குணம் கொண்டு!!! சுயம் தொலைக்காமல்!! தன்னைக் காக்கும் பலத்துடன்!!! அறிவு எனும்...
  10. Sasideera

    பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 133. ஊடலுவகை, குறள் எண்:- 1321 & 1326.

    குறள் 1321: இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. பொருள் :- அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
  11. Sasideera

    பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 132. புலவி நுணுக்கம், குறள் எண்:- 1314 & 1315.

    குறள் 1314: யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. பொருள் :- காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என்...
  12. Sasideera

    பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 131. புலவி, குறள் எண்:- 1301 & 1309.

    குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. பொருள் :- நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
  13. Sasideera

    பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 130. நெஞ்சொடு புலத்தல், குறள் எண்:- 1294 & 1297.

    குறள் 1294: இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. பொருள் :- நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.
  14. Sasideera

    பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 129. புணர்ச்சி விதும்பல், குறள் எண்: 1281&1287.

    குறள் 1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. பொருள் :- நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.
  15. Sasideera

    பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 128. குறிப்பறிவுறுத்தல், குறள் எண்: 1271 & 1275.

    : குறள் 1271: கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு. பொருள் :- நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.
  16. Sasideera

    பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 127. அவர்வயின் விதும்பல், குறள் எண்: 1261 & 1263.

    குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். பொருள் :- அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.
  17. Sasideera

    பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 126. நிறையழிதல், குறள் எண்: 1253 & 1255.

    குறள் 1253: மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். பொருள் :- என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.
  18. Sasideera

    பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 125. நெஞ்சோடு கிளத்தல், குறள் எண்: 1243 & 1244.

    குறள் 1243: இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். பொருள் :- நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.
  19. Sasideera

    பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 124. உறுப்பு நலன் அழிதல், குறள் எண்: 1232 & 1239.

    குறள் 1232: நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். பொருள் :- பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top