Search results

Advertisement

  1. N

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    ரேகாக்கு வரும் கனவு தானே. அதுல தான் நிறைவேற முடியாததையெல்லாம் நிறைவேத்திக்கலாம். வருண் மாதிரி ஒரு புருஷனை வெச்சுகிட்டு.. கொஞ்சம் கஷ்டம் தான். அவனுக்கு தான் wife கண்ணுல வழியற ரத்தம் தெரியறதுக்கு முன்னாடி bestie கண்ணுல வராத கண்ணீரைத் துடைக்க கை பரபரக்குதே.
  2. N

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    நடந்ததா? நான் குறிப்பிட்டு இருப்பது Sindhu post செஞ்ச வீடியோclipping -தானே. அது நடக்குமா future -ல? I mean ரேகாவுக்கும் சஹானாவுக்கும் வருணை வெச்சு ஒரு குடுமி பிடி சண்டை? நான் அப்படி இருக்காதுன்னு நினைச்சு தான் ஒருவேளை அப்படி ரேகாவுக்கு கனவா வேணும்னா இருக்கும்னும்னு சொன்னேன்.
  3. N

    பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

    விஷ்ணு தன்னோட நிதானத்தோட செயல்பட்டு college நிலைமையை கொஞ்சம் கட்டுக்குள்ள கொண்டு வந்துட்டான். அருமை. அடேய் பிரவா, பார்த்தியா பால் காசு பாலுக்கு தண்ணி காசு தண்ணியோடங்கிற மாதிரியே உனக்கு நடக்குது. Media, committee members, அரசியல்- வாதிகள்ன்னு எத்தனை பேருக்கு நீ தண்டம் அழ வேண்டி இருக்கு...
  4. N

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    இப்படி ஒரு scene வெச்சு கடைசியில serial-ல காட்டுற மாதிரியே அதை ரேகாவோட nightmare -ன்னு சொல்லி எங்களுக்கு bulb கொடுப்பீங்கதானே?
  5. N

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    வருணைத்தான் ரொம்ப பிடிக்குது. ஆனால் நியாயத்துக்கு அவன் மேல கோவமும் ரேகா மேல பரிதாபமும் தான் வரணும். எல்லாம் இந்த சஹானாவால தான். (அவளை ரொம்ப பிடிக்குதே) இந்த சுதர்ஷன் ஏற்கனவே mid 30's-ன்னு சொல்லிடீங்க. இருந்தாலும் அவர் இவர்-ன்னு அடிக்கடி மரியாதையா refer பண்ணும் போது ஒரு வயசான மனுஷன் feel தான்...
  6. N

    பேரன்பு பிரவாகம் -36 (pre final)

    Wow! அருமையா நகருது கதை climax நோக்கி. நல்ல சுற்றத்தின் பலம் பிரவாகனுக்கு இப்ப கிடைச்சுருக்கு. அதோட பலன் நிச்சயம் நன்மையா தான் இருக்கும். இன்னிக்கி குகன் சரியான விதத்தில் யாருக்கு கை கொடுக்கணுமோ அவங்களுக்கு தான் கை கொடுக்கணும் என்னும் முடிவுக்கு வந்தது சிறப்பு. கீர்த்தி-மலர் -மிர்ணா கூட்டணி...
  7. N

    பேரன்பு பிரவாகம் -35

    கண்டிப்பாக கீர்த்தி எந்த தவறும் செய்யலை மலர் விஷயத்தில். அன்பரசி செஞ்சதையெல்லாம் நீங்க கீர்த்தி மேல ஏத்தினா நான் என்ன சொல்ல முடியும். வேணும்னா நான் மறுபடியும் முதலில் இருந்து revise செஞ்சு நீங்க சொல்லற ஒவ்வொரு கட்டத்திலும் கீர்த்தி அவளோட reach-ல என்ன செய்ய முடியுமோ அதை செய்தாளா இல்லையான்னு...
  8. N

    பேரன்பு பிரவாகம் -35

    ஒரு கதைக்கு fun seriousness என்று இரண்டு dimension-லையும் விமர்சனம் வருவது தான் அந்த கதையை நம்ம மனசுல சுவாரஸ்யமா பதிய வைக்கும். So fun அவங்க side -னா seriousness என்னோட side. இது அவங்களுக்கே தெரியும்.
  9. N

    பேரன்பு பிரவாகம் -35

    Because தமனுக்கு கூட தெரியாத சில விஷயங்கள் நமக்கு தெரியும். மலருக்கு பிரவாகனோட first-night அன்று முதலில் நடந்த conversation, (மறந்திருந்தால் போய் படிச்சு பாருங்க) and pregnancy decision கிட்டத்திட்ட கட்டாயப்படுத்தி அவளை ஒத்துக்க வெச்சது. இந்த ரெண்டு விஷயம் போதும் அவனுக்கு மலரே certificate...
  10. N

