Search results

Advertisement

  1. பாரதிப்பிரியன்

    என் உயிரின் உயிரான மனைவிக்கு ( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் நிறைவுப் பகுதி

    வாழ்வில் - பிள்ளைகள் நமக்கு எப்படி? சிநேகத்தின் ஊற்றாகிய பிரியசகியே, உணர்வுக்கு உயிரும், உணர்ச்சிக்கு துடிப்பும் என்று, நட்பின் இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் என் மேன்மைமிகு தோழியே... உனக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களை உச்சி நுகர்ந்து முத்தமிட்டு தெரிவித்துக் கொள்கின்றேன். நம் அன்பின்...
  2. பாரதிப்பிரியன்

    வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு -7

    ஒரு கிராமத்தின் வாசலில் இருந்து, கடல்கடந்து சென்று கோலோச்சும் ஒரு சாமானியனின் கதை. இங்கு காதலும், மோதலும், வீழ்ச்சியும், எழுச்சியும் இலவசம். வாசியுங்கள் வேடந்தாங்கல் கதை.... விமர்சியுங்கள்.. மிக்க நன்றி போனார்கள். வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு -7
  3. பாரதிப்பிரியன்

    என் உயிரின் உயிரான மனைவிக்கு.....( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 4

    என் உயிரின் உயிரான மனைவிக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்) பாகம்-4 4. பிரச்சனைகளை எதிர்கொண்ட விதம் என் உயிரில் உறைந்து, உணர்வில் நிறைந்து, உதிரத்தில் கலந்து வாழும் நேசமுள்ள பிரியசகியே.... நம் வாழ்வின் பல்வேறு தருணங்களில் பல்வேறுவிதமான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளோம். சில பிரச்சனைகள் உன் வீட்டில்...
  4. பாரதிப்பிரியன்

    என் உயிரின் உயிரான மனைவிக்கு.....( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 3

    என் உயிரின் உயிரான மனைவிக்கு.... ( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 3 3. வருடம் தோறும் வளரும் அன்பு பிரியசகியே, குளிர்காலத்தில் பெய்யும் பனி, மலர்களில் தங்கி உறைவது போல், என் இதயத்தில் உறைந்து தங்கியவள் நீ.... உலகத்து தம்பதிகளை நான் நம்மோடு ஒப்புமை செய்ய விரும்பியதே இல்லை. ஏனெனில்...
  5. பாரதிப்பிரியன்

    என் உயிரின் உயிரான மனைவிக்கு.....( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 2

    என் உயிரின் உயிரான மனைவிக்கு..... குறும் தொடர் (மனைவிக்கு ஓர் கடிதம்) பாகம்-2 2. வாழ்வின் அதிஷ்டமும், புரிதலுக்கு அர்த்தமும் நீ... சிநேகத்தின் சுடரான மனையாட்டியே... என்னுடைய வாழ்வு இன்று உச்சத்தில் நிற்க உற்சாகம் ஆனவளே... எத்தனையோ தருணங்களில் என் வாழ்வு சறுக்கியது. பணியில் சுமை, அழுத்தம்...
  6. பாரதிப்பிரியன்

    என் உயிரின் உயிரான மனைவிக்கு.....( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 1

    என் உயிரின் உயிரான மனைவிக்கு..... (மனைவிக்கு ஓர் கடிதம்) பாகம்-1 என் ஆருயிரில் வாழும் ஓருயிரான சினேகிதி என் மனைவிக்கு நீயும் நானும் ஒரே வீட்டில் வசித்து வந்த போதும் சில நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக, ஏன் வருடங்களாக உன்னோடு மனம் விட்டு பேசிட இயலவில்லை. உனக்கும் எனக்கும் திருமணம் நடந்த புதிதில்...
  7. பாரதிப்பிரியன்

    வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு 6

    ஒரு மனிதனும் அவன் சார்ந்த குடும்பமும் குறித்த வாழ்வியல் வெற்றிகள் குறித்த நிஜம் கலந்த காவியம் இது. சராசரி குடும்ப கதை அல்ல இது. வாசித்துப் பாருங்கள். உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள். உங்கள் ஆதரவை நாடும், பாரதிப்பிரியன் வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு - 6
  8. பாரதிப்பிரியன்

    பாரதிப்பிரியனின் "கலங்கரை கோபுரம்" (அன்பின் நினைவுச் சின்னம்) வரலாற்று சிறுகதை.

    அன்புள்ள வாசகர்களுக்கு, வணக்கம். பாரதிப்பிரியனின் "கலங்கரை கோபுரம்" (அன்பின் நினைவுச் சின்னம்) வரலாற்று சிறுகதை இங்கே பதிப்பித்து உள்ளேன். மொத்தம் மூன்று பாகங்கள். லிங்க் கீழே இணைத்துள்ளேன். 1. பாரதிப்பிரியனின் கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) சிறுகதை - பாகம் -1 2. பாரதிப்பிரியனின்...
  9. பாரதிப்பிரியன்

    வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு - 5

    வேடந்தாங்கல் தொடரின் 5ம் சிறகு விரிந்து உள்ளது. எளிய மனிதர்களின் வாழ்வியல் தத்துவங்களையும், யதார்த்தையும் உரக்க சொல்லும் இந்த கதைக்கு உங்களின் ஆதரவை வேண்டுகின்றேன். மிக்க நன்றி. தொடரின் லிங்க் கீழே வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு- 5
  10. பாரதிப்பிரியன்

    காதல் மனைவிக்கு கணவன் எழுதும் மடல் (கவிதை)

