Search results

Advertisement

  1. mithravaruna

    Warmest wishes to you on your very special day. I hope that you continue to change the lives of...

    Warmest wishes to you on your very special day. I hope that you continue to change the lives of others with your positivity, love, and beautiful spirit. Happy Birthday to you Malli
  2. mithravaruna

    மீளாத்துயில் - பிரியா பிரகாஷ்

    அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள் செய்யட்டும்.
  3. mithravaruna

    Take Case Malli ma

    Take Case Malli ma
  4. mithravaruna

    P28 Naan Enathu Manathu

    ஹாய் மல்லி, நான் எனது மனது என்பவர் நெஞ்சம் தேடாத தஞ்சம் - அது வாடாத வஞ்சம்! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  5. mithravaruna

    Naan Enathu Manathu 23 2

    ஹாய் மல்லி, நான் எனது மனது..... நாட்டம் என்றும் ஓட்டம் என்றும் திட்டம் போடும், காட்டம் என்றும் வாட்டம் என்றும் சட்டம் போடும், நட்டம் என்றும் கட்டம் என்றும் வட்டம் போடும், திட்டம் போட்டாலும் சட்டம் போட்டாலும் வட்டம் போட்டாலும் ஆட்டம் காணும் தினம் - அது கூட்டம் இல்லாமல் கூச்சல் போடும் முட்டம்...
  6. mithravaruna

    Nee Enbathu Yaathenil 41 2 and 41 3

    ஹாய் மல்லி, நீ என்பது யாதெனில்... கேள்வியாய் தொடங்கி... தோல்வியாய் அடங்கி... வேள்வியாய் முழங்கி... வாழ்வியல் மரபின் வாத்சல்யம் சொன்ன விடையில்... நீ என்பது நானாக... நான் என்பது நாமாக... நாம் என்பது நமதென்றால்.... நம் உலகம் நம் கையில்...! நீ என்பது நான் என்ற வழக்கு... காலம் காட்டும் விடிவான...
  7. mithravaruna

    Nee Enbathu Yaathenil 34 2

    ஹாய் மல்லி, நீ என்பது யாதெனில்... வாடி வாடி வெடித்த ஊடல்...! மூடி மூடி முடித்த கூடல்...! ஆடி ஆடி நடித்த ஆடல்...! நாடி நாடி படித்த பாடல்...! தேடித் தேடி துடித்த தேடல்...! ஓடி ஓடி பிடித்த வாழ்க்கையின் வழிகாட்டல்...! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  8. mithravaruna

    Nee Enbathu Yaathenil 33

    ஹாய் மல்லி, நீ என்பது யாதெனில்... காலம் கற்றுத் தந்த பாடம் - அது காதல் பெற்றுத் தந்த பூடம்! ஞாலம் கற்றுத் தந்த பாடம் -அது மோதல் பெற்றுத் தந்த வேடம்! காலத்தின் பரிமானத்தில் காரியத்தின் வீரியத்தில் காரணம் தேடுகின்ற நேரம்...! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  9. mithravaruna

    Nee Enbathu Yaathenil 30

    ஹாய் மல்லி, நீ என்பது யாதெனில்... நீ எனது என்ற உரிமையின் தேடலோ...? நீ எனது என்ற பெருமையின் தேடலோ...? நீ எனது என்ற தார்மீகத் தேடலோ...? தேடித் தேடி கொண்ட தெல்லாம் தித்திக்கும் தேன் தானோ...? தீஞ்சுவையின் கனிதானோ...? வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  10. mithravaruna

    நீ என்பது யாதெனில் 28

    ஹாய் மல்லி, சுபாவத்தை மீறிய பாசம் சுயத்தை மீறிய சுவாசம்... சுமூகமான வாழ்வுக்கு சுதந்திரம் நாட்டிய நேசம்! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  11. mithravaruna

