Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • பூவோடு உரசும் பூங்காற்றை போலே
    சீரோடு அணைத்தால் அது சைவம்
    வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே
    மார்போடு இழுத்தால் அது அசைவம்
    புல்லில் வந்து விழும் தூறலை போல்
    ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம்
    கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்
    ஒரு பெண்ணை சேர்ந்து எல்லை தாண்டுவது அசைவம்
    பெண் கூந்தல் மீது பூவாகட்டா?
    பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
    மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
    மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை
    பேரின்பம் காணாத பெண் ஒன்று
    banumathi jayaraman
    banumathi jayaraman
    சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
    காதலில் நீ எந்த வகை கூறு
    ஹே.. சோனியா சோனியா.........
    காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
    ரெண்டில் நீ எந்த வகை கூறு
    சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
    பெண்ணின் கண்களை கண்டு,சேவை செய்வது நன்று.
    சோனியா சோனியா..............

    உள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்
    பூ போலே அணைக்க பொறுமை இல்லை
    பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
    கையால தெரிந்தால் கவலை இல்லை
    காதல்
    laksh14
    laksh14
    supr suprb lines♡♡♡
    தாமரை மலர்கொண்டு உடல் செய்த ஓவியமே
    என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
    மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை
    காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை
    சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை
    முத்தங்கள் நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை
    தொடங்குதல் மிக எளிது முடிப்பதுதான் பெரிய தொல்லை
    banumathi jayaraman
    banumathi jayaraman
    சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
    சத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி அடி நான்தானே
    கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே ஆ..
    (சந்திரனை..)

    பூக்களை, செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
    பூக்களை செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
    பூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
    தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
    தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
    தீப்பந்த
    நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
    நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
    காதலில் கூட எடை இழக்கும்
    இன்று கண்டேனடி..
    அதை கண்டு கொண்டேனடி...
    (நிலவில்..)

    காதல் தாய்மை இரண்டு மட்டும்
    பாரம் என்பதை அறியாது..
    உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.
    பசியோ வலியோ தெரியாது...
    (காதல்..)

    உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..
    உயரம் தூரம் தெரியாது...
    (உன்னை..)
    உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்..
    என்னால் தாங்க முடியாது..
    banumathi jayaraman
    banumathi jayaraman
    கனவா... இல்லை காற்றா...
    கனவா.. இல்லை காற்றா...

    கையில் மிதக்கும் கனவா நீ...
    கை கால் முளைத்த காற்றா நீ
    கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
    நுரையால் செய்த சிலையா நீ...

    இப்படி உன்னை ஏந்தி கொண்டே..
    இந்திர லோகம் போய் விடவா...
    இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
    சந்திர தரையில் பாயிடவா?...........
    (கையில்..)
    laksh14
    laksh14
    suprrrb lines
    தூங்காத காற்றே துணை தேடி ஒடி
    என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா

    நில்லாத காற்று சொல்லாது தோழி
    நீயாக உந்தன் காதல் சொல்வாயா

    உள்ளே என்னால் அரும்பானது
    உன்னால் இன்று ருதுவானது
    banumathi jayaraman
    banumathi jayaraman
    காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
    காதலை யாருக்கும் சொல்வதில்லை
    புத்தகம் மூடிய மயிலிறகாக
    புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
    நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
    சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
    தன்நன் நானான… தன்நன் நானான…

    நீ வந்து போனால் என் தோட்டமெங்கும்
    உன் சுவாசம் வாசம் வீசும் பூவெல்லாம்

    நீ வந்து போனால் என் வீடு எங்கும்
    உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்

    கனா வந்தால் மெய் சொல்கிறாய்
    கண்ணில் கண்டால்
    laksh14
    laksh14
    all suprb linesssss
    வீடு மனைவி பிள்ளை எல்லாம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை
    நன்மை செய்த நல்லவர்க்கெல்லாம் நன்றி சொல்கிறோம்
    இன்னோர் ஜென்மம் ஒன்று இருந்தால் இங்கே ஒரு நாய்குட்டியாக
    வந்து வாழும் வரமே வேண்டும் உன்னை கேட்கிறோம்
    இந்த வீடு வந்த நேரம் மழை பொன்னாய் பொழிந்ததம்மா
    அந்த மாலை நிழலை போல பந்தபாசம் வளருதம்மா
    இந்த சொந்தம் நெருங்கி வர சொர்க்கம் அருகில் வர
    சூரியன் உள்ளவரை வாழிய நம் வீடு
    banumathi jayaraman
    banumathi jayaraman
    செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்
    செல்லா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்
    இது மாடி வீடு நம் ஜோடி வீடு
    அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
    தெய்வம் வந்து வாழும் வீடு
    செல்லா நம் வீட்டுக்கு….......
    இது மாடி வீடு நம் ஜோடி வீடு
    அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
    தெய்வம் வந்து வாழும் வீடு
    ஜன்னல் வழியே காற்றே வருக
    கதவு வழி செல்வம் வருக
    வாஸ்து பார்த்தே வாசல் வைத்தோம்
    கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா
    என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
    மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள
    அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு
    பாவாடை அவிழும் வயதில் கைறு கட்டிவிட்டவன் எவனோ
    தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
    கொழுசு இடும் ஓசை கேட்டே மனசில் உள்ள பாஷை சொல்வாய்
    மழை நின்ற மலரை போல பதமானவன்
    உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
    தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
    தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே
    banumathi jayaraman
    banumathi jayaraman
    திருமண மலர்கள் தருவாயா
    தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
    தினம் ஒரு கனியே தருவாயா
    வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
    மலர்வாய் மலர்வாய் கொடியே
    கனிவாய் கனிவாய் மரமே
    நதியும் கரையும் அருகே
    நானும் அவனும் அருகே
    பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
    ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

    தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது
    கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
    மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை
    சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
    laksh14
    laksh14
    my fav song
    பொண்ணு ஏனோ கேக்குறா
    புதுசா உன்னப் பார்க்குறா
    ஏதோ சொல்லத் தவிக்கிறா
    எல்லாம் நெஞ்சில் மறைக்கிறா
    பொண்ணப் பத்தி என்னிடத்தில் கேளு
    இவ சின்னஞ் சிறு வயசில

    அனுமார் வாலு

    கண்ணகிக்கு பொட்டப் புள்ள உண்டா?
    அது இருந்தா இவதான் நல்லாப் பாரு

    கல்லு எறிஞ்சா காயும் விழலாம்
    கண்ணடிச்சு வெண்ணிலவ
    பூமியில விழ வச்ச
    பொல்லாத மாப்பிள்ளைடா
    பொண்ணு இவ
    உன்னோட ஜோப்பிலடா
    banumathi jayaraman
    banumathi jayaraman
    ருக்கு ருக்கு ருக்குமணி ரமணித் துளசி மணி
    அப்போ அது அப்போ
    சிக்குப் புக்கு சின்ன மணி வெய்யில் பட்டா வெள்ளி பனி
    இப்போ இது இப்போ
    ருக்கு ருக்கு ருக்குமணி………..

    சம்சார கலை அது முகத்தில் தெரியுது
    காமாட்சி விளக்கு ஜொலிக்குது

    அம்மாடி மாப்பிள்ள கொடுத்து வச்சவன்
    மச்சங்கள் இவனுக்கு இருக்குது
    ருக்கு ருக்கு ருக்குமணி ஹோ
    ருக்கு ருக்கு ருக்குமணி
    ரமணித் துளசி மணி
    அப்போ அது அப்போ
    சிக்குப் புக்கு சின்ன மணி
    வெய்யில் பட்டா வெள்ளி பனி
    இடுப்பிலுள்ள மடிப்புக்குள் மாட்டிக்கிட்டேன் மானே
    அதுக்குத்தானே இழுத்து இப்போ போத்திக்கிட்டேன் நானே
    ஹே மொட்டு உடம்ப தொட்டு திறக்கும் தேதி ஒண்ணு சொல்லு சொல்லு
    கட்டிப்புடிச்சா புயலடிக்கும் இப்பொ கொஞ்சம் தள்ளி நில்லு
    அலுக்கி குலுக்கி எம்மனச கொள்ளையடிக்கிறீயே
    விரட்டி விரட்டி பெண்மனசில் கிளி புடிக்கிறீயே
    சூடேற்றி போகாம ஆற்றுப்பக்கம் வாடி
    banumathi jayaraman
    banumathi jayaraman
    சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
    வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
    சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
    வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா

    மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா
    சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
    முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளா
    வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா

    பல நாள் பசி இருக்கு விருந்து வைப்பாளா
    கேட்டா கொடுப்பதற்கு புல்லா வைக்கோலா
    விலகாதே விடமாட்டேன்
    மச்சான் வேரோர் ஆளா
    மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்
    அதனால் தானடி பணியிலும் வேர்க்கிறேன்
    முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
    செவ்விதழின் ஈரான்கலே தீர்த்தமென்று thoanudhae
    காலநேரமேன்பது காதலில் இல்லையா
    காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா
    banumathi jayaraman
    banumathi jayaraman
    சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
    ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
    மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
    சொக்குகின்ர வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
    என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க

    (சேலையில)

    தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
    அசைந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
    ஓவியத்தைத் திரை மறைவில் ஒலித்துவைப்பதேனம்மா
    காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா
    ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே
    இந்த கண்ணனின் அனுமதி இன்றி வர்ணம் பூச இயலாது.....
    வர்ணம் பூச வந்தாயோ.......???
    இல்லை.....
    வர்ணம் பூசிக்கொள்ள வந்தேன்.....
    ராதை இன்றி கிருஷ்ணர் உண்டோ.....
    கிருஷ்ணர் இன்றி ராதை உண்டோ......
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top