Search results

Advertisement

  1. Pragathi Ganesh

    Happy birthday

    Happy birthday Banu ma
  2. Pragathi Ganesh

    வைரநெஞ்சம்-7

    பாரதி தன் கையிலிருக்கும் வைஷ்ணவியின் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தாள் அழுது, அழுது சிவந்த முகம் மேலும் சிவந்து காணப்பட்டது. அவளால் இன்னும் தன் தாய் இறந்ததை ஆகிறதுநம்ப முடியவில்லை. ஆம், இன்றோடு வைஷ்ணவி இறந்து பத்து நாட்கள் ஆகிறது. தன் தாயின் திடீர் மரணத்திற்கு காரணம் என்ன என்று...
  3. Pragathi Ganesh

    வைரநெஞ்சம் -6

    பாரதி தன் வழக்கமான நேரத்திற்கு, மதிய சாப்பாட்டுடன், தன் தாய் வைஷ்ணவி இடம், விடைபெற்றுக்கொண்டு, பள்ளிக்கு செல்ல, பாரதி சென்ற சில மணி நேரத்திற்குள், வைஷ்ணவி கிளம்பி, அபி வருவதற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும், என்ற முடிவுடன் வைஷ்ணவி கிளம்பிவிட்டார். அவருக்கு நன்றாக தெரியும், தன் உடல்நிலை...
  4. Pragathi Ganesh

    வைரநெஞ்சம் 5

    ஆதி ஐயர் வந்தாச்சு சீக்கிரம் வாப்பா உனக்காக எல்லாரும் எவ்வளவு நேரம் காத்துகிட்டு இருக்கோம், என்று அழைக்கவும் மனமே இல்லாமல் அவன் அறையில் இருந்து எழுந்து ஹாலுக்கு சென்றான். ஆம் இன்றோடு ஆதியின் அம்மா இறந்து {14 வருடம்} ஆகிறது அது மற்றவர்களை பொறுத்தவரை, ஆதியை பொருத்தவரை அவன் உள் மனதுக்கு ,தன்...
  5. Pragathi Ganesh

    வைர நெஞ்சம் 4

    “எவனையும் வெற்று காகிதம் என எண்ணாதே! ஒருநாள் அவன் பட்டமாய் பறப்பான் நீயும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்” வைஷ்ணவி, அபி, அன்புச்செழியன் இவர்கள் மூவரும் மருத்துவமனையில் காத்திருப்போர் வரிசையில் அமர்ந்து காத்துக் கொண்டிருக்க, இவர்கள் வந்ததே ஒன்பது மணி அப்போதும் மருத்துவமனையில் கூட்டம்...
  6. Pragathi Ganesh

    வைரநெஞ்சம் 3

    “ஒளியற்ற பொருள் சகத்திலே இல்லை இருள் என்பது குறைந்த ஒளி” பள்ளிக்கூடம் பாரதியும் ஜனனியும் பேசிக் கொண்டு வர ஜனனி வழக்கம்போல் காரில் சென்று விட்டாள் பாரதி நடந்து சாலையை கடக்கும் பொழுது பாரதியை விட ஒரு நான்கு வயது இளையவள் போல் இருக்கும் தோற்றத்தில் இருக்கும், சிறு வயது பெண் {சிறுமி} காரின்...
  7. Pragathi Ganesh

    வைரநெஞ்சம் 2

    “இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” பாரதி,,அபிமன்யுவிடம் நான் கொஞ்சம் “நோட்ஸ்” கேட்டேனே அபி சாயந்திரம் கிடைச்சிடும் பாரதி என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வைஷ்ணவி போதும் போதும் முதல்ல இரண்டு பேரும் சாப்பிடுங்க என்று...
  8. Pragathi Ganesh

    வைரநெஞ்சம் 1

    உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சனை வரும்போது அல்ல: பிரச்சினைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்த பாரதிக்கு வயது 17 {பிளஸ் டூ படிக்கும் மாணவி}இன்று பெரும்பாலும் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் அனைவரும் விடியற்காலையில் எழும் பழக்கம் உடையவர்களே...
  9. Pragathi Ganesh

