Search results

Advertisement

  1. Prashadi

    Hello

    Hello friends!!! Vidai kaanbom va story epdi iruku? Ungaluku time irundha comments share pannunga friends!!!
  2. Prashadi

    (இறுதி) விடை காண்போம் வா

    மொழி,மகிழின் அருகிலேயே இருப்பதால் தன் மனம் அவனுக்கு புரியவில்லையோ என்று யோசித்தவள். இரண்டு நாள் அவனை விட்டு விலகி இருந்தால் என்ன செய்வான் என்று பார்க்கத்தான் இந்த கூத்து. தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு திரவ்யா வீட்டில் டேரா போட்டாள். அதோடு தான் இங்கு இருப்பதை யாரிடமாவது சொன்னால் "கத்திய...
  3. Prashadi

    8)விடை காண்போம் வா

    நேரத்தோடு எழுந்து ஆபிஸிற்கு தயாராகி கீழே வந்தவன் நேற்று ஊற்றிய தோசைகளை பேனில் வைத்து சூடாக்கி எடுத்தான். தோசைகளை தட்டில் எடுத்து கூடவே நேற்றைய நினைவுகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என்றும் இல்லாத அளவுக்கு இன்று அவன் முகம் மலர்ந்திருந்தது. காரை எடுக்க வெளியில் சென்றவன் ஒரு முறை எதிர்...
  4. Prashadi

    7)விடை காண்போம் வா

    அவள் சென்ற திசையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் மடிந்து அதே இடத்தில் அமர்ந்தான். அவள் சொன்னதையும் ஒரு நிமிடம் யோசித்து பார்த்தவன் 'அவர்கிட்ட நாம பேசி இருக்கலாமோ' என்றும் யோசித்தான். அடுத்த கிழமை அவர் பிஸ்னஸ் ட்ரிப் முடிந்து வந்ததும் ஒருதடவை பேசித்தான் பார்ப்போமே என்று முடிவெடுத்த...
  5. Prashadi

    6)விடை காண்போம் வா

    "குட்டிமா!" "குட்டி!!!" "கொஞ்சம் இருங்க மா. நான் கூப்பிடுறேன்." "ஹே!!! மெனு!!! உன்னை அம்மா கூப்பிடுறாங்க வா...லேய்!!!"என்று ஒரு குழந்தைக்கு தாயாகவுள்ள திவ்யபாரதி சிறுமி போல் கத்த "கத்தாதடி வரேன்" என்றவாறே கூடத்திற்கு வந்தாள். "பாத்தியா மா. நீ எவ்ளோ அன்பா கூப்பிட்ட வந்தாளா னு பாத்தியா?"என...
  6. Prashadi

    5)விடை காண்போம் வா

    என்றுமில்லாத அமைதியாய் காரில் வந்தவளைப் பார்த்து" என்ன ? ஏதாவது தொண்டைல அடைச்சுக்குசா ?" "ம்ஹும் இல்ல. ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்." "அப்பிடி என்ன விஷயம் அது?" "எப்பிடி உன்கிட்ட லவ் வ சொல்றதுன்னு தான்" என்று பட்டென்று உடைக்க அவனோ,"வாட்???" என்று அலறி காரை பிரேக்கிட்டு...
  7. Prashadi

    4)விடை காண்போம் வா

    இன்று நண்பகல் 12 மணி.... "ஏன் பெண்ணென்று பிறந்தாய்" குறும்படம் லைவ் ஆக யூ டியூபில் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.... ஆரம்பித்தவுடனேயே ஆயிரம் நேயர்கள் பார்வையிட தொடங்கியிருந்தனர்... ஆரம்ப காட்சியில்... ஒரு அதிதியுடைய நேர்காணலிற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. அதிதியின் வருகை...
  8. Prashadi

