Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே
    நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே

    ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
    நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே

    பெண்: ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
    ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிரே வப்பேனே

    பெண்: பசிதாகம் தோணவில்ல
    படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..

    ஆண்: கண்ணாடி பார்க்கவில்ல
    முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா...
    banumathi jayaraman
    banumathi jayaraman
    கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
    அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே...
    ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
    அட காதல் இதுதானா...ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே (கோவக்கார..)
    சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே
    நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே
    ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே
    ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே
    மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா
    என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா
    • Like
    Reactions: Mage
    ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...
    உனை பேச..
    இமை தொடும் நினைவுகள் அனல் வீச...
    அனல் வீச...
    ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....
    தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....

    பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...
    நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...
    ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...
    banumathi jayaraman
    banumathi jayaraman
    ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
    என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
    இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
    என் இருதயம் நழுவுது செல் செல்

    முதல் பிழை போல் மனதினிலே ..
    விழுந்தது உனது உருவம் .. ஒ ..
    உதடுகளால் உனை படிப்பேன் ..இருந்திடு அறை நிமிடம் ..
    தொலைவதுபோல் தொலைவதுதான் ..உலகில் உலகில் புனிதம்..

    இறகே இறகே மயிலிறகே ..வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே ..
    தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..

    மறுபடி ஒருமுறை
    Joher
    Joher
    என் ரகசிய கனவுகள்......
    உன்னை நானும் நினைப்பதை
    யாரும் தடுக்கின்ற வேலை
    துடிக்கும் இதயம் வேலை நிறுத்தம்
    செய்கின்றதே உயிர் வழிகின்றதே
    நீ தந்த ஒற்றை கடிதம்
    ஆயிரம் முறை நான் படிப்பேனே
    உனக்காக ஆயிரம் கடிதம்
    ஒற்றை நொடியில் எழுதிடுவேனே
    தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில்
    உன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன்
    Joher
    Joher
    சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்.......
    banumathi jayaraman
    banumathi jayaraman
    சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
    உன் மதியால் என் மனதை
    நீதான் வசியம் செய்தாய்
    அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்
    இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
    காதலுக்காக உந்தன் நெஞ்சை
    கடன் கொடுப்பாயா ஐ லவ் யூ டா
    தீராதா உன் அன்பினால் போராடி
    என்னை வென்றதால்
    என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்

    ஜன்னலின் வழியே வெண்ணிலவு
    ஒளியை கசிக்கின்ற நேரம்
    கட்டிலின் மேலே கவிதைகள் போல
    நாம் வாழலாம் இனி நாம் வாழலாம்
    என் மீது காலை போட்டு
    தூங்கும் உன்னை
    Ilakkikarthi
    Ilakkikarthi
    thanks banu sis
    பூமியெங்கும் பூப்பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்

    பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன்

    மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே
    நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்

    காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான்
    முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்

    ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி
    ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட
    banumathi jayaraman
    banumathi jayaraman
    துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
    என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
    பார்வையிலே உன் பார்வையிலே
    ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

    ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
    என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்
    ரசித்ததையே நீ ரசித்ததையே
    என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்

    பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்
    நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்

    துளி துளியாய் கொட்டும்...
    நீலவானில் அட நீயும் வாழ ஒரு
    banumathi jayaraman
    banumathi jayaraman
    நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா

    நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா

    ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்
    மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்

    பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்
    பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்

    கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே
    உன்னை தழுவிட தழுவிட
    துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
    என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
    பார்வையிலே உன் பார்வையிலே
    ஒரு வேதியல்
    விலகும்போது நெருங்கும் காதல்
    அருகில் போனால் விலகிடுமோ
    விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
    விருப்பம்போல் அது வலி தருமோ.....
    வேறு வேறாக நினைவு போகையில்
    காதல் கொள்ளுதல் பாவம்
    அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
    ஆதி கால சாபம்.
    banumathi jayaraman
    banumathi jayaraman
    பூ மீது யானை பூ வலியை தாங்குமோ
    தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
    போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
    போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ
    கண்ணீர் கவிதைகள் இந்த கண்கள் எழுதுதே
    கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
    இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
    உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
    ஏ. உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
    படைத்துப் பார்ப்பதை அறியாதே
    குளத்தில் விழுந்து தெரிக்கும் நிலவு
    நிஜத்தின் உலகத்தில்
    அங்கம்தான் தங்க கனி
    பொன்னின் மனி சின்ன சின்ன
    கன்னின் மனி மின்ன மின்ன
    கொஞ்சிட கொஞ்சிட ஒரு கன்ன் மெனி
    பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மெனி
    முதங்கல் தந்திடும் இந்த பூ மெனி
    கன்படும் கன்படும் இந்த பொன் மெனி
    ஒன்னு பிளஸ் ஒன்னு
    டூ மாமா
    யு பிளஸ் மீ
    த்ரீ மாமா

    அடி ஜான்சி ராணி
    என் கிருஷ்ணவேணி
    I'll buy u pony
    அத ஓட்டினு வா நீ.

