Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • நீ வந்து போனால் என் தோட்டமெங்கும்
    உன் சுவாசம் வாசம் வீசும் பூவெல்லாம்

    நீ வந்து போனால் என் வீடு எங்கும்
    உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்

    கனா வந்தால் மெய் சொல்கிறாய்
    கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்

    போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய்
    உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
    நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
    கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

    வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் ஒத்த
    தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
    ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே
    இனி என்னாகுமோ ஏதாகுமோ
    இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ
    Sriraaman Jaanaki Bantham Intha Sontham
    Daevathi Daevarum Soozha Nalam Paada
    Moondru Mudi Poda, Aandal Thunai Kooda
    Maegangalil Paarayanam.. Poo Panthalil Naalinganam..
    yegaantha ninaivum erigindra nilavum
    en mel oru por thodukka,

    M: enai vanthu thazhuvu yenintha pirivu
    maane vaa unai yaar thadukka,

    F: parimaaralaam pasiyaralaam
    poomaalai nee soodum naal,

    M: maathu un meethu ippothu en mogam
    paayaatho sol poonkuyile...
    நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா

    நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா

    ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்
    மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்

    பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்
    பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்

    கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே
    உன்னை தழுவிட தழுவிட
    மகரந்தம் தாங்கும் மலர் போலே
    தனி ஒரு வாசம் அவள் மேலே
    புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழ்கள்
    தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்
    அவள் கடந்திடும் போது தலை அனிச்சையாய் திரும்பும்
    அவள் கடந்திடும் போது – நிச்சயமாய்
    தலை அனிச்சையாய் திரும்பும் – அவள் புறமாய்
    என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல மொழியினில் வழி
    இல்லையே
    paadivaa raagam varum,odi vaa vegam varum
    neendhi vaa karayum varum,ellaam nammodu
    aaruthal neeyum solla,maarinen mella mella
    aanandha kanneer mattum yendhan kannodu
    varum sogam oru megam adhu sollaamaley pogum
    Yendrum santhosham thaan vaanam.
    varum kaalam neram maarum,puthu thendral vandhu serum,
    sila kaayangalum aarum, manam unnOdu aadum
    indha veLLai manasum,piLLai vayasum koLLai inbamadi
    நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
    போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ

    வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ

    கால் விரல் காவியம் எழுதுதே ஏனோ
    கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ

    இமைகயில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ
    நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top