    வைரநெஞ்சம்

    வணக்கம் தோழிகளே! நான் உங்கள் “கிருஷ்ணா”:cool::love: என்னுடைய அடுத்த கதையான “வைரநெஞ்சம்” என்ற கதையுடன் வந்து விட்டேன் . ஆனால். இன்றல்ல வரும் ஞாயிறு முதல். எனது முதல் கதையான”நீ இருக்கும் நெஞ்சம் இது” என்ற கதைக்கு ஆதரவு கொடுத்த ,அனைத்து “நல்ல உள்ளங்களுக்கும்” நன்றிகள் பல. மேலும், எனது முதல்...
  10. Pragathi Ganesh

    நீ இருக்கும் நெஞ்சம் இது … FINAL

    காலைல ஒரு ஆறு மணி இருக்க, நம்ப கிருஷ்ணா பரபரப்பாக யாரிடமோ போன் பேசிக்கொண்டு இருந்தான். அவன் போன் பேசும் சத்தத்தை கேட்டுக்கொண்டே, வந்த சந்தோஷ், என்னடா? காலையில யார் கிட்ட பேசிட்டு இருக்க. வாயின் மேல், ஒரு விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான். போன் பேசி முடித்தவுடன், இப்ப சொல்லுங்க...
  11. Pragathi Ganesh

    நீ இருக்கும் நெஞ்சம் இது …21

    இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை, “ஸ்பீக்கர்” வழியாக கேட்டுக்கொண்டிருந்த சந்தோஷ், இந்த விஷயம் இவளுக்கு எப்படி தெரிந்தது?, இப்போ அது முக்கியமில்லை, முதலில் அவளை போய் பார்ப்போம் என்று வேகமாக வரவும், இவளும் மாமா என்று கட்டிக்கொண்டு அழுகவும். இவனால் தாளவே முடியவில்லை, இங்க பாரு வாசுகி எது பொய்யோ...
  12. Pragathi Ganesh

    நீ இருக்கும் நெஞ்சம் இது …20

    கண்மணி யிடமிருந்து “டாக்டர் அட்ரஸ்” வாங்கிக்கொண்ட சந்தோஷ் வாசுகி இடம் கொஞ்சம் வெளிய போகலாம், வர்றியா என்று சொல்லவும்.அவளுக்கும், கொஞ்சம் மாறுதல் தேவைப்பட்டது சரி என்று சொல்லி அப்படியே கிளம்பினாள். அவனும், அவள் வந்தால் போதும் என்று அழைத்துக்கொண்டு சென்றான். போகும் வழியில் எங்க போறோம்? என்று...
  13. Pragathi Ganesh

    நீ இருக்கும் நெஞ்சம் இது …19.2

    வாசுகியை பார்த்தவள் அதிர்ந்து போனாள்! என்ன இவங்க? எங்கேயோ வெறிச்சு பாக்குறாங்க. பின்பு ரூமை பார்த்தாள், அண்ணா என்னம்மா நீங்க வசு அண்ணிய கூட்டிட்டு போய் சாப்பிட வையுங்க. நான் “ரூமை கிளீன் பண்ணிட்டு கூப்பிடுறேன்” என்று சொல்லவும், பதறிய சந்தோஷ் அதெல்லாம் ஒன்னும் வேணாம். இன்னும் கொஞ்ச...
  14. Pragathi Ganesh

    நீ இருக்கும் நெஞ்சம் இது …19.1

    கதவு தட்டும் சத்தத்தில் அடித்து, பிடித்துக்கொண்டு எழுந்தால் கண்மணி. ஐயோ! இவ்வளவு நேரமா, தூங்கிட்டோம் என்று வேகமாக எழுந்தவள், கால் தடுக்கி, கீழே படுத்திருந்த கிருஷ்ணாவின் மீது விழுந்து வைத்தாள். கதவு தட்டும் சத்தத்திலே எழுந்தவன் வேண்டுமென்றே, கண்ணை மூடி படுத்துக் கொண்டிருக்க, இவள் அவன் மேல்...
  15. Pragathi Ganesh

