பாரதி தன் வழக்கமான நேரத்திற்கு, மதிய சாப்பாட்டுடன், தன் தாய் வைஷ்ணவி இடம், விடைபெற்றுக்கொண்டு, பள்ளிக்கு செல்ல, பாரதி சென்ற சில மணி நேரத்திற்குள், வைஷ்ணவி கிளம்பி, அபி வருவதற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும், என்ற முடிவுடன் வைஷ்ணவி கிளம்பிவிட்டார். அவருக்கு நன்றாக தெரியும், தன் உடல்நிலை...