திருமணத்திற்க்கு பின்னான தீபனின் வாழ்க்கை இன்னும் இன்னும் அவனை பக்குவப்படுத்தியது.. அவனின் தொழில் விரிவாக்கம், சக்கரவர்த்தியின் அரசியல் பக்கபலமான வேலைகள், உஷாவிற்கான நேரங்கள், (மிதுனின் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டி இருந்தது ). இவை அனைத்தும் ராகாவின் துணை கொண்டே அந்த காதல் மன்னன் இயங்கினான்...