    நீ என்பது யாதெனில் 27

    ஹாய் மல்லி, நீ என்பது யாதெனில்.... விட்டுக் கொடுக்கா அகம் கட்டுக்குள் ஏங்கும் மனம்... தொட்டுத் தொடரா சுகம் மொட்டுக்குள் தூங்கும் மணம்... பட்டுப் படரா யாகம் சிட்டுக்குள் பொங்கும் சினம்! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  12. mithravaruna

    நீ என்பது யாதெனில் 26

    ஹாய் மல்லி, நீ என்பது யாதெனில்.... கண்ணன் என் காதலன் மன்னன் என் மாமன் கவி பாடும் பெண் மனது! நீ என்பது யாதெனில்... விடை தேடும் அவன் மனது....! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  13. mithravaruna

    P26 நீ என்பது யாதெனில்

    ஹாய் மல்லி, நீ என்பது யாதெனில்.... என் கௌரவமா....? என் சந்தோஷமா...? என் நிம்மதியா...? நீ என்பது என்னில் சரிபாதி என்றால் நான் என்பது நாம் என்ற அத்தியாயமோ....? வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  14. mithravaruna

    நீ என்பது யாதெனில் 22

    ஹாய் மல்லி, நீ என்பது யாதெனில்... புரியாத புதிராய் நின்றாலும் தெரியாத விதியாய் கொன்றாலும் அவளுக்கு அவன் கட்டழகன் பூந்தோட்ட காவல் காரனே! நீ என்பது உன் மனம் நான் என்பது என் மனம் நாம் என்பது தாம்பத்தியம் அதன் சதிபதி வினோதம்... அதன் அலைகள் தானே சங்கமம்....! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  15. mithravaruna

    நீ என்பது யாதெனில் 21

    ஹாய் மல்லி, நீ என்பது உடலா...? நீ என்பது உணர்வா...? நீ என்பது அகமா...? நீ என்பது புறமா...? நீ என்பது நிழலா...? நீ என்பது நிஜமா...? நீ என்பது யாதெனில்... வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  16. mithravaruna

    P21 Nee Enbathu Yaathenil

    ஹாய் மல்லி, தவறவிட்ட கதையிது தவறுகள் தடங்கலாய் தப்புகள் தடைக்கல்லாய் சுந்தரியும் புரியாமல் துந்தரனும் அறியாமல் காலங்கள் கடந்தாலும் காயங்கள் உலர்ந்தாலும் காட்டி நிற்கும் வடுக்களில் தத்தளிக்கும் தருணமிது....! அழகான கதை, ஆழமான விதை, இயல்பான பிழை, ஈடில்லா நிலை, உரிமையில்லா இணை, ஊசலாடும் வினை...
  17. mithravaruna

    Neengaatha Reengaaram 37

    ஹாய் மல்லி, சுயம்புவானவன் சுயம்வரம் நடத்தி ஜதியவள் கை சேர... காதலின் ரீங்காரம் காலத்தின் அங்கீகாரம் அன்பெனும் அரவனைப்பில் நீங்காத ரீங்காரம்...! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  18. mithravaruna

    Neengaatha Reengaaram 35

    ஹாய் மல்லி, அன்பின் ரீங்காரம் அடி மனதை அலைக்களிக்க... ஆன்மாவின் ரீங்காரம் ஆழ் மனதை நிலை குலைக்க... ஒற்றையாய் வாழ்த்த மகன் ஓங்காரம் உருக் குலைக்க... நீங்காத ரீங்காரம்... நாளெல்லாம் ஸ்ருங்காரம்...! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  19. mithravaruna

    P35 Neengaatha Reengaaram

    ஹாய் மல்லி, நீங்காத ரீங்காரமாய் காதலின் இழை ஆடிய போதும் நீங்காத ஓங்காரமாய் மோதலின் பிழை பாடிய பேதம் காலத்தின் கட்டாயமோ...? வாழ்த்துக்கள் மல்லி, நன்றி

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top