Search results

Advertisement

  1. A

    மகிழ்ச்சியில் இழையோடும் சிறுசோகம்

    மாலை வணக்கம் தோழமைகளே, Oru story start panangale aprm engayo escape agitu IPO Vera etho topic poturukangalae nu ninachurupenga... Sorry to all ... Story poda start Panna few days la oru happy news confirm aanathu that was we pregnant... So knja days...
  2. A

    ஜுவநதி-2

    ஜீவநதி -2 தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து தெற்கே 570கி.மீ. தொலைவில் இராஜபாளையம் அமைந்துள்ளது . இது மேற்கு தொடர்ச்சி மலைக்கும் , கேரளா பார்டருக்கும் அருகில் உள்ளது . இராஜபாளையத்தின் பொருளாதாரம் ஜவுளி உற்பத்தி, நூற்பாலை , நெசவாலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது ...
  3. A

    ஜீவநதி - 1

    ஜீவநதி-1 இராஜபாளையம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி. இராஜபாளையத்திலிருந்து அரைமணி நேர தூரத்தில் ஆண்டாள் ஆட்சி செய்யும் திருவில்லிபுத்தூரும்(srivilliputhur) , ஒரு மணி நேர தூரத்தில் பொதிகை (குற்றால) மலையும் அமைந்துள்ளது. குற்றால சாரல் காலத்தினால் (சீசன்) அந்திமாலை...
  4. A

    ஜுவநதி - ஓர் அறிமுகம்

    ஜுவநதி நாயகன் - ருத்விக் நாயகி - உமையாள் கதாபாத்திரங்கள் - அமிழ்தன் , வருணா .... மற்றும் பலர். இது சாதாரண கதை காதலும் மோதலும் கலந்து இருக்கும்.... இது அறிமுகம்.. வாரம் இரு முறை அத்தியாயம் அளிக்கிறேன். நன்றி வாய்ப்பளித்த மல்லிகா மேம் க்கு நன்றிகள் பல

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top