Search results

Advertisement

  1. Raasitha

    Raasitha's Ninmel Kaadhalaagi Nindren P34

    கதிரவனின் வார்த்தைகளைக் கிரகிக்க அனைவரும் திடுக்கிடலுடன் அவனைப் பார்க்க, விழியின் கண்களிலோ முதல் முறையாக வலி தோன்றியது. அதைக் கண்டுகொண்ட கதிரவன், முகத்தை வேறுபுறமாகத் திரும்பியபடி, "சொல்றேன்ல...உன்னோட துனிமையெல்லாம் எடுத்து வச்சுக்கோ" என மீண்டும் சொல்ல, விழியோ தந்தைக்கும் கணவனுக்கும் இடையே...
  2. Raasitha

    Raasitha's Ninmel Kaadhalagi Nindren P32

    "நம்ம வீட்ல இருந்து கடல் ரொம்பக் கிட்டக்கவா ? கடல் சத்தம் கேட்குது..." என ஏதோ பேசவேண்டும் என்பதற்காக ஆரம்பித்தாள். உண்மையில் கடலை பற்றியெல்லாம் அவளின் எண்ணம் இல்லவே இல்லே. கதிரவனின் காதல் பார்வை அவளைத் தடுமாறச் செய்தது. நாணம் தாளாமல் எங்காவது சென்று ஒளிந்துகொள்ளலாம் என்றால் இருப்பதோ ஒரே அறை...
  3. Raasitha

    Raasitha's Ninmel Kaadhalagi Nindren P31

    "மாப்பி! உடனே வா. கதிர்வர லேட் ஆகும். அதுக்குள்ள ஒரு விஷயம் பேசணும்" எனப் பாண்டி சக்கரையை அழைக்க, அவனும் யோசனையோடு கடையைவிட்டு அடுத்தப் பத்து நிமிஷத்தில் வந்து நின்றான். "எதுக்கு டா அவசரமா கூப்பிட்ட?" "எல்லாம் கதிர் விழி பத்தி பேசத்தான். தங்கச்சி என்னவோ காதல்னா உணருறதுனு சொல்லுது. அவன்...
  4. Raasitha

    Raasitha'S Ninmel Kaadhalaagi Nindren P23

    புகுந்த வீட்டிற்கு முதன் முதலாய் அடியெடுத்து வைக்கிறாள். முற்றிலும் அந்நியர்கள்; இஃது எல்லாப் பெண்களும் சந்திக்க வேண்டிய ஒன்றுதான் என்றாலும் அவர்களுக்கு இருக்கின்ற பிடிப்பொன்று விழிக்கு இல்லை. அஃது அவளைக் கொண்டவனின் நேசம், திருமணநாளன்று யாருமறியாத ஓர பார்வையும், ஒரு விரல் தீண்டலும் மனதால் நான்...
  5. Raasitha

    Raasitha's Ninmel Kaadhalagi Nindren P22

    ஐயர் மாங்கல்யம் எடுத்து கொடுக்க, கதிரவன் கைகள் அதை வாங்க மறுத்து விரல்கள் மூடி கொள்ள, ஐயர் மாங்கல்யத்தை நீட்டியது நீட்டியபடி இருக்க, அந்த நொடி சரியாகக் கந்தசாமி விழியை நேருக்கு நேராகச் சந்தித்தார். "பாருமா... நீ சொன்ன பொய்யோட பலன். உன்னோட பொய் என்ன தலைகுனிய வைக்கல, உன்னோட வாழ்க்கையவே தலைகுப்புற...
  6. Raasitha

    Raasitha'S Ninmel Kadhalagi NIndren P18

    "அது வந்து...உங்களுக்கு எப்படித் தெரியும்?" எனப் பாண்டி கேட்க, "நான் உங்கள கேள்விகேட்டா நீங்க என்கிட்ட மறுபடியும் கேக்குறீங்களா? ஏண்டா கதிரவனுக்கு ஒரு நல்லது நடக்குதுனா, குறுக்கவா நிக்கபோறே? என்னால தரமுடியாத பாசத்த, அவனை விரும்பி வேணும்னு வர பொண்ணு நிச்சயமா தருவாடா. இப்படி எம்மவன நேசிக்கிற...
  7. Raasitha

    Raasitha'S Nin Mel Kaadhalaagi Nindraen P17

    "ஏங்க... இன்னும் எம்புட்டு நாளுங்க? அந்தப் பார்வதிய பாத்தாலே எனக்குப் பாவக்கா தின்னமாதி இருக்கு. அவளும் அவ மூஞ்சியும். அவகிட்ட போய் அண்ணி வெண்ணீனுகிட்டு. சீக்கிரம் திட்டத்தைச் சொல்லுங்க. நாம இழுத்தடிக்க இழுத்தடிக்க அந்த வக்கீலு எல்லாப் பொறுப்பையும் கதிரவன்கிட்ட ஒப்படைச்சிட போறாரு" எனப் பாரிஜாதம்...
  8. Raasitha

    Raasitha's Ninmel Kaadhalagi Nindren P15

    அப்பொழுது சட்டென்று படகு வெட்டி இழுத்தது போலப் பிரம்மை அவளுள். மூழ்கியிருந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள், சிலுவையிடம், "தாத்தா...என்ன ஆச்சு ?'' எனக் கேட்க, "தெரியல தாயீ. மக்கர் பண்ணுது. செத்த பொறுமா. என்னனு பாக்குறே. ஒத்தாசைக்குக் கூட எந்தப் படகையும் காணலியே" எனப் பதில் கூறியபடியே...
  9. Raasitha

    Raasitha'S Ninmel Kadhalagi Nindren P14

    "அண்ணா சும்மா மழுப்பாம உண்மைய சொல்லு. நீ சொல்ற தினுச பார்த்தா இதுக்குப் பின்னாடி ஏதோவொன்னு இருக்கும் போலியே? லவ் எதுவும் பண்றியா ? தங்கச்சிட்ட மறைக்காம சொல்லு" "லவ் தான். ஆனா மொதல்ல அது முல்லையோட லவ். இப்ப எங்களோட லவ்" "அடே! அண்ணா என்னடா சொல்லுற ?" "விழி ஷாக்க குற, ஷாக்க குற, நீ...
  10. Raasitha

    Raasitha's Ninmel Kadhalagi Nindren P13

    புதுக்கோட்டையில் இறால் மீன் நண்டு ஏற்றுமதி இறக்குமதி சங்க தலைவரான சேனாதிபதியும் கதிரவனின் அழைப்பை ஏற்று வந்திருக்க, கதிரவனின் சிரத்தையும் உழைப்பும் அவன் ஓவ்வொரு விஷயத்தைக் கையாளும் பாங்கும் கண்டு ஆச்சர்யம் கலந்த மரியாதை கொண்டார். "கதிரவன்! எல்லா விழாவுக்கும் போறதுபோலத் தான் இங்கயும் வந்தே. ஆனா...
  11. Raasitha

    Info about Nabigal -1

    அரபு நாடுகள் முதலில் குறைஷிகளால் ஆளப்பட்டு வந்த காலம் அது. எந்தவொரு ஒழுக்கமும் கட்டுப்பாடும் கீழ்படிதலும் இல்லாது வாழ்ந்த காலகட்டம். பிறநாடுகளால் அரேபியர்கள் கடல் பிராந்தியத்தில் உலவும் கொள்ளையர்கள் என்ற பெயரை பெற்றிருந்த காலம் அது. அதை மாற்றி, இறைவனுக்குக் கீழ்ப்படிதல், ஒழுக்கத்தை ஏற்று...
  12. Raasitha

    Raasitha s Ninmel Kaadhalaagi Nindren P12

    இன்னைக்கு உங்களுக்கு டபுள் டமாக்கா கொடுக்கலாம்னு...இன்னைக்கே அடுத்த ப்ரீ கேப் கொடுக்குறே நண்பர்களே.... அதுனால் அடுத்தப் பதிவு இன்னும் இரண்டு தினங்களுக்குப் பிறகே.... Happy Reading...
  13. Raasitha

    Raasitha'S Ninmel kaadhalagi Nindren P11

    கனல் விழியன் நெஞ்சில் கதிரவனின் மீதான காதல் பிறந்து தவழ்ந்து அசைக்க முடியாத ராஜ்ஜியம் போல அவளின் மனதில் வாழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் இதைப் பற்றி எதுவுமே தெரியாமல், தொழிலில் மட்டுமே முழுக் கவனத்தையும் கதிரவன் வைத்திருந்தான். அந்தப் பஞ்சாயத்திற்குப் பிறகு அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது தன்...
  14. Raasitha

