ஈகோ இருந்தா இப்படி தான் கஷ்டபடனும்.. அதை கோ பண்ணாதான் நீ ஈஈஈஈ என்று இருப்ப..
வேலையை தேடாதே முதலில் உன்னை தேடு..
பாவம் சுந்தரி.. அவளோட நிலையில் இருந்து யோசி அப்ப தான் புரியும். உனக்காக எவ்வளவு மாறியிருக்கா.. அது தெரியமால்்அவளை கஷ்டபடுத்துற
அவ பெயருக்கு ஏற்ற மாதிரி சுந்தரியாகவே மாறிட்டா
இவரு எப்ப இவரு பெயருக்கு ஏற்ற மாதிரி லீலைகள் செய்ய போறார்
மாமா இன்னும் கொஞ்சம் வளரனும் டோய்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணன் சார்
அருமையான பதிவு
நான் படிக்கிற உங்களோட முதல் கதை இது தான்... ஆரம்பமே செம்ம பீல்.. நான் கல்லூரி போனதில்ல ஆனால் இத படிக்கும் போது ச்சா எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கேன் தெரியுது..
அந்த Colgate ad பார்த்தில்லை அதனால அதோட பீல் தெரியலை.. ஆனால் இந்த கதையோட படிக்கும் போது ரொம்ப நல்லா இருக்கு
All the very best for your...