எங்கே எனது கவிதை?
பாகம் 5
அவன் விழியோரம் கண்ணீர் கசிந்து தரையில் பட்டு தெறித்த அந்த கணத்தில் ,வேகமாக மூச்சை உள்ளிளுக்கும் சத்தமும் அதை தொடர்ந்து.."கார்த்திக் "என்று அலறும் குரலும் அவன் செவியை எட்டியது ,நொடிக்குள் அவன் கண்களை உயர்த்தி பார்த்தான் ,தன்முன் கண்ட காட்சியைப் பார்த்து...