Search results

Advertisement

  1. Jagan P

    கைவிரலில் இவ்வளவு தத்துவமா

    அதிகாலையில் உறக்கத்தில் இருந்து எழுந்ததும் ஏன் நாம் நமது உள்ளங்கையை பார்க்கிறோம்? நமது முன்னோர்கள் உள்ளங்கை விரல்களை பார்க்க பழக்கப்படுத்தினார்கள கை விரல்களும் கை ரேகைகளும் மனித வாழ்க்கைக்கான பல மறைமுகத் தத்துவங்களை உணர்த்துக்கின்றன. உன் கை விரல் பத்தும் மூலதனம் அதை வைத்து பொன்னாக்கு யாரையும்...
  2. Jagan P

    தாய் மண்

    அம்மா நீ எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும் என்பதனை சொல்லாமல் அதை உணர்வு புர்வமாக கட்டியனைத்து காட்டுவாள் திவ்யா…!! தனது கணவனை இழந்த நிலையிலும் மேரி தன்னபிக்கையுடன் திவ்யாவை நன்றாக இவ்வித குறையுமின்றி வளர்த்தாள் நல்ல அறிவாற்றல் கொண்ட பெண்ணாகவே இருந்தாள் ஆண் பிள்ளைக்கு சமமாக தனக்கும் திறமை...
  3. Jagan P

    ஒருதலைக் காதல்

    பெண்ணே என் அன்பினால் எழுதுக்கள் இல்லா காவியமானாய் காதலால் உன்னில் பல பக்கங்களைப் புரட்டிவிட்டேன் இன்னமும் புரியாத புதிர் கணக்குகளாக உள்ளது உன் இதயம் நிலமில்லா உலகத்தில் உன் கால் தடத்தை பதித்தாய் நீ கால் பாதித்தயிடம் என்தன் நெஞ்சமடி மடியில் தழவும் குழந்தையானேன் உன் காதலால் காமம் தோட்ட...
  4. Jagan P

    சுஜீதா

    இரவு மணி பதினொன்று. சாலையின் ஓரத்தில் ஒரு பெண் தனியாக நிற்கிறாள். அவ்வழியாக பைக்கில் வந்த நபர், இந்த பெண்ணை பார்த்ததும் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகில் வந்தான். இந்த நேரத்தில் இங்கே ஏன் தனியாக நிற்கிறாய் என்றான். அப்பெண் அதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை அமைதியாக இருந்தாள். இரவு நேரத்தில்...
  5. Jagan P

    முகவரி

    நான் யாரேன கண்டுக்கொள்ளாத ஊடர் பல இடர்களை கடந்து வந்தேன் கால்நடை பயணமா வயிற்றுப் பிழைப்பை மறந்தேன் அறிமுகமில்லாதவர்களிடம் கையேந்தி நின்றேன் ஒரு வேளை சோத்துக்காக அடைக்கலம் தேடியலைந்தேன் படதா வேதனைகளை கடந்தேன் யாரும் கேட்காத கேள்வி அது? எங்கமா போற? என கேட்டது பேருந்து நடத்துனரில் குரல்...
  6. Jagan P

    குப்பைத் தொட்டி

    ரகு தனது முதல் மாச சம்பளம் வந்தவுன் அம்மாவிடம் கொடுத்தேன் அந்த பணத்தை வாங்கிய அம்மா அதிலிருந்து 1000ரூபாய்யை எடுத்து இது உன்னோட முதல் சம்பாதியம் நல்ல வழியில் தான் முதல்ல செலவு பண்ணணும் அதனால சாமிக்கு பூஜை பண்ணிவிடலாம் என்றார்கள் அதற்கு ரகுவும் சரி என்று கோவிலுக்கு புறப்பட்டார்கள் கோவிலுக்கு...
  7. Jagan P

    காதலைத் தேடி

    உன் மீதுள்ள காதலால் வனவாசம் கொண்டிருக்கிறேன் என் உணர்களுக்கு கைவிளங்கீட்டு தனிமையெனும் சிறையில் என் உடல் தேக்கம் பற்றிக் கொண்டது உன் அழகால்லல்ல பற்றுக் கொண்டது உன் அன்பால் காமம் தீர காதல் கொள்ள ஏங்கவில்லை..! என் ஆயுள் முழுக்க உன் இதயத்துடிப்பின் இயங்குதிசையாய் வாழ்ந்துக்காட்டவே நான்...
  8. Jagan P

    பெண்ணும் கல்வியும்

    கண்ணுக்கு மை தீட்டும் கண்ணே கல்லெறியாத கல்வி கரு மையைக் கொண்டு புத்தினும் காகிதத்தை தீட்டு! தீட்டென ஒதுக்கும் மூன்று நாட்களும் நீ தீட்டும் வலி எனும் ஒவியத்தை காணத சமூகமே என எண்ணாதே! மனதில் நீ எண்ணிக் கொள் புத்தகத்துடன் பிணைந்தால் போதும் உன் மீது திணிக்கப்பட்டவை பஞ்சாய் பறந்து போகுமே...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top