Search results

Advertisement

  1. தட்பவெட்பம் : அத்தியாயம் 20 part 2

    வணக்கம் நட்புக்களே முந்தைய பதிவுக்கு எனக்கு கொடுத்த ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் . இதோ தட்பவெட்பம் அத்தியாயம் 20 பகுதி 2 பதிவிட்டு உள்ளேன் . இதற்கு உங்கள் அன்பார்ந்த ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றிகள் கோடி இப்படிக்கு அமிர்தவல்லி ஸ்ரீனிவாசன் தட்பவெட்பம் : அத்தியாயம் 20 பகுதி 2
  2. தட்பவெட்பம் : அத்தியாயம் 20 Part 1

    தட்பவெட்பம் : அத்தியாயம் 20 Part1 வணக்கம் நட்புக்களே முந்தைய அத்தியாயத்திற்கு எனக்கு ஆதரிப்பவர்களுக்கு என் நன்றிகள். silent readers களுக்கு ஒன்று மிகச் சிறிய விண்ணப்பம் . பெருவாரியான உங்களின் ஆதரவு என்றும் என்னை ஊக்க படுத்தும் . இதோ அடுத்த அத்தியாயம் இடுகையிட்டேன் . உங்கள் அன்பை...
  3. தட்பவெட்பம் : அத்தியாயம் 15

    அத்தியாயம் 15 நான்காம் வருடத்தின் இறுதியில் இருந்தாள் தேஜு. அவளுக்கு இப்பொழுது செயல்திட்ட வகுப்புகள் , பிராக்ட்டிகல் இன்டெர்னல் அது இது என்று அவள் அதிலே பிஸி ஆகிப் போனால் . இதற்கு நடுவில் அவளுக்கு, அவளுடன் படித்த பிந்து என்ற மாணவி இறந்து விட்டாள் என்ற செய்தியில் அவளின் மனதை மிகவும் வாட்டியது ...
  4. தட்பவெட்பம் : அத்தியாயம் 14

    அத்தியாயம் 14 தான் யாருடன் தோழமை வைத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் அவர்களிடம் பழகுவது நமக்கு ஒரு சாபம் என்றேய் கூறலாம். அவர்களின் வஞ்சத்தின் வலையில் வீழ்வது மீளவே முடியாத அளவில் சூழல் வளியில் நாமே போய் சிக்கிக்கொள்வதாகும். சில சமயங்களில் உயிர் பலியும் நேரலாம். உயிர் பிரிந்தால் நாம் சில...
  5. தட்பவெட்பம் : அத்தியாயம் 13

    தட்பவெட்பம் 13 தேவி தன் மனதில் இருக்கும் ஆசையை நீலமேகத்திடமும் அருள்மொழியிடமும் கூறியதும் அவர்கள் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றார்கள். பெண்ணின் வாழ்க்கை திருமணத்திற்கு முன் பெற்றவர்களின் பொறுப்பு. அதேபோல் அப்பெண்ணிற்கு திருமணம் ஆனபிறகு அவளின் புகுந்தவீட்டின் பொறுப்பு. அவளின் சந்தோசம்...
  6. தட்பவெட்பம் : அத்தியாயம் 12

    அத்தியாயம் 12 தேஜஸ்வினி சென்னையில் தான் படிக்க போகின்றாள் அதுவும் ஹாஸ்டலில் தங்கி படிப்பாள் என்ற தகவலை நீலமேகம்சொன்னதும். தேவிக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை . அவளை தன்னுடன் வைத்துக்கொள்ளவே விரும்பினார். "எனக்கு சுத்தமா இதில் விருப்பம் இல்லை அண்ணா , தேஜுவ நான் நல்லா பார்த்துப்பேன் , அவ...
  7. தட்பவெட்பம் : அத்தியாயம் 11

    அத்தியாயம் 11 காலையில் தன் தோழி அருள்மொழியிடம் பேச துவங்கியவர், சற்று பேசிவிட்டு தன் அன்றாடம் செய்யும் வேலைகள் செய்து கொண்டிருந்தார். பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுத்து விட்டு. பின் அவர்களுக்கு மத்திய உணவு செய்யும்பொழுது தனக்கும் சேர்த்து செய்து கொள்வார். அவர்கள் கல்லூரி சென்றபின் அழுக்கு...
  8. தட்பவெட்பம்

