கேட்குதும்மா... சொல்லுடா மயிலு... அழைக்காதே அழைக்காதே... அவைதனிலே ஹேய் மயிலு அழைக்காதே... ஆருயிரே உனை மறவேன் மயிலு ...
கொஞ்சம் பிசி தான் பிரியனை தயார் படுத்திட்டு இருக்கேன், இந்த வாரம் முடிஞ்ச வரை ஒரு பதிவாச்சும் போட முயற்சி பண்ணுறேன்டா...