Search results

Advertisement

  1. M

    கேளாய் பூ மனமே 22

    எப்படி இவள் சம்பாத்தியத்துல இவள் படிக்கணும் நினைக்கிறாளோ அதே மாதிரி தான் அவனும் அவன் பொண்டாட்டிக்குன்னு கொடுத்த பணம் அவள் ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலனாலும் அதை எடுக்க மாட்டேன் என்பது அவனுடைய வைராக்கியம். யுவராஜ் மேல தப்பு இல்ல அவன் சொல்றது correct தான்.
  2. M

    கேளாய் பூ மனமே 18

    என்னை உங்களுக்கு புரிய வைக்கரீங்க நான் தோத்து போயிட்டேன் எல்லாம் ஜமுனா சொல்றாலே அப்ப யுவராஜும் இதையே சொல்லலாமே :unsure: இந்த ஒரு வருசம் படிக்க வைக்க முடியாது நிலத்தை கையகப்படுத்தணும் சொல்லும் போது மாமா படிக்க வேணாம் சொல்றாங்கன்னா ஏதாவது முக்கியமான காரணம் இருக்கணும்னு இவ ஏன் புரிஞ்சுக்கல. அவனோட...
  3. M

    கேளாய் பூ மனமே 16

    அண்ணனோட அருமையை புரிஞ்சுக்கிட்டு ஆகாஷ் பேசுறது எல்லாம் சூப்பர்.... யுவராஜ் கேக்குற கேள்விகளும் நியாயமானது தான்.
  4. M

    கேளாய் பூ மனமே 15

    அவள் முறுக்குனா இவனும் முறுக்குறான். இவன் முருக்குறான்னு அவளும் முறுக்குறா மாத்தி மாத்தி முறுக்கிக்கிட்டே இருந்தா எப்படி இதுக்கு ஒரு எண்டே இல்லையா.... Fit இல்லைன்னு எதை சொன்னீங்கன்னு அவள் கேக்க அதுக்கு அவன் பதில் சொல்ல சூப்பர் சூப்பர்....
  5. M

    கேளாய் பூ மனமே 14

    சூப்பர்... ஜமுனா செஞ்சது. இப்படித்தான் அமைதியா அழுத்தமா வைராக்கியமா இருந்து அடிக்கணும். Dialogues எல்லாம் சூப்பர்.
  6. M

    கேளாய் பூ மனமே 13

    சூப்பர் அவளே அவள் படிப்புக்கான செலவை செய்ய விரும்புறா போல. Correct தான்.
  7. M

    கேளாய் பூ மனமே 12

    ஜமுனாக்கு எனக்குன்னு ஒரு விருப்பம் இருக்கும் அதை யுவராஜ் யோசிக்கல அவன் இஷ்டப்படி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டான் அது மட்டும் இல்லாம நானா இல்ல அவன் நிலமா என்று வரும் போது எனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவன் நிலத்துக்குத் தானே முக்கியத்துவம் கொடுத்தான்னு உரிமை கோவம். அதுவும் சரி தான். ஆனா...
  8. M

    கேளாய் பூ மனமே 11

    ஜமுனா நல்ல வச்சு செய்றா யுவராஜை. உனக்கு தேவை தான் யுவராஜ். ஜெயலட்சுமி சொல்றது ரொம்ப correct "நீ ஆரம்பிச்சு வச்சதை நீயே பார்த்துக்கோ" உன்னோட நிலமை என்னன்னு அவள் கிட்ட தெளிவா சொல்லி இருக்கணும் பத்தாததுக்கு அவளுக்கே தெரியாம அவசர அவசரமாக கல்யாணம் பண்ணி வச்சு இருக்க.
  9. M

    கேளாய் பூ மனமே 9

    எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு முடிவு எடுக்க தெரியலையா இவளோ பெரியவங்களா ஆன பிறகும். இதுவா அதுவா எது முக்கியம் என்று ஆராய்ந்து முடிவு எடுக்க தெரியலையா இவளோ வயசாகி அந்த பக்குவம் வரலேனா ரொம்ப தப்பு. உங்க ஈகோ எல்லாம் தூக்கி போட்டு யோசிங்க தயாநிதி. கணவன் தங்கமானவனா இருக்கும் போது...
  10. M

    கேளாய் பூ மனமே 8

    ஜமுனா கிட்ட உள்ளதை உள்ளபடி விரிவா பக்குவமா சொன்னா தான் என்ன... சொன்னா தான புரிஞ்சுக்க try பண்ண முடியும். எனக்கு இது ரொம்ப important chance எனக்கு இது போனா திருப்ப கிடைக்கிறது அவ்ளவு சாதாரணம் கிடையாது ஆனா உன்னுடைய படிப்பு எப்ப வேணாலும் continue பண்ணிக்கலாம் மனசு தான் வேணும் அது மட்டும் இல்லாமல்...
  11. M

    கேளாய் பூ மனமே 7

    ஜெயலட்சுமி :ROFLMAO: அய்யோ.... தயாநிதியை வச்சு செய்றாங்க. "ஏத்திவிடுறான் உசார்" "எல்லாம் பேசி முடிச்ச பிறகு அடக்குறான் பாரு" இந்த dialogues எல்லாம் :LOL::ROFLMAO:
  12. M

    கேளாய் பூ மனமே 6

    இவனை எப்படி handle பண்றதுன்னு ஜமுனா நிறைய process பண்ணனும் போலையே.:oops::rolleyes:o_O
  13. M

    கேளாய் பூ மனமே 5

    "இவ அண்ணா கேட்டா பாசம் நான் கேட்டா பழிவாங்குறதா" same dialogue in my mind voice ஆ... வூ...ன்னா பின்னங்களுத்தை பிடிச்சு இழுத்துக்கிறான்யா இந்த யுவராஜ் :ROFLMAO:
  14. M

    கேளாய் பூ மனமே 4

    உண்மையான அக்கறைல ஒரு மனுஷன் கேட்டா அதுக்கு இப்படியா சண்ட பிடிப்பீங்க அத்தையும் மருமகனும் பாவம் தயாநிதி. "இளயவலின் இடை ஒரு நூலகம் படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்" யுவராஜ் நீ நடத்து....❤️
  15. M

    கேளாய் பூ மனமே 3

    அப்பப்பா.... இந்த epi அப்படி புள்ளரிக்குது. என்னமா எழுதி இருக்கீங்க. சூப்பர்... சூப்பர்.... யுவராஜ் நல்ல கண்ணியமான பொறுப்பான பையானா தான் இருக்கான் அப்புறம் ஏன் ஜமுனா கிட்ட வில்லத்தனமாவே பேசுறான். தெரிஞ்சே தான் தப்பு பண்றேன்ங்குறான், corner இல்ல பிளாக்மெயில் தான் பண்றேன்ங்குறான் இன்னுமா...
  16. M

    சக்தி குருவின் கேளாய் பூ மனமே 2

    "நான்கு சுவர்களுக்குள் தங்களின் ஜீவன்களுக்குள் உணர்வுகளை புதைத்து வாழ்பவர்களிடம் மௌனத்தை தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்" "நொடியில் வாழும் வல்லமை படைத்தவன் போல" Dialogues எல்லாம் அள்ளுது ❤️❤️❤️ "முழுசா பேசவிட்டு அடக்குறான் பாரு" :ROFLMAO:
  17. M

    கேளாய் பூ மனமே 1

    சார் சார் நான் மயங்கிட்டேன் என்னை விட்ருங்க :ROFLMAO: யுவராஜ் romance பின்றியேடா :love: இவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனையா இருக்கும்:unsure:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top