Search results

Advertisement

  1. Mathykarthy

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    சின்ன வயசுல இருந்து பழகுன friend அ விட்டுக் கொடுக்கவும் முடியாம பொண்டாட்டியை சமாளிக்கவும் தெரியாம மாட்டிகிட்டு முழிக்கிற வருண் தான் பாவம்..... :ROFLMAO: சஹா செம கெத்து காட்டுறா.... :love: ஆனா உள்ளுக்குள்ள தோத்துட்ட வலி இருக்கு.....
  2. Mathykarthy

    அநிருத்தன் - 03

    இன்ட்ரெஸ்ட்டிங்....❤️ போலீஸ்கார் எப்படி எல்லாம் ஆராய்ச்சி பன்றாரு ...... :ROFLMAO:
  3. Mathykarthy

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 5

    ஹீரோவை பார்த்ததுமே அவன் அழகுல மயங்கிட்டா....:pஏற்கனவே இவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியுமோ.... :unsure:
  4. Mathykarthy

    அநிருத்தன் - 02

    விஜயா பாவம்.... :cry: சரியான முடிவெடுத்து கல்யாணத்துல இருந்து வெளிய வந்தவங்க இன்னும் கல்யாணத் தோல்வியில இருந்து மீளலை...
  5. Mathykarthy

    அநிருத்தன் - 01

    நைஸ் ஸ்டார்ட் ❤️
  6. Mathykarthy

    நதியின் ஜதி ஒன்றே! 7

    கட்டப் பஞ்சாயத்துக் காரர் வீட்டுல கண்ணு கண்ணு ன்னு உருகுனாரு...... :love: இங்க வந்து அவர் வேலையை காட்டிட்டாரு என்ன அடாவடி...... :eek: இதுல ஜீவிதாவை வேற இழுத்து விட்டுட்டாரு.....:oops:. அது புரியாம இவ அஜய் எப்படி லவ் பண்ணலாம்னு மனசுக்குள்ள மல்லுக்கட்டிட்டு இருக்கா....:D அஜய் வந்து என்ன செய்யப்...
  7. Mathykarthy

    மோனகீதம் - 8

    குடும்பத்தோட நம்பிக்கையா இருந்தான் சிகா....:cry::cry::cry::cry:அதான் அவன் இழப்புல துக்கம் இருந்தாலும் அடுத்து என்னன்னு தடுமாறி நிக்கிறாங்க.... அருண் இவங்களை விட மாட்டான்.... வேந்தன், கபிலன் கல்பனாகிட்ட கொஞ்சம் பொறுமையா பேசலாம்.... இப்போவே அவளை நெருக்கமா இருக்கலாம்...... சுசீலா அம்மா என்ன...
  8. Mathykarthy

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 4

    ஹீரோயின் வீட்டு பக்கத்துலயே வந்தாச்சு..... :love: சாரா பேச்சுல யாழினியையே ஓட வைக்குறா... :ROFLMAO:
  9. Mathykarthy

    நதியின் ஜதி ஒன்றே! 6

    அஜய் ரொம்ப தெளிவு தான்..... காதலுக்கு தான் முட்டுக்கட்டை நேரடியா பொண்ணு கேட்டு வர சொல்லி குறிப்பு குடுத்துட்டான்.... கல்யாணும் கப்புன்னு பிடிச்சுக்கிட்டு அடுத்த நாளே வந்துட்டான்..... :D கல்யாண் அம்மா செம கேடி...... ஆட்டக்காரி எவ்வளவு ஆடினாலும் அஜய் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு நிக்குறா...
  10. Mathykarthy

    பேரன்பு பிரவாகம் -34

    Super....... ❤️ பிரவா..... அவன் நினைச்சதை நடத்திகிறான்..... அவன் இப்படி தான்னு எல்லாரும் பழகிக்கிட்டாங்க....... :D சரத்.... :mad: உள்ளுக்குள்ள இருந்த இன்னொரு கருப்பு ஆடையும் வெளிய துரத்த நேரம் வந்துடுச்சு......
  11. Mathykarthy

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

    சஹானா மாடலிங் ஆகணும் ன்னு ஆசையில படிப்பு, வாழ்க்கை ன்னு எல்லாத்தையும் தொலைச்சுட்டு ஒன்னும் இல்லாம பழைய இடத்துக்கே வந்து நிக்குறா.... உள்ள எப்படியோ வெளிய தன்னை திடமா காட்டிக்குறா..... வருண் ரொம்ப நல்லவனா இருக்கான்...... ஆனா பொண்டாட்டியோட பயத்தை இன்செக்யூரிட்டி பீலிங்ஸ் அ புரிஞ்சுக்கணும்...
  12. Mathykarthy

    நதியின் ஜதி ஒன்றே! 5

    கல்யாண் ரொம்ப பிடிச்சுருக்கு.... :love: உண்மையாவே தாரணியை லவ் பன்றான்..... எப்படியும் மிஷன் சக்ஸஸ் பண்ணாம விட மாட்டான்.... :p அஜய் ரொம்ப பொறுப்பான அக்கறையானவன் .... ❤️ ஜீவி சூப்பர்... :D
  13. Mathykarthy

    மோனகீதம் - 7

    ஏன் இப்படி.... :( எதிர்காலத்தை பத்தின எத்தனை திட்டங்களோட கனவுகளோட எத்தனை பிரச்சனைகளை சமாளிச்சு ஓடிட்டு இருந்தான்..... அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சு இப்போ.... :cry: கல்பனாக்கு அருண் தானா...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top