    பனி தூவும் நீண்ட இரவுகள்நொடிப்பொழுதும் மூடாஇதய விழிகள்... சப்தநாடி துடிப்பும் சதா உனை நினைத்திருக்க தனித்திருக்கும் நம் வாழ்வின் கோலங்கள்......... கோடி ரோஜாக்கள் கொண்டுன்னை வடித்தெடுத்த உன் பெற்றோருக்கும் குடகின் ஊற்றாக பிரவாகிக்கும் உன் அன்பின் காவிரிக்கும் அநேக நன்றிகள்..... அன்பால் கூடிய...
  11. பாரதிப்பிரியன்

    வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு 4

    அனைவருக்கும் வணக்கம், வேடந்தாங்கல் தொடரின் 4ம் பாகம் பதிப்பித்துள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பகிருங்கள். மிக்க நன்றி. கதை லிங்க் கீழே வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு -4
  12. பாரதிப்பிரியன்

    நீ நானாக வேண்டும் (சிறு கவிதை)

    நீ நானாக வேண்டும் (சிறு கவிதை) உன் பார்வை நானாக வேண்டும், உன் புன்னகை நானாக வேண்டும், உன் உயிர் துடிப்பு நானாக வேண்டும், உன் உணர்வின் பிரவாகம், என்னால் தீர்ந்திட வேண்டும் -இரவில் உன் தலையணை நானாக வேண்டும், உன் வலிகளில் நான் சுகமாக மாறவேண்டும், மொத்தத்தில் நீ நானாக வேண்டும் வரம் தருவாயா...
  13. பாரதிப்பிரியன்

    இளமை சிங்கம் (கவிதை)

     இளமை சிங்கம் கவிதை வீறுகொண்டு சீரியெழு இளைய கூட்டமே...... மடைமை கொண்டு மதிகெடுக்க மலிந்து திரியும் கூட்டத்தை மிதித்தழித்து மின்னி ஜொலித்திடு..... ஜாதிபேத ஜாலம் காட்டி மதம் பேரில் போதையூட்டி தேசபக்தி போர் மூட்டுவார் உன்னை விலைகொடுத்து வாக்காக வாங்குவார்....... வேலையின்மை வறுமை வாட்டிடும்...
  14. பாரதிப்பிரியன்

    வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு - 3

    பிரியமானவர்களுக்கு வணக்கம். வேடந்தாங்கல் தொடரின் 3ம் சிறகு விரிந்துள்ளது. வாசியுங்கள். உங்களுக்கும் பிடிக்கும். இது குடும்ப உறவுகளின் ஆழத்தையும், உழைப்பின் மேன்மையையும் விளக்கும் தொடர்... உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.. மிக்க நன்றி... பிரியமுடன்"பாரதிப்பிரியன்" வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்)
  15. பாரதிப்பிரியன்

    புத்துலகம் படைப்போம் வா... (கவிதை)

    புத்துலகு படைப்போம் வா............. கவிதை மனித நேயம் இன்று மரணித்ததேன்??? மானிடர்கள் சுயநல திருடர்களாக மாறிய துரோகத்தை துவக்கியதேன்??? அடுத்திருப்பவனின் வலியை உணர மறுத்து அவனவன் பேராசைக்கு அட்சாரம் போட்டுக்கொண்ட அரக்க மனம் வந்ததும் ஏன்??? மதத்தின் பேரில் இனத்தின் பேரில் சமுதாயத்தின் பேரில்...
  16. பாரதிப்பிரியன்

    கவிதையின் தலைப்பு இறுதியில்

    பொன் காலைப் பொழுதில் பெண் மான்கள் காட்டில் உலவுகையில் விக்கித்து கண்விழித்தேன் கனவு விடுத்து.... வெண்டை விரலால் விழியில் ஸ்பரிசித்து நெஞ்சில் முட்டும் தேவதையின் தேகம்... தன் ஈரக்குறும் கூந்தல் நுனி நிற்கும் நீர் கொண்டு - என் நித்திரை நீங்கச் செய்யும் குளித்து விட்டு வெளியேற துவாலை கொண்டு தலை...
  17. பாரதிப்பிரியன்

    வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு-2

    அன்புள்ள வாசகர், எழுத்தாளர்கள் குடும்ப உறவுகளுக்கு வணக்கம். வேடந்தாங்கல் தொடரின் 2ம் பாகம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.... வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு -2 அன்புடன், பாரதிப்பிரியன்
  18. பாரதிப்பிரியன்

    வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு -1

    என்னுடைய "வேடந்தாங்கல்" தொடர்கதையின் சிறகு1 இப்போது தங்களின் வாசிப்பிற்கு சிறகடித்து காத்து உள்ளது. வாசியுங்கள் வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள். வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்)
  19. பாரதிப்பிரியன்

    அந்த 24 மணி நேரம் (புலம்பெயர்ந்த தொழிலார்கள் - சிறுகதை)

    அந்த 24 மணி நேரம் (புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கதை) சிறுகதை சவுரவ்... இன்னைக்கு உனக்கு வேலை இருக்கா? என்று கேட்டபடி வந்தான்... ரஞ்சித் சிங்... ஹே... இல்லப்பா...நான் போன்லே கூப்பிட்டு கூப்பிட்டு பாத்துட்டு சேட் வீட்டுக்கு போனேன்... அவரு அங்கே இல்லே... சேட்டம்மா வேலை இல்லே நீங்க பெங்காலுக்கு...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top