    பேரன்பு பிரவாகம் -35

    என்னது இப்படி ஒரே update-ல கதை கிடுகிடுன்னு முடிவை நோக்கிப்போகுது? டேய் தமன், எழேழு ஜென்மத்துக்கும் பிரவாகனுக்கு நீதாண்டா காரியதரிசியாப் பொறக்கணும். Wife- ஆ யார் வேணும்னாலும் இருக்கட்டும். கீர்த்தி கதை முழுக்க superlative performance தான். அவளே நினைத்து சொன்னதற்காகவே - அவளுக்காகவே குகன் இந்த...
  11. N

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

    இந்த விஷய'ஞானத்துல' எல்லாம் எனக்கு தகப்பன் சாமி என் பொண்ணு தான். என்னைப் பொறுத்தவரை நாதாரித்தனதுக்கு நாசூக்கா பல பெயர்கள்ன்னு தான் தோணுது.
  12. N

    பேரன்பு பிரவாகம் -34

    பிரவாகனைப் பார்த்து எனக்கு ஞாபகம் வந்த ரஜினி sir- ரோட roles போல இப்ப உங்க defence-ல அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரனோட strong influence இருக்கற மாதிரி எனக்கு தோணுது. நீங்க என்ன சொல்லறீங்க?
  13. N

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

    அவங்க கள்ளக்காதல் என்று சொன்னதால தான் நான் அப்படி சொன்னேன். அவங்க வருணோட ஒரு தலைக்காதல் என்று சொல்லலியே. (நம்மளை மண்டை காய விடறது தானே அவங்களுக்கு entertainment )
  14. N

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

    வருண் எப்படியோ எனக்கு தெரியலை. ஆனால் சஹானாவோட கெத்துக்கு அவ கள்ளக்காதல் எல்லாம் செஞ்சுருக்க மாட்டா. வேணும்னா situationship status-ல வருணை வெச்சுருந்துருப்பா. கரெக்டா?
  15. N

    பேரன்பு பிரவாகம் -34

    பொய் பொய். நான் ரஜினி sir என்று தான் குறிப்பிட்டு இருக்கேன். நீங்க சொல்லற super ஸ்டார்-க்கும் நான் குறிப்பிட்ட ரஜினி என்னும் நடிகருக்கும் கால வித்தியாசம். இருக்கு[ நான் அவரது acting skills பற்றி refer செஞ்ச roles -பாத்திரங்களில் அவர் நடித்த பொழுது அவரது பெயர் ரஜினி மட்டுமே. அதனால் நீங்க சொல்லற...
  16. N

    பேரன்பு பிரவாகம் -34

    என்னோட சேர்த்து அன்னப்பறவைக்கும் image damage-ஆ :eek: நடத்துங்கம்மா நடத்துங்க.
  17. N

    பேரன்பு பிரவாகம் -34

    ஏன்மா இப்படி என்னைக் கோர்த்து விடறீங்க? நான் சொன்ன super ஸ்டார் படம் வேறன்னு தெரிந்தும்... என்ன சொல்லறது பிரவாகன் admirers கிட்ட இதைத்தான் எதிர்பார்க்க முடியும் :D
  18. N

    பேரன்பு பிரவாகம் -34

    So ஹீரோ தன் நேசக்கரத்தை மனைவி வழி சுற்றதுக்கும் நீட்டிட்டார். அதுக்கு தோதான சூழல் அமைஞ்சு போச்சு பிரவாகனுக்கு. என்ன சொல்லறது? அவனவன் எடுக்குற முடிவெல்லாம் நம்ம அல்டாப்பு அனகோண்டாக்கு சாதகமாகவே முடியுதே. இனிமேல் மலர் ஏதாவது தட்டிக் கேட்டா இதையும் தானே அவன் சொல்லிக்காட்டுவான் ஆனால் ஒன்னு...
  19. N

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

    அடேய் வருண், உனக்கு இப்படியா விதி சதி பண்ணும். ஆனாலும் உனக்கு இது தேவை தான். ரேகா நிலைமை பரிதாபமா தான் இருக்கு. வருணுக்கு இருக்குற தோழமை(?) பாசம் கூட குருவுக்கு தங்கை மேல இல்லையா? இல்லை ரேகா மாதிரியே சஹானா அண்ணன் அண்ணிக்கும் இவளோட ஏதாவது bitter experience இருக்கா?
  20. N

    பேரன்பு பிரவாகம் -33

    அதனால என்னங்க "திட்டத் திட்ட திண்டுக்கல் வைய வைய வைரக்கல் "- வைரக்கல்லா ஒளிருவாருங்க உங்க ஹீரோ. அது மட்டுமில்லை. அவன் ஒரு உயரிய நோக்கத்துக்காக தானே மலரை விரும்பறதா சொல்லறான். [வெயிலுக்கு எதமான வார்த்தை(பொய்யை) சொல்லிட்டேன் உங்களுக்கு அப்படித்தானே?] மத்தபடி அவன் முகத்துக்கு நேர உண்மையை...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top