    தட்பவெட்பம் இதோ கதையின் பெயர் : தட்பவெட்பம் கதையின் கதாபாத்திரங்கள் : தேஜஸ்வினி, ஹ்ருதை வாட்சன், வினய், யுவராணி தட்பம் : குளிர்ச்சியின் தன்மையை குறிக்கும் வெட்பம் : நெருப்பின் தன்மையை குறிக்கும் குளிர்ச்சியின் தன்மையும் நெருப்பி தன்மையும் என்றும் நம்மிடம் இருக்கின்ற வரையில் தான் . நம்முடைய...
  9. தட்பவெட்பம் : அத்தியாயம் 10

    அத்தியாயம் 10 கல்லூரியை விட்டு வீட்டிற்கு வந்தவள் தன அன்னையை நோக்கி சென்றாள். தன் கணவர் எவ்வளவு சொல்லியும் இந்த கல்லூரியில் தான் படிப்பேன் என்று வீம்புக்கு இருந்து பெற்றோர் இடத்தில் சண்டை இட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்தவள் , இன்று முதல் நாள் கல்லூரிக்கு சென்று வந்தவள் முகம் பிரகாசமாக இருப்பதை...
  10. தட்பவெட்பம் : அத்தியாயம் 9

    அத்தியாயம் 9 இவர்களின் சம்பாஷணையை பார்த்தவர்கள் அவனுடைய அண்ணன் இடத்தில் "வினோத் உன்னோட தம்பி எங்கையோ போய்ட்டாண்டா , ராகிங்னு தெரியும் அவனுக்கு அந்த பொண்ணு கிட்ட போயிட்டு இந்தமாதிரி ராகிங் பண்றங்க சும்மா லவ் அக்ஸ்ப்ட் பண்ற மாதிரி நடிச்சா போதும் வரியானு கேட்பான் பார்த்தா, இவன் என்னடானா காதல்...
  11. தட்பவெட்பம் : அத்தியாயம் 8(2)

    அத்தியாயம் 8(2) ஆம் இவள் கூறியதுபோல் இவனுக்காகவே இவளுடைய தந்தை தாயிடம் சண்டை இட்டாள். லண்டன் யூனிவர்சிட்டியில் பிசினஸ் படிப்பிற்கு அவள் படிக்கவேண்டும் என்பது அவளின் சிறு வயது ஆசை கனவு எல்லாம். என்று இவள் வினய்யிடத்தில் தன் காதலைக் கூறினாளோ அன்று முதல் இவளுடைய ஆசை கனவு எல்லாம் வினய் மட்டும் தான்...
  12. தட்பவெட்பம் : அத்தியாயம்-8 (1)

    அத்தியாயம்-8 (1) தன்னை நோக்கி வருபவனைக் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள். 5அடி8 அங்குல உயரம். மாநிறம் கலையான முக அமைப்பு, அவன் கண்களும் உதடுகளும் ஒருசேரச் சிரித்தன. சாம்பல் நிற காற்சட்டை மற்றும் கருப்பு நிற முழுக்கை வைத்த சட்டையும் அணிந்திருந்தான் . அதில் அவனுடைய நிறம் எடுத்து காட்டியது ...
  13. தட்பவெட்பம் : அத்தியாயம் 7

    அத்தியாயம் 7 10 வருடங்களுக்கு முன் : கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு என்று சுப்ரபாதம் கேசெட்டில் பாடிக்கொண்டிருக்க பூஜை அறையில் தேவி...
  14. தட்பவெட்பம் : அத்தியாயம் 6

    அத்தியாயம் - 6 அவள் எதிர்கொண்ட மனிதர்கள், பின் தன் பிள்ளையின் மனநிலை தற்சமயம் நிலை இல்லாது இருப்பது இவை அனைத்தையும் சிந்தித்து தன் சுயம் மறந்து பிள்ளையின் அருகில் சரிந்தாள். இவளின் நிலை அறிந்தவனோ கோவத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான். பின் மோகனிடம் "யூ ******* இடியட் , என்ன மேன்...
  15. அத்தியாயம் 1

    அத்தியாயம் 1 கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி… கந்த சஷ்டி கவசம் கீர்த்தனையைப் பாடிக்கொண்டே அன்றைய...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top