அத்தியாயம் – 3
களவு கொண்டானடி தில்லையிலே அத்தியாயம் – 3 இன்று வெள்ளிகிழமை. இன்னும் இரு தினங்களில் திருவாதிரை நோன்பு என்பதால், கடையில் கூட்டம் அலைமோதியது. சிவனின் நட்சத்திரமான திருவாதிரை நோன்பு வெகு விமரிசையாக, சிதம்பரத்தில் கொண்டாடப்படும் விழா என்பதால், கடை வீதி எங்கும் கோலாகலமாக இருந்தது. பெரிய நாச்சி...
www.mallikamanivannan.com