தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழிகளே.....எனது இரு கண்களிலும் கண் உறுத்தல் ஏற்பட்டுவிட்டது.....அதனால் பதிவு போடமுடியவில்லை.....இனி சரியாக திங்கள் மற்றும் புதன்கிழமை பதிவுகள் வரும் தோழிகளே....சென்ற பதிவிற்கு கருத்துகளும்,விருப்பங்களும் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ...