Search results

Advertisement

  1. கனிமொழி

    மண்ணின் காரிகையவளோ 4

    அத்தியாயம் 4 "கொழுப்புப்பிடிச்சவ நம்மகிட்ட ஒரு வார்த்தையாவது சொல்றாளாப் பாரு.... இங்கன ஒருத்தன் நின்னுட்டு இருக்கேன் கொஞ்சமாவது கண்டுக்கிறாளா... அவளா வந்துப் பேசுற வரைக்கும் நம்ம பேசவே கூடாது.... " என்று மனதில் உறுதி எடுத்தவன் அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்று விட இவை எதையும் அறியாமல் தனது...
  2. கனிமொழி

    மண்ணின் காரிகையவளோ 3

    அத்தியாயம் 3 காலைப் பொழுது புலர அந்திவானமோ சிவந்து அழகாகக் காட்சி அளித்தது... அதிகாலையில் எழுந்த சாம்பவி ரங்கோலி கோலம் வரைந்து அதற்கு கலர் கொடுத்துக் கொண்டிருக்க தனது பேத்தி கோலம் போடும் அழகில் சிலோகித்து நின்றார் நாச்சியார்.... "என்ன ஆத்தா(பாட்டி) என்னையே வைச்ச கண்ணு வாங்காமப் பார்த்துட்டு...
  3. கனிமொழி

    மண்ணின் காரிகையவளோ 2

    அத்தியாயம் 2 அந்த பெண்மணியின் கண்களில் தெரிந்த நேசத்தைப் பார்த்தவனுக்கு தன்னையும் இவ்வாறு நேசிக்கும் மனைவி வேண்டும் என்ற ஆசை தோன்ற வழக்கம் போல் மனதில் தோன்றிய யாரென்று அறியாத அந்த பெண்ணை வரைய ஆரம்பித்தான் ஸ்ரீதரன்... அவன் வரைந்துக் கொண்டிருக்கும் போதே கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த நர்ஸ் "...
  4. கனிமொழி

    மண்ணின் காரிகையவளோ

    அத்தியாயம் - 1 மேகம் மறைத்திருந்த வானத்தில் ஆதவன் தன் செங்கதிர்களைப் படரச் செய்ய இருள் விலகிக் காலைப்பொழுது அழகாகப் புலர்ந்தது... அந்திவானமாய் வானம் சிவந்திருக்க பச்சை பசேலென்று நிலம் செழித்திருக்க கண்களைக் கொள்ளைக் கொள்ளும் மலர்களோ பூத்துக் குலுங்கிருக்க மெய்சிலிர்க்கும் அழகோடு காட்சியளித்தது...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top