முதன்முறையாக வலிக்க வலிக்க உணர்ச்சிகளின் குவியலில் சிக்கி நான் வாசித்த காதல்கதை என்றால் அது சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே..
இன்னும் வேண்டும் வேண்டும் என்று மனது கூப்பாடு போட்ட கதையும் கூட. எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம் அப்புவின் விமர்சனத்தை பார்த்து (படிக்கவில்லை) மட்டுமே வாசித்த...