அஜய் இதில் தலையிட்டு இருக்க வேண்டாம். தாரணியை அவள் தந்தையிடம் பேச சொல்லி அறிவுறுத்தியிருக்கலாம். இப்போது பலராம் வெறுப்பு அஜய் மீது தான் வந்திருக்கு. பலராம் தனக்காக வந்த சங்கரையும் மதிக்கவில்லை.
ரொம்ப அருமையாக இருந்தது.
பிரவா மலர் இரண்டு பேரும் தத்தம் இயல்பான குணத்துடன் அதிக புரிதலுடன் எப்பவும் இருப்பார்கள். கீர்த்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டது நல்லது.
மிருணா படம் ஓட பிரவா செய்யும வேலைகள் தான் காரணம்.
தமன் ரொம்பவும் ரசிக்க வைத்த கதாபாத்திரம்.
அருமையான கதை.
பிரவா மலர் இரண்டு பேரும் தன் நிலையிலேயே கடைசி வரை இருந்தது அழகு. மலர் மேல் உள்ள அன்பினால் பிரவா தன் நிலையில் இருந்து இறங்கி வருவதும் ரொம்ப இயல்பாக இருந்தது.
தமன் ரொம்ப ரசிக்க வைத்த கதாபாத்திரம்.
விஷ்ணு குடும்ப சிக்கல் ஒருவழியாக சரியாகி இருக்கு.
இரண்டு ஜூனியர் பிரவா...
பிரவாவிடம் இன்று ஏற்பட்டுள்ள சிறு மாற்றம் நாளை ஏற்பட போகும் பெரிய மாற்றத்திற்கான ஆரம்பமாக கொள்ளலாம்.
இனி மலர் மூலம் முடிந்த அளவு நேர்மையாக பிரவா செயல்படுவார என நம்புவோம்.
விஷ்ணு குகன் செய்த உதவி அளப்பரியது.
விஷ்ணு மிருணா ஜுனியர் வர போகுது.
காதலிக்க அஜய் வழி விடவில்லை
பொண்ணு கேட்டா பலராம் மறுக்கிறார்
அப்பா அம்மா வந்து கேட்டா தருவாங்க என்றால் பஞ்சாயத்து தான் வருது பாவம் கல்யாண்.
ஆட்டக்காரிக்கு அஜய் எப்படி லவ் பண்ணலாம் என்று கோபம்.
நாலா பக்கமும் பிரச்சினை கழுத்தை நெருங்கும் போதும் திடமாக தன்னை மீறி எதுவும் நடக்காது என்று பிரவாவின் தன்னம்பிக்கை தான் பிரச்சனையை சமாளிக்க உத்வேகம் தரும்.
விஷ்ணு குகன் சரியான நேரத்தில் உதவுவது அருமை.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இரண்டு பேரும் தத்தம் குணத்தை மாற்றுவது கஷ்டம் தான்
மலர் பிடிவாதத்தை பிரவா அவள் மேல் உள்ள ஆசையால் அழகாக கிடக்கிறான்
மலர் தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்