    என் மந்திரவாதி
    நீ கேடிக்கு கேடி
    நான் உண்ணுல பாதி
    நம்ம செம்ம ஜோடி.
    banumathi jayaraman
    banumathi jayaraman
    ஹே என் கோலி சோடாவே என் கறி குழம்பு
    உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ
    ஹே என் சிலுக்கு சட்ட என் வெயிட்டு கட்ட
    லவ் சொட்ட சொட்ட டாக் மீ டாக் மீ
    மை டியர் மச்சான் நீ மனசு வச்சா
    நம்ம உரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
    மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
    நம்ம ஒண்ணா சேர fire பத்திகிருச்சா
    ரா நம்ம பீச்சு பக்கம் போத்தாம்
    ஒரு டப்பான் குத்து வேஷத்தாம்
    நீ என்னுடைய ரவுடி பேபி
    ரா you're only my girl friendu
    I'll give you பூச்செண்டு
    அதிசயனே
    பிறந்து பல வருடம்
    அறிந்தவை மறந்தது
    எனது நினைவில் இன்று
    உனது முகம்
    தவிர எதுவும் இல்லையே அன்பே
    ஆண்: வேறாரும் வாழாத
    பெரு வாழ்விது
    நினைத்தாலே மனம் எங்கும்
    மழை தூவுது
    பெண்: மழலையின் வாசம் போதுமே
    தரையினில் வானம் மோதுமே
    ஒரு கணமே உன்னை பிரிந்தால்
    உயிர் மலர் காற்று போகுமே
    banumathi jayaraman
    banumathi jayaraman
    பெண்:வானே வானே வானே...
    நான் உன் மேகம் தானே
    என் அருகிலே
    கண் அருகிலே நீ வேண்டுமே.
    மண் அடியிலும்
    உன் அருகிலே நான் வேண்டுமே.
    சொல்ல முடியாத காதலும்.
    சொல்லில் அடங்காத நேசமும்.
    என்ன முடியாத ஆசையும்.
    உன்னிடத்தில் தோன்றுதே
    ஆண்:நீதானே பொஞ்சாதி
    நானே உன் சரிபாதி
    பெண்:வானே வானே வானே.....
    நான் உன் மேகம் தானே
    ஆண்:இனியவளே..
    உனது இரு விழி முன்
    பழரச குவளையில்
    விழுந்த எறும்பின் நிலை
    எனது நிலை
    விலக விருப்பம் இல்லையே பூவே...
    மதுரம் கொஞ்சம் இளைஞன் நீயோ
    மனமே இல்லா இறைவன் நீயோ
    வயதை கடியும் குழந்தை நீயோ
    வரம்பு மீறலோ என்னை தொடரும் தூறலோ

    நான் உனதே அடி நீ எனதா?
    தெரியாமல் நானும் தேய்கிறேன்
    இல்லை என்றே சொன்னால் இன்றே
    என் மோக பார்வை மூடுவேன்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    ஒளி இல்லா உன் மொழிகள்
    விடை தேடும் என் விழிகள்
    இமைக்காத நம் நொடிகள்
    கெடிகார தேன் துளிகள்
    அடி வாயார உன் காதல் நீ சொல்லடி
    வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி
    மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
    கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி
    விளம்பர இடைவெளி மாலையில்
    உன் திருமுகம் திறக்கின்ற வேலையில்
    என் நிறமற்ற இதயத்தில் வானவில்
    அடி என்ன நிலை மனதில்
    நான் உனதே அடி நீ எனதா?
    தெரியாமல் நானும் தேய்கிறேன்
    இல்லை என்றே சொன்னால் இன்றே
    என் மோக பார்வை
    சின்ன பிள்ளை போன்ற
    உள்ளம் பிடிக்கும்
    நீ கொஞ்சும் போது
    சொல்லும் பொய்கள் பிடிக்கும்
    அன்றாடம் நீ செய்யும்
    இம்சைகள் பிடிக்கும்
    அங்கங்கே நீ வைக்கும்
    இச்சுக்கள் பிடிக்கும்
    கன்னத்தில் செய்யும்
    காயங்கள் பிடிக்கும்
    காயங்கள் சொல்லிடும்
    தேகங்கள் பிடிக்கும்
    அப்பப்போ நேரும்
    ஊடல்கள் பிடிக்கும்
    ஊடல்கள் தீர்ந்ததும்
    கூடல்கள் பிடிக்கும்
    • Like
    Reactions: banumathi jayaraman
    banumathi jayaraman
    banumathi jayaraman
    பிடிக்கும் உன்னை பிடிக்கும்
    அழகா உன்னை பிடிக்கும்
    ஆகாய வெண்ணிலவே பிடிக்கும்
    ரொம்ப பிடிக்கும்
    பிடிக்கும் உன்னை,,,,,,,,,
    அழகா இருக்காய் எனக்கு பிடிக்கும்
    அழகாக சிரிப்பாய் உலகுக்கு பிடிக்கும்
    அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
    அழகான தமிழை உலகுக்கு பிடிக்கும்

    காபூல் திராட்சை போன்ற
    கண்கள் பிடிக்கும்
    காஷ்மீர் ஆப்ப்ள் போன்ற
    கன்னம் பிடிக்கும்
    ரோஜாப்பூ போன்ற உன்
    தேகத்தை பிடிக்கும்
    ரேஸ் காரைப் போன்ற உன்
    வேகத்தை பிடிக்கும்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top