மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித்தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வாயெல்லாம் பால் பொங்க
பட்டுப் புதுச்சோறு பொங்கி வரும்
பொங்கலோடு....
வளமும், நலமும்...
செல்வமும், மகிழ்ச்சியும்...
பொங்கிட ...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....ஆதி....