    3)விடை காண்போம் வா

    வாசல் வரை சென்றவன் அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்து சமைந்து நின்றான். நரேஷ்வர், ஹுசைன் ஒரு பைக்கிலும் ஜஸ்டின், திரவ்யா இன்னொரு பைக்கிலும் ரிசப்ஷனிற்கு தயாரான உடையில் வந்திருந்தனர். மகிழ்,"இவனுங்கலாம் எதுக்கு?" மொழி, " என்னடா இப்பிடி கேட்டுட்ட. காலேஜ் குரூப்ல அவதானே இன்விடேஷன் போட்டு...
  9. Prashadi

    2)விடை காண்போம் வா

    குட் மார்னிங் மக்களே! இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துகள்! டேய் அஷோக்!!! இந்த நாளை உன் டையரில குறிச்சு வச்சுக்கோ! அப்டின்னு யாருக்கு? என்ன சபதம் போடுவிங்க? னு FM ல கேட்டாங்க. எல்லாரும் ஒவ்வொன்னு சொன்னாங்க. அதனால உங்க Master Mindz மட்டும் சும்மாவா என்ன? நாங்களும் ஒரு சபதம் போட்டோம்ல ...
  10. Prashadi

    1) விடை காண்போம் வா

    "ஏய்!!! எவ்ளோ தைரியம் இருந்தா என்னை உதைச்சிருப்ப?" "உன்னை உதைச்சிருக்க கூடாது டா. கொன்னுருக்கனும்..." என்று பதிலுக்கு எகிறினாள்‌. மென்மொழி! (மென்மை பெயரில் மட்டுமே) அவள் எகிறியதில் சற்று அமைதியனவன், தன் தடுமாற்றத்தை மறைத்து(அவசரத்துல கவுன்டர் வரல அவனுக்கு) கெத்தை மெயின்டேன் பண்ண, பேன்ட்...
  11. Prashadi

    முன்னோட்டம்

    முன்னோட்டம் அறை முழுதும் இருள் சூழ்ந்திருந்தது.... அந்த கும்மிருட்டில் பளீச் பளிச் என்று ஒளிர்ந்து கொண்டிருந்த அழைப்பேசியை வெறித்துப் பார்த்து அமர்த்திருந்தான். அவன் அகமகிழன்| பெயரில் மட்டும் தான் மகிழ்ச்சி இருந்தது. அந்தப் பெயர்க்குரியவன் முகமோ இருண்டு போய் இருந்தது. தடாரென்று கதவு...
  12. Prashadi

    மௌனமாய் கரைகிறேனடி!

    "ஆர்யவ்!!! லிசன் டு மீ" "ஜஸ்ட் லீவ் மீ அலோன் சுதிர்!" என்றவன் வேகமான எட்டுக்களை வைத்து முன்னே நடக்க அவன் பின்னால் "ஆர்யவ்! ஆர்யவ்!" என்றழைத்தபடி அவனின் வேகத்திற்கு ஈடுகொடுத்தபடி நடந்து, இல்லையில்லை ஓடி வந்தான். சுதிர்! ஆர்யவ்வின் ஆருயிர் தோழன். இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று வீட்டை...
  13. Prashadi

    உன் வசமானேன் அன்பே! (முழுபகுதி)

    "தொட தொடமலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன"... என்ற பாடல் வானொலியில் ஒலித்துக் கொண்டிருக்க அதை சாய்விருக்கையில் அமர்நது கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தாள். அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்..... என்று தொடர்ந்த பாடல் வரிகள் அவளவனின் நினைவுகளை தூண்டில்...
  14. Prashadi

    ஒன் கப் காஃபி ☕

    "டேய் கௌதம் இன்னு என்னடா பண்ணிட்டிருக்க? நீ ரெடியாகி கிளம்புறத்துக்குள்ள அந்த பொண்ணு காஃபி ஷாப் வந்துடுவா போல" என்று அம்பிகை அறை வாசலைப் பார்த்து புலம்பிக்கொண்டிருக்க அறையில் கௌதமோ கோழி கிறுக்கல் கையெழுத்தில் 'சைன், கொஸ்,டேன்' சமன்பாடுகள் தீர்க்கப்பட்டிருந்த ஒரு பழைய காகிதத்தை ஏக்கமாக...
  15. Prashadi

    நான் வீழ்ந்தாலும் என் கலை வீழாது!

