Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • வானத்தில் நீ நின்று பூமியை நீ பாரு
    மண்ணோடு பேதங்கள் இல்லை
    காதலில் பேதங்கள் காட்சியில் பேதங்கள்
    மனிதன்தான் செய்கின்ற தொல்லை
    இது பூவின் தோட்டமா இல்லை முள்ளின் கூட்டமா
    முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல
    மரணத்தை போல் இங்கே வேறேதும் மெய்யல்ல
    நான் போகும் வழி கண்டு சொல்ல .... ஓஓ ...
    நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல ....
    • Like
    Reactions: banumathi jayaraman
    banumathi jayaraman
    banumathi jayaraman
    உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன
    விதியென்ன விடையென்ன மனமே
    ஓடும் நதியெல்லாம் கடலோடு
    உடலெல்லாம் மண்ணோடு
    உயிர் போகும் இடமெங்கே மனமே
    இந்த வாழ்க்கை வாடிக்கை இது வான வேடிக்கை
    இன்பம் தேடி வாழும் ஜீவன் எல்லாம்
    தவிக்குது துடிக்கிது

    காதலை பாடாமல் காவியம் இங்கில்லை
    ஆனாலும் காதல் தான் சாபம்
    ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே
    யாரோடு அவனுக்கு கோபம்
    இது சாமி கோபமோ இல்லை பூமி சாபமோ
    ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு ரோஜா
    jeyalakshmigomathi
    jeyalakshmigomathi
    Epadi banumah.. Allrounderah irukinga.. Chanceless rock it banumah
    இடையினில் உன் விரல்கள்
    எழுதிடும் என் சுகங்கள்
    அணைக்கையில் உன் உடலில்
    அழுந்திடும் என் நகங்கள்
    மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
    காதல் யோகம்தான் கட்டில் மீது
    காணவேண்டும் உன்னோடு தான்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    தேன் பூவே பூவே வா தென்றல் தேட
    பூந்தேனே தேனே வா தாகம் கூட
    நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
    நூறு ராகம் நெஞ்சோடுதான்
    உனை நினைத்தேன்
    பூவே பூவே வா தென்றல் தேட

    பனி விழும் புல்வெளியில்
    தினம்தினம் பொன் பொழுதில்
    கனி விழும் உன் மடியில்
    கலந்திடும் உன் உறவில்
    நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
    கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
    தேவதேவி என்னோடு தான்

    உனை நினைத்தேன்...
    காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்
    பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்
    பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
    வாழ்நாளின் சுகம் தான் இது போல் வாழும் வழி கேட்டேன்
    வண்ணக் கனவே வட்ட நிலவே
    என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையே
    banumathi jayaraman
    banumathi jayaraman
    சாமிகிட்டச் சொல்லி வச்சி
    சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
    பூமியுள்ள காலம் மட்டும் வாழும்
    இந்த அன்புக் கதையே

    முத்துமணியே பட்டுத் துணியே
    ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே

    கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
    பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
    ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
    நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே
    வந்த துணையே வந்து அணையே
    பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
    இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
    உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
    ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
    சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
    விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
    விடியாதே இரவே முடியாதே கனவே
    நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க
    banumathi jayaraman
    banumathi jayaraman
    நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ
    கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
    மாலை வேளை வேலை காட்டுதோ என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

    என் நிலாவில் என் நிலாவில் ஒரு மின்சாரல் தான் தூவுதோ?
    என் கனாவில் என் கனாவில் உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்

    ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
    விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி!
    அசையும் இமையின் இசையில் எதுவும் இனிமையடி!
    வெண் மார்பில் படரும் உன்
    Keerthi elango
    Keerthi elango
    Superb song sis...my most fav ya
    laksh14
    laksh14
    sema song
    பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
    பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
    மன்மதன் கோயில் தோரணமே
    மார்கழி திங்கள் பூ முகமே
    நாளும் இனி சங்கீதம்...பாடும் இவள் பூந்தேகம்
    அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
    னன னன னன னனனா
    banumathi jayaraman
    banumathi jayaraman
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    இரு மனம் சுகம் பெரும் வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    இரு மனம் சுகம் பெரும் வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

    மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
    நாயகன் ஜாடை நூதனமே
    நாணமே பெண்ணின் சீதனமே
    மேக மழை நீராட
    தோகை மயில் வாராதோ
    தித்திக்கும் இதழ் முத்தங்கள்
    அது நனநனநனநனநன நா
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    இரு மனம் சுகம் பெரும் வாழ்நாளே
    கட்டளைப்படி கிடைத்த வேதம்
    தொட்டணைப்பதே எனக்குப் போதும்

    மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
    முத்துப் புன்னகை எனக்குப் போதும்

    ஒரு இறைவன் வரைந்த கதை
    புதிய கவிதை இனிய கவிதை

    கதை முடிவும் தெரிவதில்லை
    இளைய மனதை இழுத்தக் கவிதை

    பாசம் என்றொரு ராகம் கேட்கும்
    பார்வை அன்பென்னும் நீரை வார்க்கும்
    பாடும் நாள் இது தான்
    சேலை சூடி ஒரு சோலை போல
    வழி பூக்கள் சிந்தி விழுமோ
    பாவையான மனம் ஈரமானதடி
    பார்வை தந்த வரமோ
    பாதம் பட்ட இடம் சூடு கண்டு
    உனை நானும் கண்டு விடுவேன்
    காதலான மழை சாரல் தூவி விட
    மார்பில் ஒதுங்கி விடுவேன்
    பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா
    மெய் மானைத் தேடச் சொன்னது மாரனின் நெஞ்சம்மா


    கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன
    மயிலும் நடனமிடுமோ
    பூவில் ஆடிவரும் வண்டு இமையில்
    இரு கண்கள் ஆகிவிடுமோ
    தேடித் தின்று விட ஆசை கிள்ளுதட
    banumathi jayaraman
    banumathi jayaraman
    நான் வானவில்லையே பார்த்தேன்
    அது காணவில்லையே வேர்த்தேன்
    நான் வானவில்லையே பார்த்தேன்
    அது காணவில்லையே வேர்த்தேன்
    ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலில்
    வீச சொல்லியா கேட்டேன்
    இனி நிலவை பார்க்கவே மாட்டேன்
    ஓ ஹோ ஹோ
    தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ
    மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ
    பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கண்ணம்மா
    முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லமா
    விழி கண்டவர் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
    Keerthi elango
    Keerthi elango
    Banuma...kalakureenga ponga
    அவுக வந்து நின்னாலே சரியாக் காது கேட்காது
    முழுசாப் பார்வை தெரியாது ஒழுங்காப் பேச முடியாது
    சித்ரா சிவராமன்: ஆக மொத்தம் காதல் என்ன குதூகலக் குத்தந்தான்
    குதூகலக் குத்தத்துல கொழம்புது சித்தந்தான்
    மால்குடி சுபா: ஒரு உலகம் எனக்காக
    சித்ரா சிவராமன்: எனக்கு முன்னே இருப்பானே



    மால்குடி சுபா: அவுக என்ன சொன்னாங்க
    அத நான் சொல்ல மாட்டேங்க ஏய்
    அவங்க என்ன தந்தாக
    அழகாப் பொத்தி வச்சேங்க
    சித்ரா சிவராமன்: புத்
    ஒருத்தனக்கு கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு கால்கொடுத்தா
    ஒருத்தனத்தான் மாரோடு கட்டிக்கிட்டா பொம்பள யாரது

    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே

    வளையலுக்கு கைக்கொடுத்தா கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா
    முந்தானை சேலையைத்தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை

    ஹே ஒருத்தனத்தான் கழட்டிவிட்டா ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா
    ஒருத்தனத்தான் கையோட வச்சிக்கிட்டா பொம்பள யாரது

    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே

    இளங்கண்ணை
    தாய் அன்பிற்கே ஈடேதம்மா
    ஆகாயம் கூட அது போதாது
    தாய் போல் யார் வந்தாலுமே
    உன் தாயை போலே அது ஆகாது
    என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
    உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
    முத்தே என் முத்தாரமே
    சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
    banumathi jayaraman
    banumathi jayaraman
    கற்பூர பொம்மை ஒன்று
    கை வீசும் தென்றல் ஒன்று
    கலந்தாட கை கோர்க்கும் நேரம்
    கண்ணோரம் ஆனந்த ஈரம்
    முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
    பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

    பூந்தேரிலே நீ ஆடவே
    உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
    ராஜாங்கமே ஆனந்தமே
    நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
    மானே உன் வார்த்தை ரீங்காரம்
    மலரே என் நெஞ்சில் நின்றாடும்
    முத்தே என் முத்தாரமே
    சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top