Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • பார்வை பார்த்து மயக்கி போனாள்
    பாவி நெஞ்சை பறித்து போனாள்
    ஆண்களின் ஜென்மம் அது என்றுமே துன்பம்

    நெருங்கி வந்தால் விலகி போவோம்
    விலகி போனால் நெருங்கி வருவோம்
    பெண்களின் மனதில் என்னவோ
    அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே

    ஆசை வைத்தேன் உன்மேல் தான்
    வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்
    பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால்
    பாறை இடுக்கில் ஒரு பூ தான்

    கனவுகள் காண்பது உன் உரிமை
    அது கலைந்தால் தெரியும் என் நிலமை

    இரவும் பகலும் உன் மடியில்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு போற பெண்ணே ரதியே ரதியே
    வந்து தீ மூட்டி விட்டு போறவளே கிளியே கிளியே
    அடி மயிலே மாமயிலே மதி மயக்கும் பூங்குயிலே

    கம்மங்காட்டில் களத்துமேட்டில் வண்டி ஓட்டும் ஆசை மாமா
    கூச்சத்த தூக்கி குப்பையில் போடு

    ஓ பார்க்க பார்க்க மனசு யேங்கும்
    பழகி பார்க்க வயசு கேட்கும்
    இதயத்தில் இடம் இங்கு
    அதை எடுக்கவும் கொடுக்கவும் இல்லையே

    காதல் எனக்கு வேண்டாமே
    கவலை மறந்து வா மாமா
    கைய பிடிச்சு கன்னம் தேச்சு
    கதைகள்
    laksh14
    laksh14
    nyc lyrics0
    இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
    இடைவெளி ஆனது இதற்காகத் தான
    வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
    மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்
    கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
    கண்ணன் மனம் கவி பாட
    இன்னும் ன்னும் வேண்டும் என்று
    ராதை மனம் எனைத் தேட
    ஒரு நாளில் பல காலங்கள்
    நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே
    banumathi jayaraman
    banumathi jayaraman
    நில்லடி என்றது உள்மனது
    செல்லடி என்றது பெண்மனது
    ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
    இரவிலே அள்ளியே அணைப்பதற்கு
    நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு

    சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
    பக்கம் வா வெட்கம் ஏன் நீ சரி பாதி
    தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்
    நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்
    கங்கை கரை ஓரம் வந்து
    பாட்டு சொல்லக் கூடாதா
    மங்கை அந்த மாலைப் பொழுதில்
    மயங்குவேனே தானாக
    ஈருடல் இனி ஓர் உயிர் என
    வாழப் போகும் காலமே

    நில்லடி என்றது
    உன்னை பார்த்ததும் அந்நாளிலே
    காதல் நெஞ்சில் வரவே இல்லை
    எதிர்காற்றிலே குடை போலவே
    சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
    இரவில் உறக்கம் இல்லை
    பகலில் வெளிச்சம் இல்லை
    காதலில் கரைவதும் ஒரு சுகம்
    எதற்கு பார்த்தேன் என்று
    இன்று புரிந்தேனடா
    என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
    பேர் என்னவென கேட்டேன்
    என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
    பேர் என்னவென கேட்டேன்
    என்ன அது இமைகள் கேட்டது
    என்ன அது இதயம் கேட்டது
    காதலென உயிரும் சொன்னதன்பே
    காதலென உயிரும் சொன்னதன்பே

    என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
    பேர் என்னவென கேட்டேன்
    என் தீவில் ஒரு கால் வந்ததந்த
    ஆள் எங்கு என கேட்டேன்
    கண்டுபிடி உள்ளம் சொன்னது
    உன் இடத்தில் உருகி நின்றது
    காதலென உயிரும் சொன்னதன்பே
    காதலென உயிரும் சொன்னதன்பே
    தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
    தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
    மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
    பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
    என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
    கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
    என்னை மாற்றி விடு இதழ் ஊற்றிக்கொடு
    • Like
    Reactions: banumathi jayaraman
    banumathi jayaraman
    banumathi jayaraman
    தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு
    அருகில் அருகில் வந்தான்..
    ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
    மங்கை உருகி நின்றாள்..

    தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு
    அருகில் அருகில் வந்தான்
    ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
    மங்கை உருகி நின்றாள்
    கட்டும் ஆடை
    என் காதலன் கண்டதும் நழுவியதே
    வெட்கத் தாழ்ப்பாள்
    அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
    ரத்தத் தாமரை முத்தம் கேட்குது
    வா என் வாழ்வே வா..
    தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு
    அருகில் அருகில்
    கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க
    மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண

    வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
    ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
    நடந்து பழகும் விழுந்து அழுகும்
    குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா

    இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
    தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா
    banumathi jayaraman
    banumathi jayaraman
    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
    பிழைகள் என்றே தெரிந்தும் கூட
    பிடித்துப் போனது புதையல் ஆனது...
    விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
    கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
    அலைகள் அடித்தே கடலில் விழவா
    துரும்பை பிடித்தே கரையில் எழவா...

    இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
    அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை

    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
    பிழைகள் என்றே தெரி
    மேற்கு திக்கில் ஓரம்தான்
    வெயில் சாயும் நேரம்தான்
    நினைவு வரும் உந்தன் நினவு வரும்
    உன்னை என்னை மெல்லத்தான்
    வைத்து வைத்து கொள்ளத்தான்
    நிலவு வரும் அந்தி நிலவு வரும்
    அடி இளமையின் தனிமை அது கொடுமையின் கொடுமை
    எனை அவதியில் விடுமோ இந்த அழகிய பதுமை
    கண்ணே என் காதலை காப்பாற்று
    • Like
    Reactions: banumathi jayaraman
    banumathi jayaraman
    banumathi jayaraman
    முதல் முதலாய்
    ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
    விழியின் ஓரம் வழிந்தது இன்று
    முதல் முதலாய்
    ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
    விழியின் ஓரம் வழிந்தது இன்று
    முதல் முதலாய்
    ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
    மழையை போலே பொழிந்தது இன்று
    உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே
    அழகு மின்னல் ஒன்று அடித்திட
    செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே
    இளைய தென்றல் ஒன்றை என்னை மெல்ல தொட
    முதல் முதலாய்
    ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
    விழியின் ஓரம் வழிந்தது இன்று
    முதல் முதலாய்
    உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
    வேதாளம் போல் இறங்குகிறாள்
    என்னுள் அவள் இறங்கிய பிறகு
    இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
    அவள் இவள் என எவள் எவள் என
    மறுகையில் அவள் குழப்புகிறாள்
    அவளது முகம் எவளையும் விட
    அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
    இருந்தாலும் இல்லாமல்
    அவள் கலகம் செய்கிறாள்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    யாரது... யாரது... யாரது.. யாரது யாரது..
    சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
    மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
    யாரது யாரது யாரது யாரது...
    நெருங்காமல் நெருங்கி வந்தது
    விலகாமல் விலகி நிற்பது
    விழியாக கேள்வி வந்தது
    தெளிவாக குழம்ப வைப்பது

    யாரது யாரது யாரது யாரது

    என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
    காலை மாலை நடக்கிறதே
    கண்ணில் தினம் கதகளி கதகளி
    தூங்கும் போதும் தொடர்கிறதே
    இரவிலும் அவள் பகலிலும் அவள்
    மறந்திருக்கையிலும் அது தெரிகிறது
    தாஜ் மஹால் உனக்கு
    தங்கத்தில் கட்ட போறேன்
    மேகத்தில் நூல் எடுத்து
    சேல நான் செஞ்சு தாரேன்

    என்னோடு நீ இருந்தால்
    வேறேதும் ஈடாகுமா ?
    கண்டாங்கி சேல போதும்
    வேறேதும் நான் கேப்பேனா ?
    வானத்தில் நீலம் போலே
    பூமிக்குள் ஈரம் போலே
    பிரித்தாலும் பிரியாது
    முடிந்தாலும் முடியாது
    நாம் கொண்ட உறவல்லவா ?
    banumathi jayaraman
    banumathi jayaraman
    ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
    சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

    அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்கை உண்ணக்கல்லவா..
    செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
    என் வாசம் உன்னகல்லவா..

    அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை
    நீ காடும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை
    என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முல்லை சுற்றும்
    நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்
    நீ சொன்னால்
    முதல் முறை பார்த்தது எந்த நாள்
    உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்
    சரியாக சொல்லி விட்டால் அன்பு
    இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு (௨)

    ஆசை பார்வை பார்த்துக் கொண்டது அக்டோபர் மாதல் ஏழாம் நாள்
    முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை
    என் ஆடைகள் அறியும் நான் அறியேன்
    மதனா மதனா
    நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு
    banumathi jayaraman
    banumathi jayaraman
    கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
    பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் தீயை வைத்தாய்
    ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்
    உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம் ரெண்டும் சேர்ந்தது பெண்ணினம்
    நீ தீயை எறிந்தால் தண்ணீர் ஆவேன் தள்ளி இருப்பது கண்ணியமே
    மதனா மதனா
    நான் மஞ்சம் வந்த தங்க தேரா
    முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
    முதல் மொட்டு உடைந்தது எவ்விடம்
    சரியாக சொல்லி விட்டால் அன்பு
    இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு (௨)
    kalaibepci
    kalaibepci
    Superb both of you Sisters.(Kalakkuringa).
    காதல் என்னைப் பிழிகிறதே
    கண்ணீர் நதியாய் வழிகிறதே
    நினைப்பது தொல்லை மறப்பதும் தொல்லை
    வாழ்வே வலிக்கிறதே

    காட்டில் தொலைந்த மழை துளி போல்
    கண்ணே நீயும் தொலைந்ததென்ன
    நீரினைத் தேடும் வேரினைப் போல
    பெண்ணே உன்ன கண்டெடுப்பேன்

    கண்கள் ரெண்டு மூடும் போது
    நூறு வண்ணம் தோணுதே
    மீண்டும் கண்கள் பார்க்கும் போது
    லோகம் சூனியம் ஆகுதே

    சிறு பொழுது பிரிந்ததுக்கே
    பல பொழுது கதறிவிட்டாய்
    ஜென்மங்களாய் பெண் துயரம்
    அறிவாயோ நீ
    banumathi jayaraman
    banumathi jayaraman
    தொடு வானம், தொடுகின்ற நேரம்
    தொலைவினில் போதும்
    அது தொலைந்துமே போகும்

    தொடு வானமாய் பக்கமாகிறாய்
    தொடும் போதிலே தொலைவாகிறாய்

    இதயத்திலே தீ பிடித்து
    கனவெல்லாம் கருகியதே
    உயிரே நீ உருகும் முன்னே
    கண்ணே காண்பேனோ

    இலை மேலே பனிதுளீபோல
    இங்கும் அங்குமாய் உளவுகின்றோம்.
    காற்றடித்தால் சிதறுகின்றோம்
    பொண்ணே பூந்தேனே.

    வலி என்றால் காதலின் வலிதான்
    வலிகளீல் பெரிது,
    அது வாழ்வினும் கொடிது
    உனை நீங்கியே உயிர் கரைகிறேன்
    வான் நீலத்தில் என்னை
    fathima.ar
    fathima.ar
    வலியென்றால் காதலின் வலிதான்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top