Search results

Advertisement

  1. banumathi jayaraman

    பூரி ஜெகன்னாதரிடம் பவுரி தாசரின் பக்தி

    *பரந்தாமா* *நான் எப்போது அழைத்தாலும் நீ வர வேண்டும்* *உன் திருக் காட்சியை எனக்கு காட்ட வேண்டும் என வேண்டிய பக்தன் கதை* பவுரி தாசன் எனும் பக்தன் ஜெகன்னாதனின் நாமத்தைத் தவிர அவரது வாய் வேறு சொற்களையே உச்சரிக்காது. கார்மேனி வண்ணனான கண்ணனை பூரி ஜெகந்நாதரை கண்ணாரக் கண்டு களிக்க வேண்டும் என...
  2. banumathi jayaraman

    நம்பிக்கை அதுதான் வாழ்க்கை

    அன்புடையீர் வணக்கம் இதை படித்தவுடன் மிகுந்த தைரியம் வரும். இறைவன் படைப்பில் நாம் எதற்காக பூலோகத்திற்கு வந்தோமோ அந்த கர்ம காலம் முடியும் வரை கரோனா மட்டுமல்ல வேறு எந்த விதத்திலும் நமக்கு மரணம் சம்பவிக்காது பயம், கவலைகளை விட்டு நிம்மதியாக வாழுங்கள் கர்ம காலம் முடிவுக்கு வந்து விட்டால் கரோனா என்ன...
  3. banumathi jayaraman

    பக்தி எனும் கயிறு

    காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒருவன் ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான். இவனை காப்பாற்ற ஆளில்லை "யாராவது என்னை தூக்கி விடுங்கள் கஷ்டம் தாங்க முடியவில்லை காப்பாற்றுங்கள்" என்று கூவிக் கூவி கதறினான். இவனை காப்பாற்ற ஒருவர் வந்து விட்டார். வந்தவர் குழியில் இவன் விழுந்து இருப்பதை பார்த்து "அடடா...
  4. banumathi jayaraman

    அசோகாஷ்டமி

    அசோகாஷ்டமி பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது. சுகம் தரும் மருதாணி மரத்திற்கு வட மொழியில் அசோகம் என்று பெயர். சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாதது. அதனால் அசோகாஷ்டமி என்று பெயர். ஶ்ரீராம நவமி அன்றோ...
  5. banumathi jayaraman

    தர்ம சூக்ஷ்மம்

    உண்மையை சொல்வது தர்மத்துக்கு ஆபத்து ஏற்படுமானால் அந்த உண்மையை மறைக்கலாம் என்று தர்மம் சூக்ஷ்மமாக சொல்கிறது இந்த சூக்ஷ்மத்தை க்ருஷ்ண பரமாத்மா பாரதப் போரில் காண்பித்தார் த்ரேதா யுகத்திலேயே சீதா தேவி இதை எடுத்துக்காட்டி இருக்கிறாள். ஹனுமான் கடலைத் தாண்டி யாரும் பார்க்க முடியாத கட்டை விரல்...
  6. banumathi jayaraman

    ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்

    ஸ்ரீராம நவமி ஸ்பெஷல் ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராமர் ஏன் உயர்ந்தவர் மற்ற மஹா விஷ்ணுவின் அவதாரங்கள் பல வகை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்ல வந்தவை ஆனால் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும் உதாரண தத்துவ வடிவமாக வாழ வேண்டும் என சொல்ல வந்த அவதாரம் ஸ்ரீராம அவதாரம் மட்டுமே. அயனம் என்றால்...
  7. banumathi jayaraman

    கண்ணனின் ராஸ லீலை

    "கண்ணனின் ராஸ லீலை" கண்ணனின் லீலைகள் கணக்கற்றவை ஒவ்வொரு நிலைகளிலும் நிறைய தத்துவங்கள் அவற்றில் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது கண்ணனுடைய ராச லீலை பிருந்தாவனத்தில் பூரண நிலவு ஒளியில் குழல் இசைத்து தன் மீது பிரேமை கொண்ட கோபிகைகளை வரவழைத்து பரம ஆனந்தம் அளித்த லீலைதான் ராச லீலை. மகான்களின் பல...
  8. banumathi jayaraman

    சகடாசூரனும் பூதனையும்

    ஓம் ஸகடாஸுர பஞ்சநாய நம: கிருஷ்ண பரமாத்மா பாலனாகித் தொட்டிலில் தவழ்ந்து கொண்டு இருந்த போது கம்ஸனால் ஏவப்பட்ட ஸகடமாக வந்த அசுரனை கொன்ற பரப் பிரம்ம சிசுவே! நமஸ்காரம். அன்னை யசோதை குழந்தை கிருஷ்ணரை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு சில சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தாள். அப்போது ஸ்தூல உடல் இல்லாமல்...
  9. banumathi jayaraman

    பிரம்ம ஞானம்

    *பிரம்ம ஞானம்* ஒரு புகழ் பெற்ற ஞானியை பார்க்க அந்த ஊரின் செல்வந்தர் வந்திருந்தார். அதிக நீர் பொங்கி ஓடும் ஆற்றங்கரை அருகே இருக்கும் சிறிய பாறையில் கண்களை மூடி அமர்ந்திருந்தார் ஞானி. அவரின் முன் ஒரு பட்டுத்துணியை விரித்து இரண்டு வைர கற்களை வைத்து விட்டு விழுந்து வணங்கினார் செல்வந்தர். மெல்ல...
  10. banumathi jayaraman

