Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
    முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே

    பெண் : உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
    என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா

    ஆண் : ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே

    பெண் : ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே

    ஆண் : முத்தினம் வரும் முத்து தினம் என்று
    சித்திரம் வரும் விசித்திரம் என்று
    GayuR
    GayuR
    Oru naalum unai maravaatha inithana varam vendum (ejaman movie)
    banumathi jayaraman
    banumathi jayaraman
    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
    விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
    எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

    சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
    உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
    விலகும்போது நெருங்கும் காதல்
    அருகில் போனால் விலகிடுமோ
    விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
    விருப்பம்போல் அது வலி தருமோ.....
    வேறு வேறாக நினைவு போகையில்
    காதல் கொள்ளுதல் பாவம்
    அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
    ஆதி கால சாபம்.
    banumathi jayaraman
    banumathi jayaraman
    பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ
    தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
    போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
    போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ

    கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
    கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
    இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
    உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
    உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
    படைத்து பார்ப்பதை அறியாதே
    குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
    நிஜத்தில் உலகத்தில் உடைய
    ஜன்னலின் வழியே வெண்ணிலவு
    ஒளியை கசிக்கின்ற நேரம்
    கட்டிலின் மேலே கவிதைகள் போல
    நாம் வாழலாம் இனி நாம் வாழலாம்
    என் மீது காலை போட்டு
    தூங்கும் உன்னை ரசிப்பேனே
    நான் உந்தன் காதை கடித்து
    தூக்கம் கலைத்து சிரித்திடுவேனே
    இது போலவே பல ஆசைகளே
    உள்நெஞ்சில் ஓயாமல் உருண்டோடுதே
    சிறகு நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபமில்லை
    உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை
    உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை
    உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை

    பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை
    புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் என்னாளும் பெண்வாழ்வில் ஏக்கங்கள் இல்லை

    பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
    பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக
    banumathi jayaraman
    banumathi jayaraman
    குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
    கூடசாலி பொண்ணு வேணும்
    சாதி சனம் தூங்கையிலே சாம கோழி கூவையிலே

    குச்சி குச்சி ராக்கம்மா வரமாட்டா
    நீ கொஞ்சி பேச பொண்ணு ஒண்ணு தரமாட்டா
    சாதி சனம் தூங்கலையே சாம கோழி கூவலையே

    காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்
    ஆணிவேருக்கு மண் பிடிக்கும் அப்பனுக்கு பெண் பிடிக்கும்
    அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும் அழுத குழந்தைக்கு பால் பிடிக்கும்
    புருஷன் ஜாமத்தில்
    பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
    இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
    விளக்காய் விழித்திருப்பேன் அன்பே…..

    இதயம் என்னும் மாளிகையில் நூறு வாசலே
    எந்த வழி புகுவது என்று கேக்கின்றேன்

    கண்கள் என்னும் வாசல் வழி புகுந்த கள்வனே
    நுழைந்து கொண்டு வாசல் வழியா கேக்கின்றாய்

    வீட்டுக்குள்ளே ஒளிந்திருக்கும்
    கள்வனைக் காட்டிக் கொடுப்பாயா

    கண் கதவை சாத்திக்கொள்வேன்
    காலம் முழுதும் இருப்பாயா

    இதயம் போலொரு அழகிய வீடு
    எங்கு சென்றாலும் அடைவது ஏது
    எனக்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    இடம் தருவாயா மனசுக்குள்ளே
    இடம் தருவாயா மனசுக்குள்ளே
    தரமாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன்
    உள்ளே சென்றால் மனசை விட்டு வரமாட்டாய்
    இதய வீட்டில் ஓர் இடம் நீ கெஞ்சிக்கேக்கிறாய்
    வீட்டின் உள்ளே காற்றில்லை என்றால் என் செய்வாய்
    இதய வீட்டில் காற்றில்லையா என்ன செய்யுவேன்
    உந்தன் மூச்சு பிச்சையிலேதான் நான் வாழ்வேன்
    வீட்டை விட்டு வெளியேறு
    ஆணைகள் இட்டால் என் செய்வாய்
    இருப்பவருக்கே மனை சொந்தம் என்று
    ஒரு சட்டம் நான் இடுவேன்
    பால் வடியும் வான் நிலவில் தீ வடிவதேனோ
    ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ

    ஒளியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ

    வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ
    மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ

    அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
    நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ
    banumathi jayaraman
    banumathi jayaraman
    நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
    சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
    குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
    வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
    ஏனோ... ஏனோ.... ஏனோ...

    காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
    நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
    சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
    பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ
    புடவை அடிகடி நழுவும் அது ஏனோ
    ஏனோ... ஏனோ... ஏனோ...
    காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
    Keerthi elango
    Keerthi elango
    நான் என்பதில் ன் மறைந்து ம் வந்தது ஏனோ...

    My most favourite song sis....so super
    Ilakkikarthi
    Ilakkikarthi
    thanks keerthi sis
    அவளே என் துணையானால்
    என் ஆவியை உடையாய் நெய்வேன்
    அவள் மேனியில் உடையாய்த் தழுவி
    பல மெல்லிய இடம் தொடுவேன்

    மார்கழி மாதத்து இரவில்
    என் மாங்கனி குளிர்கிற பொழுதில்
    என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை
    என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்

    மோகம் தீர்க்கும் முதலிரவில்
    ஒரு மேகமெத்தை நான் தருவேன்
    மாதம் இரண்டில் மசக்கை வந்தால்
    ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்

    அவள் நடந்தாலோ இடை அதிர்ந்தாலோ
    குழல் உதிர்க்கிற பூவுக்கும் பூஜைகள் புரிவே
    banumathi jayaraman
    banumathi jayaraman
    செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா

    செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
    கண்ணோடு வாழும் கலைமானா - இல்லை
    கண் தோன்றி மறையும் பொய்மானா
    கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா
    என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா
    வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா
    கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா

    செம்மீனா விண்மீனா............

    இருளைப் பின்னிய குழலோ
    இருவிழிகள் நிலவின் நிழலோ
    பொன் உதடுகளின் சிறுவரியில்
    என் உயிரைப் புதைப்பாளோ
    சூடான இடம் வேண்டும்
    சுகமாகவும் வேண்டும்
    தருவாயா ? தருவாயா ?

    கண் என்ற போர்வைக்குள்
    கனவென்ற மெத்தைக்குள்
    வருவாயா ? வருவாயா ?

    விழுந்தாழும் உன் கண்ணில்
    கனவாக நான் விழுவேன் எழுந்தாலும்
    உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்
    மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
    பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்
    இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே
    நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியில் தானே வாழ்கிறேன்
    நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்
    நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிரேன்
    நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்
    தவமின்றி கிடைத்த வரமே ஒ ...இனி வாழ்வில் எல்லாம் சுகமே

    ஒ கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற
    வேண்டாமா ? வேண்டாமா ?
    கடிகாரம் இல்லாத
    ஊர் பார்த்து குடியேற
    வேண்டாமா ?
    எதுக்கு என்னை நீ பொரியேற ஊதுரா
    சுருக்கு கயிற விழியால மாத்துர
    முன் அழகில் நீ தான் ஒரு பேரா ஜாட காட்டுறா
    ஒத்த நொடிக்கூட ஒரு ஒதுங்காம தீய மூட்டுற
    எங்கோ ஏதோ நீயாக உன் நெனப்புல பேய்யாக
    பிடிச்சி பிடிச்சி நெஞ்சில் ஆணி அடிச்சேன்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    அடியே… உன்ன பார்த்திட பார்த்திட
    நான் தொலைஞ்சேனே
    அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேனே
    பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே
    அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே
    உசுரே உன் ஓர பார்வை
    சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…

    உன்ன நான் நெனச்சு திமிராகி போகுறேன்
    விளக்கு திரி நான் விடிவெள்ளி ஆகுறேன்

    எத்தனையோ வார்த்த தெரிஞ்சாலும்
    வாய மூடுறேன் ஒத்த பனை ஓல
    அத போல நான் ஆடுறேன்
    kalaibepci
    kalaibepci
    Sema Both of you Sisters.
    Ilakkikarthi
    Ilakkikarthi
    thanks anna
    ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
    உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
    பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
    நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞம் கவிஞன்
    பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
    மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
    மடியோடு விழுந்தாயே வா...
    banumathi jayaraman
    banumathi jayaraman
    பூவாசம் புறப்படும் பெண்ணே
    நான் பூ வரைந்தால்!
    தீ வந்து விரல் சுடும் கண்ணே
    நான் தீ வரைந்தால்!
    உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்!
    உயிருள்ள நானோ என்னாகுவேன்?
    உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி!
    பூவாசம் புறப்படும் பெண்ணே
    நான் பூ வரைந்தால்!
    தீ வந்து விரல் சுடும் கண்ணே
    நான் தீ வரைந்தால்!

    ம்ம்ம் புள்ளி சேர்ந்து
    புள்ளி சேர்ந்து ஓவியம்
    உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
    கோடு கூட ஓவியத்தின் பாகமே
    ஊடல் கூட காதல் என்று
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top