    "ஏன் யா? இப்பிடி பண்ற? உன்னால நாலு காசு சம்பாரிச்சு பெத்த புள்ளைக்கு சோறு போட முடியுதாய்யா? வேற வேலைக்கு போகாம இதையே கட்டிட்டு அழுற. ஏதோ நோய் வந்து இப்போ எந்த விழாவும் இல்லாம வருமானத்துக்கு வழியும் இல்லாம கிடக்கிறது உனக்கு புரியுதாய்யா? எப்போ தான் இதை விட்டுத்தொலைவ?"என்று தன் ஆதங்கத்தை தன்...
  16. Prashadi

    Prasath Krishna's மை குட்டி ஸ்டோரி (Quarantine memories)

    மை குட்டி ஸ்டோரி (Quarantine நினைவுகள்) நினைவு 1 நேரம் காலை 9மணி.... "மம்மீ!!!" "ஏன் இப்பிடி கத்துற??" "இல்ல மீ....அடுத்த வாரம் எக்ஸாம் வருது...விளையாட்டெல்லாம் நிறுத்திட்டு படிக்கலாம் னு நினைச்சேன்." "இது உனக்கே ஓவரா தெரில. கிரௌண்டுக்கே போகாதவ விளையாட்டை நிறுத்துறாலாம்."...
  17. Prashadi

    Prasath Krishna's Adheera(final)

    அத்தியாயம் 9 (இறுதி) அறையில் இருள் மறைந்து ஒளி தோன்றிய போது மூவரும் வரதன் முன்னே நின்றனர். இவர்களைச் சுற்றி பரந்த வெளி இருந்தது. பிளவுப்பட்ட பாறைகள் ஆங்காங்கே இருந்தன. மூவரும் தாம் நிற்கும் இடத்தைச் சுற்றி பார்வையிட்டனர். குழப்பத்துடன் இவர்கள் வரதனைப் பார்க்க அவனோ ஏளனமாக புன்னகைத்து விட்டு...
  18. Prashadi

    Prasath Krishna's Adheera 8

    அத்தியாயம் 8 குகையிலிருந்து வெளியே வந்தவுடன் ரக்ஷிதாவை தேடி அவள் அருகே சென்றாள். அவளின் அருகே கைகளில் விலங்கிடப்பட்டு சோர்ந்த உடலுடன் அகரன் நின்றிருந்தான். அவனைக் கண்ட தீராவின் முகத்தில் சந்தோஷம், அதிர்ச்சி என பல உணர்வுகள் பிரதிபலித்தன. அவன் நின்றிருந்த கோலம் அவளின் மனதை வாட்டியது. அவனை இறுக...
  19. Prashadi

    Prasath Krishna's Adheera 7

    அத்தியாயம் 7 மருதனையும் மகிழ்நிலாவையும் மீண்டும் பார்க்க கிடைத்த சந்தோஷத்தோடு ஓவியத்தில் இருந்து வெளியே வந்தனர். "ரக்ஷி, தனக்கு ஆபத்து வரும் என்றத தெரிஞ்சு தான் இருந்திருக்காங்க. ஆனா எனக்கு தான் ஒன்னுமே தெரியாம போய்டுச்சு." என சொல்லி மண்டியிட்டு அழுதாள். "தீரா, நீ அழுததெல்லாம் போதும். நம்ம...
  20. Prashadi

    Prasath Krishna's Adheera 6

    அத்தியாயம் 6 "அப்பா!" என அழைத்தப்படி மருதன் அருகே சென்று அணைக்க முற்பட்டாள். ஆனால் முடியவில்லை. தன் நிலையை உணர்ந்து தந்தையே கண்ணீரோடு பார்த்துக் கொண்டு இருந்தாள். ரக்ஷிதா அவளின் வேதனையை கண்டு கவலை கொண்டாள். சிறிது நேரத்தின் பின் சற்று மருதனின் சாயலைக் கொண்ட ஒருவன் அறையினுள் நுழைந்தான்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top