Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • குலதெய்வமே
    எந்தன் குறை தீர்க்கவா
    கை நீட்டினேன் என்னை
    கரை சேர்க்கவா நீயே
    அணைக்க வா தீயை
    அணைக்க வா நீ பார்க்கும்
    போது பணியாகிறேன் உன்
    மார்பில் சாய்ந்து குளிர்
    காய்கிறேன் எது வந்த போதும்
    இந்த அன்பு போதும்
    சில காலமாய் நானும்
    சிறை வாழ்கிறேன் உன்னை
    பார்த்ததால் தானே உயிர்
    வாழ்கிறேன் தூக்கம் விழிக்கிறேன்
    பூக்கள் வளர்க்கிறேன் சில பூக்கள்
    தானே மலர்கின்றது பல பூக்கள்
    ஏனோ உதிர்கின்றது பதில் என்ன
    கூறு பூவும் நானும் வேறு
    தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
    காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

    காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே
    நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே

    பிரிந்தோம் இணைவோம்
    இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா
    தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
    தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
    சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
    வெறும் மாயமாகுமோ
    தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்
    சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்
    தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு
    நனைந்த பிறகு நாணம் எதற்கு
    மார்பில் சாயும் நேரம்
    Aasai Theera Pesa Vendum Varavaa Varavaa
    Naalu Perkku Oøsai Ketkkum Methuvaa Methuvaa
    Aasai Theera Pesa Vendum Varavaa Varavaa
    Naalu Perkku Oøsai Ketkkum Methuvaa Methuvaa
    Penn Mayangum Nee Thøda Nee Thøda
    Kan Mayangum Naan Vara Naan Vara
    Angangu Vaalibam Pøngida Pøngida
    Angangal Yaavilum Thangida Thangida
    Thølkalil Šaainthida Thøgaiyai Yenthida
    Yaar Mmmmmm..
    சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
    பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

    ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
    வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

    பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

    ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

    பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

    ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்
    இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
    அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
    மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
    ஹஹ்ஹ..காதல் யோகம் தான் கட்டில் மீது
    காணவேண்டும் உன்னோடு தான்
    இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
    என்னை எங்கு சேர்ப்பாய்?
    நட்சத்திரங்களை தூசு தட்டி
    நான் நல்ல வீடு செய்வேன்
    நட்சத்திரங்களின் சூட்டில் நான்
    உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
    உருகிய துளிகளை ஒன்றாக்கி
    என் உயிர் தந்தே உயிர் தருவேன்
    ஏ ராஜா இது மெய்தானா?
    ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
    முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
    நான் நம்புகிறேன் உன்னை
    அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
    அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
    அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
    அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
    ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
    அன்னமிவள் மேடை வந்தால் மின்னல் முகம் காட்டி
    கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணைத் தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை (2)
    இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ்க என்றும் பூக்கள் தூவும்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top