Advertisement

Vidya Venkatesh
Reaction score
1,413

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயிராம்
    அன்பின் ஆழம் 37 (Final Episode) posted friends.
    கதை தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து உற்சாகமூட்டி வந்த அனைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    இது என் முதல் கதை. புதிதாய் படிக்க வருபவர்கள், கதையை பற்றிய நிறைகுறைகளை என்னுடன் பகிர்ந்தால், என் எழுத்து பணி மேன்பட பேருதவியாக இருக்கும்.

    என்றுடன் அன்புடன்,
    வித்யா வெங்கடேஷ்
    ஓம் சாயிராம்
    அன்பின் ஆழம் 36 (Pre-Final Episode)

    பிடித்தவள் பெயரில் பத்திரத்தை மாற்றியது தான் சரியா -மருமகளை
    பெற்ற பிள்ளையாய் நேசித்தவளிடம் சொல்லாமல் விட்டது தான் தவறா?
    பிறர் மனம் நோகடிக்க தெரியாதவன் செய்த பிழை தான் என்னவோ?
    பத்து மாதம் கருவில் சுமந்தவளின் பயத்தை போக்கினானா - இல்லை
    பக்கபலமாய் சுகதுக்கம் சுமப்பவளின் சொற்படி நடந்தானா?
    பதில் சொல்லும் அன்பின் ஆழம் 36

    Friends! Please read & share your thoughts.
    ஓம் சாயிராம்
    அன்பின் ஆழம் 35 posted friends.
    (ONLY 2 MORE EPISODES TO COMPLETION)
    தழைந்து போனால், தேங்கி நிற்கும் காதலும், திருமணமாய் தழைக்கும் என்று தெளிந்தாளா மீரா?
    அக்கறை என்ற பெயரில் அடம்பிடித்த தந்தை, அரவிந்தனிடம் மனம்விட்டு பேசினாரா – இல்லை
    பிடிவாதமே உருவமாய் இருக்கும் தந்தை-மகள் பனிப்போருக்கு, பணிவாய் சமாதானம் பேசினானா ஹரி?
    வரதன் உண்மையை எவ்வாறு அறிந்தார்?
    Please read and share your thoughts.
    Comments pathuttu update nnu aavala vandha update illa hmm hmm
    • Like
    Reactions: Vidya Venkatesh
    Vidya Venkatesh
    Vidya Venkatesh
    அச்சச்சோ! Very sorry for misleading ma! வாசகர்கள், உங்க அன்பான Comments பார்த்துட்டு, Like மட்டும் போட மனசு கேட்கல... அதான் பதில் போட்டேன்.
    கண்டிப்பா முன்னாடியே சொன்னா மாதிரி, நாளைக்கு காலையில அடுத்த எபிசோடு Post செய்யறேன்.
    இப்போவும், உங்க Commentக்கு தான் Story Linkல Reply கொடுத்திருக்கேன்.
    ஓம் சாயிராம்
    அன்பின் ஆழம்34 posted friends.
    கதை நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது! 2-3Episodes only left. Completed Novels படிக்க விரும்பும் வாசகர்களே!கதையை படித்து பாருங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்.
    இது என் முதல் கதை. கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்தால், என் எழுத்து பயணம் மேன்பட பேருதவியாக இருக்கும். Special thanks to readers who had been encouraging since the beginning
    ஓம் சாயிராம்
    அன்பின் ஆழம் - 33
    குறைசொல்ல ஆயிரம் காரணம் உண்டு, என்று கங்கணம் கட்டி வந்தவள்
    முட்டிவலியோடு, முகம் பார்க்க பிடிக்காதவளுடன் பயணம் செய்தது ஏனோ?
    பேசிப்பழகி பார்த்து, பேரழகியின் அன்பில் கரைந்தாளோ-இல்லை
    குற்றம் குறை கண்டு அவர்கள் காதலை நிலை குலைய செய்தாளோ?
    ரயில் சிநேகத்தில், அவர்கள் நேசத்தை புரிந்துகொண்டாளோ-இதயத்தை
    ரணமாக்கும் அளவிற்கு வாதம் செய்து காயப்படுத்தினாளோ?
    Please read & share your thoughts.
    ஓம் சாயிராம்
    அன்பின் ஆழம் 32 பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!
    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    அன்பின் ஆழம் 31 பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!
    Sorry for the delay. I had some technical issues posting today.
    Please read and share your thoughts.
    ஓம் சாயிராம்.
    அன்பின் ஆழம் தொடர்ந்து படிக்கும் அன்புள்ளங்களே!
    I will post Episode 31 tomorrow morning by 9.00amIST.Got held up with Navaratiri pa. நாளைய எபிசோடு, கண்டிப்பா உங்கள ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுல அழைச்சிட்டு போகும்னு நம்பறேன். மகிழ்ச்சி, துக்கம், சண்டை, சமாதானம், ஊடல், உரிமை போராட்டம் என உணர்வுகளின் அறுசுவை விருந்தா கொடுக்க முயற்சி செஞ்சிருக்கேன். Extremely sorry for the delay. Kindly read & share your thoughts
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top