    நீ இருக்கும் நெஞ்சம் இது …18

    கண்மணி குளித்துவிட்டு மெலிதான கரை வைத்த “மேஜெண்ட கலர் புடவையை” கட்டி முடிக்கவும். சிந்து வந்து வரவும், சரியாக இருந்தது. உனக்கு “இந்த கலர் ரொம்ப நல்லா இருக்கு கண்மணி” என்று சொல்லிவிட்டு, வா ரெடி ஆகலாம், பயப்படாத “ரொம்ப ஓவரா மேக்கப் போட மாட்டேன், சும்மா லைட்டா டச்சப் தான்” என்று சொல்லிவிட்டு...
  16. Pragathi Ganesh

    நீ இருக்கும் நெஞ்சம் இது …17

    சந்தோஷ் வாசுகியிடம் என்னாச்சு வாசுகி? ஏன் இப்படி பிஹேவ் பண்ணுற? இந்த மாதிரி பண்ண கூடிய ஆள் இல்லையே நீ என்னன்னு சொன்னாதானே? எங்களுக்கு தெரியும். கல்யாணம் என்பது எல்லார் வாழ்க்கையிலும், ஒரு முறையே வரக்கூடிய ஒரு சந்தோஷமான நிகழ்வு, இன்னும் சொல்லப் போனா, வாழ்க்கையோட மிக முக்கியமான அடுத்த கட்டம...
  17. Pragathi Ganesh

    நீ இருக்கும் நெஞ்சம் இது …16

    கிருஷ்ணாவிற்கு தாலி கட்டும் நேரம் வரை, இருந்த மனநிலை, சந்தோஷம் முற்றிலும் மாறியது, தன் அக்காவை தனியே சந்திப்பதற்காக சூழ்நிலையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணாவின் நிலை தான் இப்படி என்றால், கண்மணி நிலை இன்னமும் மோசம், ஒருவேளை இவங்க அக்காவுக்கு, நம்மள பிடிக்கலையா என்று பலதும் எண்ணி...
  18. Pragathi Ganesh

    நீ இருக்கும் நெஞ்சம் இது …15

    நாட்கள் வேகமாக செல்ல, கிருஷ்ணாவும், கண்மணியும் ஆவலோடு எதிர்பார்த்த, திருமண நாளும் அழகாக விடிந்தது. ஐயர் மந்திரம் ஓத, கிருஷ்ணா பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக மணமேடையில் அமர்ந்திருந்தான். கண்மணி குங்கும நிற பட்டு சேலையில், அழகே உருவாக தயாராகி, தன் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு...
  19. Pragathi Ganesh

    நீ இருக்கும் நெஞ்சம் இது …14

    நிச்சயதார்த்தம், நல்லபடியாக முடிந்து, ஒருவழியாக கிருஷ்ணாவும், சென்னை வந்து சேர்ந்துவிட்டான். வழக்கம்போல், இரவானால், கண்மணியுடன் போனில் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டான். “சங்கீத ஸ்வரங்கள்: ஏழே கணக்கா: இன்னும் இருக்கா: என்னவோ மயக்கம்: என் வீட்டில் இரவு:அங்கே இரவா: இல்ல பகலா: எனக்கும்...
  20. Pragathi Ganesh

    நீ இருக்கும் நெஞ்சம் இது …13

    இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஐயர் வரவும் சடங்குகள் ஆரம்பித்தன. யசோதா பையன் விட்டு சார்பாக,”21 தட்டு வரிசை வைத்து அசத்திவிட்டார்” இன்னும் கேக், பெண்ணுக்கு மேக்கப் செட், என்று என்னென்ன தேவையோ அனைத்தையும் வைத்து அசத்திவிட்டார். ஐயர் “லக்ன பத்திரிக்கை வாசிக்க” பெண் வீட்டு சார்பாக, கண்மணியின்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top