Search results

Advertisement

  1. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 35

    அனுஷியாயின் அணைப்பே பல்லவனுக்கு அவள் தன் மீது வைத்திருந்த காதலை உணர்த்த, பல்லவன் வானில் பறக்காத குறை தான். ஏதோ ஒரு நினைவில் பல்லவனை அணைத்துக் கொண்ட அனுஷியா தன்னிலை அடைந்தவளாக சட்டென பல்லவனை விட்டு விலக, இவ்வளவு நேரமும் இருந்த இனிமை நீங்கி அவளைக் குழப்பத்துடன் நோக்கினான் பல்லவன். "நா...நான்...
  2. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 34

    மருத்துவமனையில் அனுஷியாவை சேர்த்த பல்லவனுக்கு அவள் கண் விழிக்கும் வரைக்கும் உடலில் உயிர் இருக்கவில்லை. மருத்துவர் வந்து அனுஷியா கண் விழித்து விட்டாள் என்று கூறவும் தான் அவனுக்கு உயிரே வந்தது. "டாக்டர் அனுஷியாவுக்கு?" எனப் பல்லவன் தயங்க, அவன் என்ன கேட்க வருகிறான் எனப் புரிந்து கொண்ட மருத்துவர்...
  3. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 33

    அன்று ஏதோ முக்கியமான ஸ்டாஃப் மீட்டிங் என்று கூறி கல்லூரி சற்று முன் கூட்டியே விடப்பட்டது. காலையில் ஜெயா சமையலுக்கு தேவையான சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறியது நினைவு வரவும் வீடு செல்ல முன் நேராக கடைக்குச் சென்று அதனை வாங்கி வரலாம் என்று கிளம்பினாள் அனுஷியா. கடையில் இருந்து வெளியே...
  4. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 32

    "இது யார் வீடு?" எனப் பல்லவனுடன் சேர்ந்து அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு வந்த அனுஷியா சுற்றும் முற்றும் பார்த்தவாறு வினவினாள். "வெல்கம் ஹோம்... இது என் வீடு தான்..."எனப் புன்னகையுடன் பதிலளித்தான் பல்லவன். அனுஷியா, "அ...அது... உங்க வீட்டுல உங்கள தவிற யாரும் இல்லையா?" எனத் தயக்கமாகக்...
  5. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 31

    தன்னை வழி மறித்து நின்ற கயவனை அனுஷியா அதிர்ச்சியுடன் நோக்க, ஒரு கையால் சிகரெட்டை வாயில் வைத்து ஊதித் தள்ளியபடி உதடு சுழித்து ஏளனச் சிரிப்புடன் அனுஷியாவை நோக்கி நடந்து வந்தான் அக் கயவன். சத்யன் கண்ணில் பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆள் நடமாட்டம் அற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து ஓடி வந்த தன்...
  6. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 30

    ஹைதரபாத்தில் இருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு இடத்தில் தாசிகளுக்கெனவே இருந்த ஒரு குடியிருப்பில் வாழ்ந்தவர் அனுஷியா. தன் பதினாறு வயதில் ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து குடும்ப உறவுகளால் ஒதுக்கப்பட்டு எதுவுமே இன்றி அநாதையாக வந்து சேர்ந்தவரை அரவணைத்தது அக் குடியிருப்பில் வாழும்...
  7. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 29

    தந்தையின் கட்டளைக்கு இணங்க பார்க்கில் ட்ரைவருடன் விளையாடிக்கொண்டிருந்த பிரஜன் அங்கு பிரணவ் வருவதைக் கண்டதும், "அப்பா..." எனத் துள்ளிக் குதித்தபடி ஓடிச் சென்று பிரணவ்வை அணைத்துக் கொண்டான். தன்னை வந்து கட்டிக் கொண்ட மகனை புன்னகையுடன் தூக்கிக் கொண்ட பிரணவ் பிரஜனின் முகம் முழுவதும் முத்த மழை...
  8. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 28

    மென் பஞ்சு மெத்தையில் தன்னவளை மெதுவாக கிடத்திய பிரணவ் அவள் மேல் படர்ந்து கழுத்தில் முகத்தைப் புதைத்தான். அனுபல்லவி, "பி...பிரணவ்..." எனத் தயக்கமாக அழைக்கவும், "பவி... நி...நிஜமாவே உனக்கு சம்மதமா?" என அவளின் கண்களைப் பார்த்து கேட்ட பிரணவ்வின் கண்களில் தெரிந்த ஏக்கம் அனுபல்லவியின் கன்னத்தை...
  9. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 27

    "அம்மா..." எனக் கூச்சலிட்டுக் கொண்டு வந்த மகனைத் தூக்கி ஆரத் தழுவி முத்தமிட்டாள் அனுபல்லவி. அனுபல்லவி, "பிரஜு கண்ணா வந்துட்டீங்களா?" எனக் கேட்டாள் பாசமாக. அவள் கழுத்தில் மாலையாக கரங்களைக் கோர்த்த பிரஜன், "ஆமா அம்மா... பிரஜுக்கு இங்க பிடிக்கவே இல்ல... நம்ம வீட்டுல இருக்கும் போது நீங்க பிரஜு...
  10. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 26

    "குட் ஈவ்னிங் எவ்ரிவன்... நைஸ் டு மீட் யூ ஆல் ஹியர்..." என அனுபல்லவி மைக்கில் பேச ஆரம்பிக்கும் போதே அவ் அரங்கம் முழுவதும் கரகோஷங்களால் நிரம்பி வழிந்தன. சாருமதிக்கு தன் தோழியை எண்ணி பெருமையாக இருந்தது. பிரணவ்வும் அனுபல்லவியை மெச்சுதலாகப் பார்க்க, அர்ச்சனாவிற்கோ பொறாமைத் தீ கொழுந்து...
  11. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 25

    Haha... Udaikkiren seekirama... Thank you ☺️ keep supporting
  12. Nuha Maryam

    கண்ணீர் - அத்தியாயம் 25

    அடுத்து வந்த நான்கு நாட்களும் பிரணவ் ஆகாஷை விட்டு விட்டு தனியாக பல முறை எங்கோ கிளம்பிச் சென்றான். இயன்றளவு அர்ச்சனா எதையும் அறியாமல் பார்த்துக் கொண்டான். இடையில் ஒரு நாள் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் கம்பனியில் ப்ராஜெக்ட்டை யாருக்கு வழங்குவது பற்றிய மீட்டிங்கும் நடந்தது. ஒரு பார்ட்டி போல் வைத்து...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top