Search results

Advertisement

  1. K

    நதியின் ஜதி ஒன்றே! 9

    அஜய் இதில் தலையிட்டு இருக்க வேண்டாம். தாரணியை அவள் தந்தையிடம் பேச சொல்லி அறிவுறுத்தியிருக்கலாம். இப்போது பலராம் வெறுப்பு அஜய் மீது தான் வந்திருக்கு. பலராம் தனக்காக வந்த சங்கரையும் மதிக்கவில்லை.
  2. K

    Kshipra's மதிப்பு Final

    மதிப்பு ரொம்ப அருமையாக இருந்தது. அடுத்த பெரிய கதையோட வாங்க
  3. K

    பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

    ரொம்ப அருமையாக இருந்தது. பிரவா மலர் இரண்டு பேரும் தத்தம் இயல்பான குணத்துடன் அதிக புரிதலுடன் எப்பவும் இருப்பார்கள். கீர்த்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டது நல்லது. மிருணா படம் ஓட பிரவா செய்யும வேலைகள் தான் காரணம். தமன் ரொம்பவும் ரசிக்க வைத்த கதாபாத்திரம்.
  4. K

    பேரன்பு பிரவாகம் -38( final)

    அருமையான கதை. பிரவா மலர் இரண்டு பேரும் தன் நிலையிலேயே கடைசி வரை இருந்தது அழகு. மலர் மேல் உள்ள அன்பினால் பிரவா தன் நிலையில் இருந்து இறங்கி வருவதும் ரொம்ப இயல்பாக இருந்தது. தமன் ரொம்ப ரசிக்க வைத்த கதாபாத்திரம். விஷ்ணு குடும்ப சிக்கல் ஒருவழியாக சரியாகி இருக்கு. இரண்டு ஜூனியர் பிரவா...
  5. K

    பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

    பிரவாவிடம் இன்று ஏற்பட்டுள்ள சிறு மாற்றம் நாளை ஏற்பட போகும் பெரிய மாற்றத்திற்கான ஆரம்பமாக கொள்ளலாம். இனி மலர் மூலம் முடிந்த அளவு நேர்மையாக பிரவா செயல்படுவார என நம்புவோம். விஷ்ணு குகன் செய்த உதவி அளப்பரியது. விஷ்ணு மிருணா ஜுனியர் வர போகுது.
  6. K

    நதியின் ஜதி ஒன்றே! 7

    காதலிக்க அஜய் வழி விடவில்லை பொண்ணு கேட்டா பலராம் மறுக்கிறார் அப்பா அம்மா வந்து கேட்டா தருவாங்க என்றால் பஞ்சாயத்து தான் வருது பாவம் கல்யாண். ஆட்டக்காரிக்கு அஜய் எப்படி லவ் பண்ணலாம் என்று கோபம்.
  7. K

    பேரன்பு பிரவாகம் -36 (pre final)

    நாலா பக்கமும் பிரச்சினை கழுத்தை நெருங்கும் போதும் திடமாக தன்னை மீறி எதுவும் நடக்காது என்று பிரவாவின் தன்னம்பிக்கை தான் பிரச்சனையை சமாளிக்க உத்வேகம் தரும். விஷ்ணு குகன் சரியான நேரத்தில் உதவுவது அருமை.
  8. K

    நதியின் ஜதி ஒன்றே! 6

    முட்டு சந்தை மோதி உடைத்து ஒருவழியாக பெண் கேட்டு இருக்கிறான் கல்யாண் பார்ப்போம்
  9. K

    பேரன்பு பிரவாகம் -35

    மலர் பிடிச்சிருக்கு என்று ஒத்துக்கொண்டு விட்டாள்.
  10. K

    பேரன்பு பிரவாகம் -31

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இரண்டு பேரும் தத்தம் குணத்தை மாற்றுவது கஷ்டம் தான் மலர் பிடிவாதத்தை பிரவா அவள் மேல் உள்ள ஆசையால் அழகாக கிடக்கிறான் மலர் தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்
  11. K

    நதியின் ஜதி ஒன்றே! 3

    ஜீவிக்கு புரியாத வயது அதனால் அஜய் நிலை புரியவில்லை. சங்கர் சீக்கிரம் மருந்த்துவரை சந்தித்து உடல்நலம் பேணினால் நல்லது.
  12. K

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  13. K

    நதியின் ஜதி ஒன்றே! 2

    ஒன்றாக வளர்ந்தவர்களின் பிரிவு காரணம் பலராமா இல்லை சூழ்ச்சியா?
  14. K

    பேரன்பு பிரவாகம் -30

    இரண்டு பேரும் நிபந்தனை வைத்து கல்யாணம் செய்து கொண்டார்கள் மனதில் ஆசை வந்ததால் அவதிபடுகிறாள் மலர். மிருணாவிற்கு தெளிவு இல்லை

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top