Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு
    என் வேதனை சொல்லும் ஓஹோ
    நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று
    உன் ஞாபகம் கொல்லும் ஓ
    தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
    தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி
    இந்த ஈரம் என்று மாறுமோ
    யார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க
    நான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க
    கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் எங்க
    மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண்க
    வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
    ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
    நடந்து பழகும் விழுந்து அழுகும்
    குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா
    இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
    தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா…

    விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
    கடலில் ஒரு கால் கரையில
    வாசல் வந்து வாரித் தந்து வள்ளல் என்று பாடிச்செல்ல வா

    மூடும் கண்ணை மோதும் உன்னை பிள்ளை என்று ஏந்திக்கொள்ளவா

    என்னை நீ மீட்ட
    உன்னை நான் தூட்ட
    செல்லம் ஆவாயா துளியே

    வெள்ளை தீ போன்ற
    வெட்க பூ போல
    என்னை சூழ்ந்தாயோ கிளியே
    மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
    நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

    இடையினிலாடும் ஹா ஹா
    உடையென நானும் ஹெ ஹெ
    இணை பிரியாமல் ஹோ ஹோ
    துணை வர வேண்டும்.. ஹெ..

    உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    உனக்காக பனிக் காற்றை
    தினம் தூது போக வேண்டினேன்
    என் பெயரை கேட்டாலே
    உன் பெயரை சொல்கின்றேன்
    எப்போதும் என் நினைவு
    உன்னை சுற்றுதடி
    எதிரே யார் வந்தாலும்
    நீயென்று குழம்புகிறேன்
    உன்னாலே என் மனதில்
    மின்னல் வெட்டுதடி
    உயிரில்.... கலந்தாய்.....
    உணர்வில்..... நுழைந்தாய்.....
    எந்தன் வீடு என்று
    என்னை விட்டு விட்டு சென்று
    உந்தன் பின் வந்து தொடர்கிறதே
    பேச மொழி தேவை இல்லை
    பார்த்து கொண்டால் போதுமே
    தனி பறவை ஆகலாமா
    மணிக்குயில் நானுமே

    சிற்பம் போல சேமித்தவன் நீயே
    மீண்டும் என்னை கல்லாய் செய்ய
    யோசிப்பதும் ஏனடா
    சொல்
    கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
    பூவின் கண்ணீரை ரசிப்பாய்
    நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா
    உன் கணவுகளில் நானில்லையா
    தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
    என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
    என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
    உயிர் தர வா
    ஆனந்த மஞ்சத்தில் அவழ்ந்தாலும் அழகு
    அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு
    பென்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
    என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு

    my fev songs ,intha song la vara ovvoru vaarththaiyum alga irukkum
    மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
    அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
    இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
    இளமாறும் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு
    • Like
    Reactions: Malligai
    Joher
    Joher
    இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நானழகு..........
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top