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

    ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும்...
  11. banumathi jayaraman

    மந்திரமாவது நீறு திருநீறு

    நெற்றியில் அணியும் திருநீறு விளக்கும் உயர்ந்த தத்துவம் என்னவென்றால் ‘நாடாண்ட மன்னனும் நூல் பல கற்ற பண்டிதரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவார்கள்’ என்பதாகும். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகமாக இருப்பதால் அதன் வழியாக அதிக சக்தி வெளிப்படுவதோடு இயற்கையின் மற்ற சக்தி அம்சங்களையும் தமக்குள்...
  12. banumathi jayaraman

    ஜெய் ஸ்ரீராம்

    ஒரு குட்டி கதை: ஆஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு சொக்கட்டான் விளையாட ஆசை தன்னுடன் சேர்ந்து விளையாட ஆஞ்சநேயரே வரவேண்டும் என விரும்பினார். எனவே மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ஆஞ்சநேயரும் பக்தரது விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒப்புக்கொண்டார் ஆனாலும் ஒரு நிபந்தனை...
  13. banumathi jayaraman

    ராதே ராதே ராதே ராதே ராதே கோவிந்தா

    மகாபாரத கதையின்படி கோகுலத்தில் கண்ணனுடன் இருந்த விளையாட்டு தோழிகளில் ஒருவர் ராதை. கோகுலத்தில் இருந்த இயற்கை மற்றும் பகைவர்களின் இடையூறால் நந்தகோபன் தன் மகன் கண்ணனை அழைத்துக் கொண்டு பிருந்தாவனத்திற்கு சென்றார் கண்ணனை பிருந்தாவனத்துக்கு அழைத்து சென்றதால், தன் இணை பிரியாத தோழி ராதையுடன் அதிக...
  14. banumathi jayaraman

    அவசியமற்ற மருந்து விஷம்

    *மருத்துவம்* முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப் போடுங்கள். அமெரிக்காவில் கூட காய்ச்சல் சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால் உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரை பார்க்க அனுமதி கிடைக்கும்... ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று...
  15. banumathi jayaraman

    நள மஹாராஜாவின் சரித்திரம்

    சனியின் தோஷம் விலக படிக்க வேண்டிய கதை அற்புத பலன் தரும் நளமகராஜாவின் சரித்திரம் கால சக்கரமும் கர்மபலனும் நளன் தமயந்தி கதை இதைப் படிப்பதினால் சனி தோஷம் விலகும் ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால்...
  16. banumathi jayaraman

    கண்ணதாசனின் கைவண்ணம்

    ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவொமே…..வாழ்நாளிலே ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவொமே…..வாழ்நாளிலே பருவம் என்னும் காட்டிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார்…சுகம் பெறுவார்…அதிசயம் காண்பார்! நாளை உலகின் பாதையை இன்றே……… யார் காணுவார் ஆசையே அலை...
  17. banumathi jayaraman

    ராஜ பறவை கழுகுவின் அறிவுரைகள்

    வாழ்வில் வெற்றியடைய கழுகு போதிக்கும் போதனைகள்: 1) வானில் பறக்கும் கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே. அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும். ஆனால் மறுபுறம் கழுகோ, தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணடிக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும். கழுகு எளிமையாக தன் இறகுகளை...
  18. banumathi jayaraman

    தாயே என் தெய்வம்

    பெற்றோரை_நமஸ்கரிப்போம் माता पितृगलन्न नमस्करिसोन। இந்த பூமியை விட பாரமானவள் தாய். ई भूमिगिन्तलु भारवादवलु माता। ஆகாசத்தை விட உயர்ந்தவர் தந்தை. आकाशक्किन्तलु श्रेष्ठवादवरु पिता। ஒரு முறை தாய் தந்தையரை நமஸ்கரித்தால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும். ओन्दुबारि हेत्त तायि तन्देयरुगलन्न नमस्करिसिदर...
  19. banumathi jayaraman

    என் புண்ணிய பூமி பாரதமும் கொரங்கு கொரானாவும்

    உலகத்தின் குருவாக பாரதம்.. கொரானா வந்து எதை செய்ததோ இல்லையோ, இந்த பிரிட்டீஷ்காரனின் திமிரை அடக்கி ஒடுக்கியது. கொரானா போன வருடம் பிரிட்டனில் பரவத் தொடங்கியதும் பி.பி.சி. போன்ற இனவாத திமிர் பிடித்த ஊடகங்கள் பாரதத்தை எப்போதும் போல் எள்ளி நகையாடி செய்திகள் போட்டுக் கொண்டிருந்தது. பாரதத்தில்...
  20. banumathi jayaraman

    ஒரு ஜென் கதை

    ஒரு ஜென் கதை - ஒரு நாள் ஒரு நபர் ஒரு மலையில் ஏறினார், அங்கு ஒரு பெண் துறவி தியானித்தில் ஆழ்ந்திருந்தார். அவள் கண் விழித்ததும் அந்த நபர் அவளிடம் கேட்டார் "இது போன்ற தனிமையில் நீங்கள் மட்டும் இங்கு என்ன செய்கிறீர்கள்?” அதற்கு அவள் பதிலளித்தாள்: " எனக்கு நிறைய வேலை இருக்கிறது" இங்கிருந்து செய்து...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top