பார்வை பார்த்து மயக்கி போனாள்
பாவி நெஞ்சை பறித்து போனாள்
ஆண்களின் ஜென்மம் அது என்றுமே துன்பம்
நெருங்கி வந்தால் விலகி போவோம்
விலகி போனால் நெருங்கி வருவோம்
பெண்களின் மனதில் என்னவோ
அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே
ஆசை வைத்தேன் உன்மேல் தான்
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்
பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால்
பாறை இடுக்கில் ஒரு பூ தான்
கனவுகள் காண்பது உன் உரிமை
அது கலைந்தால் தெரியும் என் நிலமை
இரவும் பகலும் உன் மடியில்
பாவி நெஞ்சை பறித்து போனாள்
ஆண்களின் ஜென்மம் அது என்றுமே துன்பம்
நெருங்கி வந்தால் விலகி போவோம்
விலகி போனால் நெருங்கி வருவோம்
பெண்களின் மனதில் என்னவோ
அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே
ஆசை வைத்தேன் உன்மேல் தான்
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்
பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால்
பாறை இடுக்கில் ஒரு பூ தான்
கனவுகள் காண்பது உன் உரிமை
அது கலைந்தால் தெரியும் என் நிலமை
இரவும் பகலும் உன் மடியில்
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அள்ளியே அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு
சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
பக்கம் வா வெட்கம் ஏன் நீ சரி பாதி
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்
நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்
கங்கை கரை ஓரம் வந்து
பாட்டு சொல்லக் கூடாதா
மங்கை அந்த மாலைப் பொழுதில்
மயங்குவேனே தானாக
ஈருடல் இனி ஓர் உயிர் என
வாழப் போகும் காலமே
நில்லடி என்றது