Search results

Advertisement

  1. G

    ஒரு காதல் இடைவேளை - 1

    நடிகை நளினி ராமராஜன் உடைய கதையா இது
  2. G

    Sugamathi's ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 1

    இது rerun story தானே. இவன் கல்யாணத்திற்கு முன்னாடி யும் பிறகும் fwb இருப்பான் இல்ல. நான் படித்த கதை போல உள்ளது
  3. G

    Shanvi Saran's Kathal Azhagaanathae 1

    இது ரீ ரன் கதையாப்பா. படித்தது போல இருக்கு
  4. G

    மெய்யான காதல் மெய் சேர்ந்தது 25 ( FINAL - PART 2 )

    இந்த கதையை முதல் இரண்டு அத்தியாயம் படிக்கும் போது ஏற்கனவே படித்த கதை போல இருந்தது. ரமணிசந்திரன் அம்மா உடைய புன்னகையில் புது உலகம் கதை போல இருந்தது. இரண்டாவது தான் மெய் காதல் என்று நினைத்தேன். அதில் முதல் மனைவி பணத்திற்காக கல்யாணம் பண்ணிக்கொள்வாள்.அப்புறம் கதை முடிந்த பிறகு தான் படித்தேன்...
  5. G

    மெய்யான காதல் மெய் சேர்ந்தது 2

    டைட்டிலை பார்க்கும் போது வீபீக்கும் இவள்க்கும் தான் மெய் காதல் என்று தோணுது. அப்போது முதல் திருமணம் அதில் வீபீ ஏதாவது ஏமாந்து விட்டானா. முதல் மனைவி சாவுல ஏதாவது மர்மம் இருக்கா.
  6. G

    மெய்யான காதல் மெய் சேர்ந்தது 1

    டாக்டர் உடைய மனைவிஇறந்து விட்டாளா. இவ்வளவு ஆழமா அவ இருக்கும் போது எப்படி நந்திதாவை எப்படி கல்யாணம் பண்ணிக்கொள்வான்
  7. G

    காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 4

    ஏன்பா படித்த கதை போல இருக்கு. சித்துவை மாட்டி விட நினத்தவன் மித்ராவை கல்யாணம் பண்ணி சித்துவை கஷ்டபட வைக்க பிளான் போடுவான். அந்த கதையா இது
  8. G

    doubt

    ஒரு கூட்டுக்கிளிகள் அப்படி வரும் என்று நினைக்கிறேன். super market வைத்து இருப்பாங்க. heroine nurse என்று நினைக்கிறேன்
  9. G

    Kaathalin Parisu 20 Final

    அருமையான கதை. சில கதைகளில் உள்ளது போல எல்லா கூடவும் சேர்ந்து சந்தோஷமாக இருக்கான் என்று முடிக்காமல் சில விஷயங்கள் இப்படித்தான் என்று யதார்த்தமாக இருந்தது. வாழ்த்துக்கள் பா.
  10. G

    Kaathalin Parisu 19

    தனுஜாவை முறை செய்யச் சொல்லி பெருந்தன்மையாக நடந்த கிருஷ்ணமூர்த்தி தனம்மா உண்மையில் பாரட்டபட வேண்டியவர்கள். கௌசல்யா அது அம்மா இல்லை சும்மா பா. சைலஜாவிற்கு நியாயம் தெரிகிறது.
  11. G

    Kaathalin Parisu 18

    தனுஜாக்கு அப்பா அம்மா வேறனாலும் நண்பன்காக அவளையும் தங்கையாக ஏற்றுக்கொண்டான். புது உறவு வந்த உடன் பழைய உறவு விட்டு 25 வருஷம் வாழ்ந்து விட்டு மறுபடியும் பார்த்திபன் போன் பின்பு ஷியாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் எப்படி கௌசல்யா. உன்னை போல அது இல்லை என்றால் இது. இது இல்லை என்றால் அது என்று சடக்...
  12. G

    Kaathalin Parisu 17

    சொக்கலிங்கம் ரொம்ப சுயநலவாதி.ஏன்மா கௌ மகனை வளர்க்காமல் விட்டு விட்டு கல்யாணத்தை மட்டும் முன் நின் பண்ண வேண்டுமா. உன்னை போல ஒரு அம்மாவை எங்கும் பார்க்கவில்லை. ஆதரவு யாரும் இல்லாத அடுத்த வேளை பிச்சை எடுப்பவள் கூட தன் குழந்தை யை விடமாட்டாள்.
  13. G

    Kaathal Parisu 16

    ஷியாம் சொல்வது மிகவும் சரி. எப்பவும் அப்பா தான் இரண்டாவது கல்யாணம் பண்ண முதல் தாரத்து பசங்களை கழட்டி விட்டு விடுவாங்க. ஆனால் இங்க பார்த்திபன் கண்டிஷன்க்கு ஒத்து கொண்டு அந்த வேலையை கௌசல்யா சுயநலமாக செய்து விட்டு இப்ப என்ன புதுசா பாசம். இப்பவும் பார்த்திபன் இருந்தால் யாரும் ஷியாம் பத்தி நினைத்து...
  14. G

    Kaathalin Parisu 15

    சரண்க்கு நல்லா வேண்டும். தனுஜா இப்ப எதுக்கு இங்க வந்து இருக்கா.இப்ப தான் ஷியாம் ஒரு பிரச்சினை முடித்தான். இதுங்க ஷியாம்யை நிம்மதியாக இருக்க விடாது போல.
  15. G

    காதலின் பரிசு 14

    சரஸ்வதிக்கு நியாயம் புரியுது. சரண்க்கு நல்லா ஆப்பு வைத்தான். அடுத்தவ புருஷன் தெரிந்தும் சரனை கல்யாணம் செய்த மஞ்சுளாக்கும் மனைவிக்கு துரோகம் பண்ண சரண் க்கும் கடவுள் நல்ல தண்டனை கொடுத்து இருக்கார்.
  16. G

    Kaathal Parisu 13

    கௌசல்யா போல அவ அப்பாவும் சுயநலவாதியாக இருக்கான். இவங்க பேரனை எட்டி கூட பார்க்க மாட்டாங்க அவன்காக ஏதுவும் செய்ய மாட்டான். ஆனால் பலன் மட்டும் வேண்டுமா. இப்பவும் பார்த்திபன் உயிரோடு இருந்தால் இவங்களுக்கு ஷியாம் ஞாபகம் இருந்து இருக்காது.
  17. G

    Kaathalin Parisu 12

    சியாம் என்ன செய்ய போறான். கௌசல்யா மேலே பரிதாபம் வரவில்லை. எரிச்சல் தான் வருது. அவனை நிம்மதியாக இருக்க விடாது போல
  18. G

    Vijayalakshmi Jagan's Kaathalin Parisu 11

    shayam thatha solvathu romba sari. evangalum illi endral. thanudai sugam than periyathu endru ponna kousalya ikku ippa mattum enna.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top