முன்னுரை & இதுவரைக்கும் படிதத்திலெல்லாம் பார்த்து எனக்கு தோணியது, யாழினி தாய்க்கு கல்பனாவிற்கு ஈஸ்வரமூர்த்தி மாமா இருக்கலாம்,ஈஸ்வர மூர்த்தியின் அக்காள் கணவருக்கு பிறந்தவளாக இருக்கலாம், முறை மாறிய கல்யாணம் எனும் பொது, யாழினி தந்தை ஈஸ்வர மூர்த்தியின் அக்காள் மாகவும் இருக்க வாழ்ப்பு உள்ளது இது...