Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • hi friends ,,,,some pblm in this site so new link tmw sure ah tharen ok sis and soory friends ok "UUK"11 and "KD" 2ND ud kandipaa tmw thare frinds ok
    தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
    இந்த நாணயம் போதாதா
    தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா
    செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே
    பல சில்லரை சிதறிவிடும்
    செலவு செய்ய நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்
    நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
    நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
    அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
    என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே

    ஆண் : மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு
    மது ரசம் அருந்தட்டுமா
    விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
    கவிதைகள் எழுதட்டுமா
    முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா
    சின்னக் கலைவாணி
    நீ வண்ண சிலை மேனி
    அது மஞ்சம் தனில் மாறன்
    தலை வைக்கும் இன்பத் தலகாணி

    ஆசைத் தலைவன் நீ
    நான் அடிமை மகராணி
    மங்கை இவள் அங்கம் எங்கும் பூச
    நீ தான் மருதாணி

    ஆண் : திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்

    தென்பாண்டி தென்றல் திரண்டாக வேண்டும்

    என்ன சம்மதமா

    இன்னும் தாமதமா
    • Like
    Reactions: banumathi jayaraman
    Joher
    Joher
    தங்க மகன் இன்று சிங்க நடை போட்டி அருகில் அருகில் வந்தான்...........
    KJ யேசுதாஸ் voice............
    அது ஒன்றே போதும் எனக்கு இந்த பாட்டு பிடிக்க............ wow........
    ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
    நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
    ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
    காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
    மாதுளம் கனியாட மலராட கொடியாட
    மாருதம் உறவாடும் கலை என்னவோ
    வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
    வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ
    மேலும் மேலும் மோகம் கூடும்
    தேகம் யாவும் கீதம் பாடும்


    மாமர இலை மேலே ஆ
    மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
    பூமகள் மடி மீது நான் தூங்கவோ
    மாமர இலை மேலே மார்கழி பனிப்போல
    உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
    உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
    மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
    தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
    பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
    ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது
    உன்னோடுநான் ஓயாமல் தேனாற்றிலே நீராடத் நினைக்கையில்

    பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
    என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
    இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
    உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
    வன்னப்பாவை மோ
    ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
    இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
    நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
    என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
    நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு
    நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
    தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
    காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
    சேல மேல சேல வெச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
    ஊறு மெச்ச கைப்பிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
    வீர பாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கந்தான்
    ராமர் என்ன தர்மர் என்ன மாமன் மனசு தங்கந்தான்
    மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
    என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்

    ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்

    அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன் (2)

    சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
    உனக்காக மச்சான்
    காத்திருப்பேன் உறங்காம
    கண்ணு முழிச்சிருப்பேன்

    { கண் பார்த்து
    மயங்கிவிடும்
    குழு : மயங்கிவிடும்
    பெண் : கருங்கல்லும்
    கரைஞ்சிவிடும்
    குழு : கரைஞ்சிவிடும் } (2)

    பெண் : என் மகராசன்
    அழகால மனசெல்லாம்
    குளிர்ந்துவிடும்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top