Search results

Advertisement

  1. R

    காற்றோடு பேசவா கொடியே-2

    ஹாய் பிரெண்ட்ஸ் இரண்டாவது அத்தியாயத்தோடு வந்திட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் ♥️ அன்று இரண்டாவது சனிகிழமை ஆதலால் நிதானமாக எழுந்து நீண்ட அவள் கூந்தலுக்கு எண்ணெய் மசாஜ் செய்துக் கொண்டு கை சோர்வுறும் வரை கிணற்றில் நீர் இறைத்து குளித்தாள் எழில்.மனம் உற்சாகமாக...
  2. R

    காற்றோடு பேசவா கொடியே-டீசர்

    'காற்றோடு பேசவா கொடியே'சின்ன டீசர் பிரண்ட்ஸ் படிச்சிட்டு சொல்லுங்க ♥️ தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து தன் சின்னஞ்சிறிய கைபேசியை அழுத்தியவள் அது உயிரில்லாமல் இருப்பதை அறிந்து சே என்று தவிப்போடு சுற்றும்முற்றும் பார்க்க அங்கே அவளுக்கு உதவி செய்ய கடவுளே அனுப்பியதுப் போல பொது தொலைபேசியை காண...
  3. R

    காற்றோடு பேசவா கொடியே-1

    ஹாய் பிரெண்ட்ஸ் இது என் முதல் கதை.படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் அதுதான் எனக்கு மேலும் எழுத ஊக்கமளிக்கும் "கதிரு!...கதிரு..!"என்று மகனை அழைத்த சிவகாமி பதிலில்லாமல் போகவும், "அடேய்...கதிரு!இப்ப எந்திரிச்சு வரியா இல்ல விறகு கட்டையோட வரட்டுமா"என்று சத்தத்திற்கும்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top