Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் மாறுதே
    தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
    அலைகளின் ஓசையில் கிளிஞ்லாய் வாழ்கிறேன்
    நீயா...
    முழுமையாய்

    நானா...
    வெறுமையாய்

    நாமா... இனி சேர்வோமா...

    யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
    நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...
    banumathi jayaraman
    banumathi jayaraman
    வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
    சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
    மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
    நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே

    யாரோ மனதிலே ஏனோ கனவிலே
    நீயா உயிரிலே தீயா தெரியலே
    காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ
    மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ
    மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள் தான்
    மிருதுவாய்ப் பேசியே என்னுள்
    காதலிக்கும் பொண்ணுத்தரும் பாதைப்போதுமே
    கட்டை வண்டிக்கூட ஒரு ஃப்ளைட்டு ஆகுமே

    ஹே... கைப்பிடிக்கும் உன் விரலத்தந்தாப்போதுமே
    கண்ணு ரெண்டும் சந்தோஷமா கண்ண மூடுமே

    எந்தன் அருகில் நீதான் இருந்தால்
    எந்த நாளும் வெற்றி எனக்கே

    மண்ணில் நானும் இருக்கிறவரையில்
    இந்த உசுரு என்றும் உனக்கே

    போதும் போதுமே மனசுக்குள் இனிக்கிது
    உன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கனும் நமக்கு
    ந்திச் சூரியனும் ஊரில் சாய மேகம் வந்து கச்சை ஆக
    காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
    தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
    வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
    நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டின் காதல் குற்றாலம்
    தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான்
    சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
    நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
    ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
    கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைவளை கீறியதோ
    banumathi jayaraman
    banumathi jayaraman
    செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
    சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டால் முத்தாகிடும் முத்துண்டே
    படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ஓஓ
    மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஓஓ
    இமைகளும் உதடுகள் ஆகுமோ
    வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
    செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
    இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே

    ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே

    ஹோய்...அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு

    ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு

    ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்

    இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    புதுசா புதுசா அதை காதில் கேட்டு
    புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...
    உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
    நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
    ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
    அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

    இளஞ்சிட்டு உனை விட்டு
    இனி எங்கும் போகாது
    இரு உள்ளம் புது வெள்ளம்
    அணை போட்டால் தாங்காது... ஆ...

    மெதுவா மெதுவா ஒரு காதல்
    ம்… விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல்
    இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்
    காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க
    உள்ளங்கையில் அள்ளித்தர என்னை விட ஏதுமில்லை
    யாரை கேட்டு வருமோ காதலின் ஞாபகம்
    என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்
    ஏன் இந்த தாமதம்
    நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்
    இந்த பூமி பழைய பூமி அல்லவா
    ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா
    ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா
    ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா
    உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
    அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
    உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
    அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
    banumathi jayaraman
    banumathi jayaraman
    தராரராரா தராரராரா
    சொந்தக் குரலில் பாட
    ம்ம்ம்ம்
    ரொம்ப நாளா ஆசை
    ஹெலோ சுஷீலா ஆண்டி
    ஹெலோ ஜானகிஆண்டி
    குயில் பாட்டுச் சித்ரா

    எல்லோரும் என்னை மன்னியுங்கள்
    காற்றிலேறி பட்டுப் பாடப் போகிறேன்
    ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்
    வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்
    நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்
    மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்
    முன்னூறு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்

    தராரராரா தராரராரா ஹெய் ஹெய் ஹெய்
    ம்ம்ம்ம் சொந்தக் குரலில்
    உலகம் எனக்கென்றும் விளங்காதது
    உறவே எனக்கின்று விலங்கானது
    அடடா முந்தானை சிறையானது
    இதுவே என் வாழ்வில் முறையானது
    பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
    உறவுக்கு உயிர் தந்தாயே
    நானே எனக்கு நண்பன் இல்லையே
    உன்னால் ஒரு சொந்தம் வந்தது
    banumathi jayaraman
    banumathi jayaraman
    உன்னைத்தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
    உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
    விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்
    உன்னைத்தானே...

    மலரின் கதவொன்று திறக்கின்றதா
    மௌனம் வெளியேற தவிக்கின்றதா
    பெண்மை புதிதாக துடிக்கின்றதா
    உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
    முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
    இரவுகள் இதமானதா..
    கட்டிப்பிடித்தால் தொட்டு எடுத்தால்
    வெட்கம் என்ன சத்தம் போடுதா
    என்னைத்தானே..தஞ்சம் என்று நம்பி வந்தாய்
    அலைகள் வந்து மோதாமல்
    கடலில் கரைகள் கிடையாது
    எந்த அலைகள் வந்தாலும்
    எங்கள் சொந்தம் உடையாது
    சுற்றி சுற்றி வருதே
    பட்டு தென்றல் காற்று
    இங்கே இங்கே பார்க்கிறது
    மொட்டு விடும் மலரை
    காஞ்சி பட்டு நூலில்
    கட்டி தர கேட்கிறது
    வேலிகள் கிடையாது
    எந்த வெள்ளமும் நெருங்காது
    நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு
    banumathi jayaraman
    banumathi jayaraman
    மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
    பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
    மல்லிகைப் பூவே........
    பொன் மாலை எங்கள்.......
    ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும்
    அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
    பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
    வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
    (மல்லிகைப் பூவே..)
    சின்ன சின்ன கைகளிலே வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ
    சிரித்து பேசி விளையாடும் நெஞ்சம் இங்கு
    மான் ஆடும் மலை பக்கம் ஏரிக்கரை அருகில்
    மயில் ஆடும் ஜன்னல் கொண்ட மாளிகையில் அறையில்
    கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்
    கரு நீல போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம்
    பகலில் எத்தனை கனவு இரவில் எத்தனை நனவு
    தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு
    சம்மதம் கேளாமல் என்னை சாய்த்து சாய்த்து கொண்டு
    சட்டென்று சட்டென்றூ முத்தம் தந்தாய்
    மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
    மடியில் போட்டுக்கொண்டு
    புல் இல்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தா
    banumathi jayaraman
    banumathi jayaraman
    ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தா
    ஏ துஷ்யந்தா நீ மறந்ததை உன் சகுந்தலா மீண்டும் தந்தா

    கள்ள பெண்ணே என் கண்ணை கேட்கும் கண்ணே
    என் கற்பை திருடும் முன்னே நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்
    மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய் என் நெஞ்சை கொத்தி தின்றாய்
    எனக்கு உன்னை நினைவில்லையே
    பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று குடை ஆனதும்
    மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்தாய்
    மறந்தது என்ன கதை

    ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா உன்
    நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி
    அவ நெத்தியில வச்ச பொட்டுல - என்
    நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
    நெத்தியில வச்ச பொட்டுல என்
    நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
    பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே
    banumathi jayaraman
    banumathi jayaraman
    காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ?
    மாயமாய் போவாளோ?

    ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?.......
    ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
    ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
    ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே.....

    தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும்
    அண்டசராசரம் போச்சு! வண்டு தொடாமுகம்
    கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு!
    காட்டுச் சிறுக்கி காட்டு
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top