    Raasitha's Ninmel Kaadhalagi Nindren - P10

    "இப்படி ஆளாளுக்குப் பேசாம, ஏம்பா கதிரவா, வாயத் தொறந்து உன்னோட தரப்பை சொல்லு. இல்லாட்டி எங்க தீர்ப்புக்கு கட்டுப்படுறியா" என முடிவாகத் துணை பஞ்சாயத்து தலைவர் கேட்க, கதிரவன் பேசப்போகும் சொல்லுக்காகச் சலசலப்பு அடங்கியது. "பேசுறதெல்லாம் பேசியாச்சா? இல்ல என்னோட பாசமான மாமா இன்னு எதாவது பேச இருக்குதா...
  15. Raasitha

    Raasitha's Ninmel Kadhalaagi Nindren P9

    "என்னங்க போன ஜோருக்கே வந்துடீங்க? அண்ணியைப் பார்க்க இப்பவே பொறப்படுவோமா? கிளம்பித்தா இருக்கே" என அவர்பாட்டிற்கு முருகேசனின் மனைவி மல்லி பேசிக்கொண்டிருக்க, "செத்த பொறுமா...." எனக் கூறியபடியே கந்தசாமிக்கு அழைத்தார். வெளியில் சென்ற மாமா திடுமென வந்ததுமட்டுமல்லாமல் ஏதோ யோசனையோடு யாருக்கோ...
  16. Raasitha

    Raasitha's Ninmel Kaathalaagi Nindraen P8

    Dear Frnds.... Update will be posted tmrw... "இப்ப ரெண்டுபேரும் ஏன் பேய உளவு பாக்க சொன்னமாரி பதறுறீங்க?" எனக் கேட்க, "பேய கூடப் பாத்துடலம்மா. ஆனா இந்தச் சாமியார பாக்குறது ரொம்பக் கஷ்டம். அதுவும் அவன் கூட இருந்துகிட்டே அவன் போறவர இடத்தெல்லாம் உன்ட சொல்ல சொல்லுறியே... இதுக்குப் பதிலா...
  17. Raasitha

    Raasitha's Ninmel Kaadhalaagi Nindren P7

    "ஹ்ம்ம் சொல்லிட்டா போச்சு... நான் அவரை இன்னும் பக்கத்துல இருந்து காதலிக்கப் போறே" என மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறினாள். "ஏ புள்ள, கொஞ்சம் முன்னாடி கூடக் காதல் இல்லனு சொன்ன. இப்ப எப்படி மாறின?" "ஆமா! நான் தா சொன்னேன். இல்லனு சொல்லலியே. நான் காதல் இல்லனு சொன்னது அப்போ. இது இப்போ..." "என்னடி...
  18. Raasitha

    Raasitha's Ninmel Kaathalaagi Nindraen P6

    பஞ்சாயத்தின் தீர்ப்பின் படி மூன்று வருடங்கள் எவரோடும் தொடர்பில் இல்லை. படிப்பு முடிந்தவுடன் ஒருமுறை ஊருக்கு வந்து சென்றவன் பிறகு அவ்வப்போது பார்வதியிடம் மட்டும் பேசிக்கொண்டிருந்தான். இப்போது கைபேசியின் வளர்ச்சி ஓரளவு கணிசமாக முன்னேறியிருக்கத் தாயுடன் முடிந்த போதெல்லாம் பேசிக்கொண்டே இருந்தான்...
  19. Raasitha

    Raasitha's Ninmel Kadhalaagi Nindraen Precap-5

    பார்வதி ஒரு தவிப்பு கலந்த பார்வையை மகன் மீது நிலைக்கவிட, கண்களால் மெல்ல ஆறுதல் சொல்லியவன், "எந்த மாற்றமும் இல்ல. தப்பு செய்யாம தல குனிஞ்சு மன்னிப்பு கேட்டுதா இந்த ஊருல இருக்கணும்னு எந்த அவசியமும் எனக்கில்ல. அப்படி மன்னிப்புகேட்டு தான் இருக்கணும்னு வந்துச்சுனா அதுக்கு என்னோட மனசாட்சி ஒத்துக்காது...
  20. Raasitha

    Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen P4

    "விழி… நீ எதுக்கு பாப்பா அழுகுற. உன்ட வம்பு வளத்தவன கதறவிடல எம் பேரு முருகேச இல்ல. கண்ண தொட மொதல்ல" என அவளுடைய தலையை வருடிக்கொடுக்க, முருகசனின் மீதிருந்த பாசம் அந்த நொடி மரியாதையுடன் கலந்து பன்மடங்கு ஆகிற்று விழியின் மனதில். கையோடு கந்தசாமிக்கு அழைத்துத் தகவல் கூற, உடன் தேவியும் புறப்பட்டார்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top