குலதெய்வமே
எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னை
கரை சேர்க்கவா நீயே
அணைக்க வா தீயை
அணைக்க வா நீ பார்க்கும்
போது பணியாகிறேன் உன்
மார்பில் சாய்ந்து குளிர்
காய்கிறேன் எது வந்த போதும்
இந்த அன்பு போதும்
எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னை
கரை சேர்க்கவா நீயே
அணைக்க வா தீயை
அணைக்க வா நீ பார்க்கும்
போது பணியாகிறேன் உன்
மார்பில் சாய்ந்து குளிர்
காய்கிறேன் எது வந்த போதும்
இந்த அன்பு போதும்